பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

முரசொலி 75

தமிழ் எழுதிபடிக்க தொடங்கிய காலத்திலே எழுத்து துறைக்கு வந்தவர் கலைஞர். அப்பொழுது அவருக்கு வயது 13 இருக்கலாம், அப்பொழுதே மாணவர் நேசன் எனும் கையெழுத்து பத்திரிகை நடத்தினார், அதில் அப்பொழுது நடந்த இந்தி எதிப்பு முதல் நீதிகட்சியின் சீர்திருத்த கருத்துக்கள் எல்லாம் இருந்தன‌ அந்த மாணவர் நேசனின் தொடர்ச்சிதான் பின்னாளில் அவர் தொடங்கிய முரசொலி, அப்பொழுது அவருக்கு வயது வெறும் 18 தான். பிராமண தமிழை தாங்கி ஏடுகள் வந்துகொண்டிருந்த காலமது, அந்த தமிழ் இன்று தலைகீழாக […]

கலைஞரை சீண்டிய பெண்மணி

அந்த பெண்மணி கலைஞரை சீண்டியது தவறாக இருக்கலாம், ஆனால் சுறா எனும் விஜய்படத்தை பற்றி சொன்னது தவறாகவே இருக்க முடியாது. ஒரு மரணதண்டனை கைதிக்கு அடிக்கடி போட்டு காட்டி அவனை சாகடிக்கும் வகையில் வைக்க வேண்டிய படம் அது. உண்மையினை ஒப்புகொள்கின்றாயா? இல்லை 10 முறை சுறா படம் போட்டு காட்டுவோம் என காவல்துறை கையாள வேண்டிய கொடூர உத்திகளில் ஒன்று அந்த படம். ஐ.எஸ், அல்கய்தா போன்ற குற்றவாளிகளிடம் உண்மையினை கண்டுபிடிக்க அமெரிக்க ராணுவமே அதனை […]

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தடை நீங்குகிறது

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தடை நீங்குகிறது; புதிய இடத்தில் மசூதி கட்டிக்கொள்ள ஷியா வக்பு வாரியம் சம்மதம் எப்படியோ அந்த பிரச்ச்சினை முடிந்தால் சரி, நாடு அமைதியாகட்டும், இத்தோடு பிரச்சினை முடியும் என்றா கருதுகின்றீர்கள்? இல்லை மதுராவில் கிருஷ்ணன் பிறந்த இடத்தில் ஒரு கோயில் கட்டவேண்டுமாம், அங்கு என்ன மசூதி இருக்கின்றதோ இனிதான் தெரியும் இவர்கள் இனி பரசுராமர், பலராமன் என கோயில் கட்டிகொண்டே இருப்பார்கள், இருக்கட்டும் நமது தலையாய கடமை என்னவென்றால் மும்பை அந்தேரியில் […]

சொன்னார்கள் : இளங்கோவன், சீமான், கிருஷ்னசாமி, தமிழருவி, ஜெயகுமார், திருமா, தம்பி துரை ….

அப்படியும் ஆதிச்சநல்லூரை அறவே மறந்துவிட்டு கீழடிக்கு வந்துவிட்டான் அல்லவா? இதுதான் சினிமாக்காரன் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சர்வாதிகாரியாக மாறி வருகிறார் மோடி: இளங்கோவன் இன்னும் இவர் இந்திரா காந்தி அளவுக்கு சர்வாதிகாரியாக‌ வரவில்லை என்பதை நினைத்து சந்தோஷபடுங்கள் மிஸ்டர் இளங்கோவன். சீனாவில் மாவோ செய்த புரட்சியினை நான் தமிழகத்தில் செய்து கொண்டிருக்கின்றேன் : சீமான் இப்படி எல்லாம் அள்ளிவிட்டால் தானும் “புரட்சி தலைவர்” என ஆகிவிடலாம் என அங்கிள் கனவு காண்கின்றார். சீனா ஏன் இந்தியாவோடு போர் […]

மரியாதைகுரிய தமிழனின் வணக்கம் …

வணக்கத்தில் கூட தமிழர் அடையாளமில்லாத இந்த சைமர் தமிழினத்தின் புது காவலராம், அவரே சொல்கின்றார். மரியாதைகுரிய தமிழனின் வணக்கம் இப்படி ஒரு கையில்லாதவனின் வணக்கம் போலவா இருக்கும்? இந்த வணக்கத்தை எல்லாம் சபை அநாகரீகம் என சொல்லியிருந்தான் தமிழ் முப்பாட்டன், முதலில் தமிழர் பண்பாட்டு வணக்கத்தை படியும் அய்யா, அதன் பின் தமிழ்நாட்டை காப்பாற்றலாம்.. இன்னொரு கையில் என்ன குஷ்டமா? இப்படிபட்ட செய்கை எல்லாம் விஜயலட்சுமியிடம் காட்ட வேண்டியது அய்யா, பொது இடத்தில் அதுவும் வணக்கம் தெரிவிக்க […]

சசிகலா புஷ்பா என்ன ஆனார்?

