முரசொலி 75
தமிழ் எழுதிபடிக்க தொடங்கிய காலத்திலே எழுத்து துறைக்கு வந்தவர் கலைஞர். அப்பொழுது அவருக்கு வயது 13 இருக்கலாம், அப்பொழுதே மாணவர் நேசன் எனும் கையெழுத்து பத்திரிகை நடத்தினார், அதில் அப்பொழுது நடந்த இந்தி எதிப்பு முதல் நீதிகட்சியின் சீர்திருத்த கருத்துக்கள் எல்லாம் இருந்தன அந்த மாணவர் நேசனின் தொடர்ச்சிதான் பின்னாளில் அவர் தொடங்கிய முரசொலி, அப்பொழுது அவருக்கு வயது வெறும் 18 தான். பிராமண தமிழை தாங்கி ஏடுகள் வந்துகொண்டிருந்த காலமது, அந்த தமிழ் இன்று தலைகீழாக […]