“நேத்தைக்கு நான் முழு மப்புல இருந்தேன்…” என்ற ஒரே ஒரு போன் உரையாடல் மூலம் பிரபலமானவர் சசிகலா புஷ்பா பின் அதனை மறைக்க திருச்சி சிவாவினை கும்மாங்குத்து குத்தியது, சசிகலாவுடன் மல்லுக்கு நின்றது என அவர் செய்த அதிரடிகள் ஏராளம். ஜெயா என்னை அடித்தார், என சொல்லி அவர் எற்படுத்திய சர்ச்சை கொஞ்சம் அல்ல, ஆனால் ஜெயா அடி எப்படி இருக்கும் என தெரியும் முன் அவர் போய் சேர்ந்தது சசிகலா புஷ்பாவிற்கு நல்ல நேரம் ஜெயா […]

எங்களுக்காகப் போராட வேண்டாம்…

எங்களுக்காகப் போராட வேண்டாம், இரோம் ஷர்மிளாவுக்கு கொடைக்கானல் ஆதிவாசி மக்கள் எதிர்ப்பு நக்சலைட்டுகள் நடமாடும் கொடைக்கானலில் இரோம் ஷர்மிளா எதற்கு கண்ணிவைக்கின்றார் என ஆதிவாசி மக்களுக்கே புரிந்துவிட்டது வாழ்த்துக்கள். அம்மணி ஷர்மிளா, இந்த கொடைக்கானல் மக்களுக்கேதான் போராடவேண்டுமா? இந்தியாவில் வேறு இடமே இல்லையா? கிளம்புங்கள்.. டிகிரி முடித்த முஸ்லிம் பெண்களுக்கு ரூ.51,000 நிதி: மத்திய அரசு அப்பெண்கள் மேற்கொண்டு படிக்க இந்நிதி வழங்கபடுமாம், நிச்சயமாக நல்ல திட்டம்தான், வரவேற்க கூடியது. ஆனால் இஸ்லாமிய பெண்களுக்கு மோடி அரசு […]

காவிரிக்கரையில் படர்ந்த பெரியார் தத்துவங்கள் ….

காவிரிக்கரையில் படர்ந்த பெரியார் தத்துவங்கள் ஜெர்மனி ரைன் நதிக்கரையில் கிளைத்தன!:கி.வீரமணி மார்க்ஸின் கொள்கைகள் கியூபாவில், சீனாவில் கிளைத்தன என்றால் கொஞமாவது அர்த்தம் உண்டு பெரியார் கொள்கைக்கும் ஜெர்மனுக்கும் என்ன சம்பந்தம்? ஒரே ஒருமுறை பெரியார் ஜெர்மன் சென்றாராம், அவ்வளவுதான் விஷயம் ஜெர்மன் என்னமோ பெரியாரின் தத்துவத்தில் மூழ்கி கருப்பு சட்டை போட்டு பகுத்தறிவு பேசும் தேசம் போல அன்னார் கதைவிடுகின்றார், அப்படி பேசியிருந்தால் ஜெர்மன் உருப்பட்டிருக்கும்? மிஸ்டர் வீரமணி, பெரியார் காசியில் கூட சிலமாதம் தங்கியிருந்தாராம், கங்கை […]

பெரும்போரின் களப்பலி : 02

ஏற்கனவே உலகம் அமெரிக்காவை காரி துப்பிகொண்டிருந்த நேரம், அதுமன்றி இவர் குறிப்பிடும் நாடுள் உலக‌ சண்டையிலே இல்லை, அமைதியாக சொன்னார். பேர்ல் ஹார்பர் தாக்குதல் மட்டுமல்ல, ஜப்பானின் மீதான அமெரிக்க கோபத்திற்கு பெரும் காரணம் கார், டிவி, வாட்ச் உட்பட எல்லா தயாரிப்புகளையும் மிக குறைந்த விலையில் கொடுத்துகொண்டிருந்தது ஜப்பான், அதுதான் அவர்களின் கோபத்தை மிக சீண்டிய விஷயம் நிச்சயமாக அந்த குண்டு பொருளாதார அணுகுண்டேதான், மறுக்க முடியாது. அதன் பின்புதான் ஜப்பானிய பொருளாதாரமும் ராணுவமும் அமெரிக்க […]

பெரும் சர்ச்சைகுரிய நபர் இந்த நடராசன் !

“இந்திய ஈழ நட்புறவு மையம்” என ஈழ கோஷ்டிகள் ஒன்றை தொடங்கியிருக்கின்றன, இதன் மையமாக இருப்பவர் யார் தெரியுமா? மா.நடராசன் அதாவது எம்ஜிஆருக்கு பின் ஜெயாவின் ஒவ்வொரு முடிவினையும் எடுத்த நடராசன். இலங்கையில் அமைதிபடை சண்டையிடும் பொழுது ராஜீவிற்கு ஆதரவளித்து, திமுக ஆட்சியினை கலைக்க சொல்லி அழுத்தம் கொடுத்த அந்த நடராசன் ஆம் அன்று திமுக அமைதிபடையினை கண்டித்து அதனை வெளியேற்ற சொல்லிகொண்டிருந்தது, ஆனால் நடராசனின் அதிமுக கொஞ்சமும் அக்கவலையின்றி ராஜிவிடம் உங்களுக்கு ஆதரவு, கலைஞரை விரட்டுங்கள் […]