பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அடால்ப் ஈச்மென் Vs மொசாத் : 02

நிச்சயமாக உலகத்தையே நாம் தான் ஆளப்போகின்றோம், அதில் யூதர்களை எந்த நாட்டிற்கு அனுப்புவது? எல்லாமே நம்நாடு அதனால் அவர்களை உலகத்திலிருந்தே அப்புறபடுத்துவதுதான் சரி என்ற நம்பிக்கையில் கொலைவெறியாட்டம் ஆடிய ஈச்மென் இப்பொழுது அடங்கி கிடந்தார். இது அவர் எதிர்பார்க்காத தோல்வி, அதனைவிட எதிர்பாராதது இஸ்ரேல் அமைந்ததும் மொசாத் அமைக்கபட்டதும் இனி இத்தாலியில் இருப்பது சரியானதல்ல என உணர்ந்த ஈச்மென் தப்பி செல்ல திட்டமிட்டார். ஜெனிவாவில் கூடிய நாடுகள்வேறு ஜெர்மன் அகதிகளுக்கு சில சலுகைகளை அறிவித்திருந்தன. அடையாள ஆவணம் […]

கமலஹாசனுக்கு ஆதரவு பெருகுகின்றது

கமலஹாசன் அவர் சார்ந்த துறையினை முதலில் கவனிக்கட்டும் : தமிழிசை ஏதோ தமிழிசையினை கமலஹாசனின் அடுத்தபடத்தில் ஹீரோயினாக நடிக்க அழைத்ததுபோல் அம்மணி அலுத்துகொள்கின்றார். ஏம்மா தமிழிசை, இந்த ரஜினி என்றால் மட்டும் வரவேற்போம் என்கின்றீர்கள், கமல் என்றால் மட்டும் அவர் வேலையினை பார்க்கட்டும் என்கின்றீர்கள். ஏன் இந்த பாகுபாடு? ரஜினி பிரச்சினையில்லை, ஆனால் கமல் மோடியினை விட சிறப்பாக நடித்துவிடுவார் என்ற பயமா? கமல் எதாவுது விளம்பரம் தேடுவதற்காக எங்களைப் பற்றி குறை சொல்லலாம்: செல்லூர் ராஜூ […]

விருது வழங்காதது அரசியல் இருட்டடிப்பு: பா. விஜய் சீற்றம்

எனக்கும் வைரமுத்துவுக்கும் ஒரு விருதும் வழங்காதது அரசியல் இருட்டடிப்பு: பா. விஜய் சீற்றம் இது என்ன அட்டகாசம்? அப்படியானால் முன்பு இவர் விருது வாங்கியதெல்லாம் அரசியல் வெளிச்சமா? வைரமுத்து தன்னை இன்றும் நிரூபிக்கின்றார், தேசிய விருதுகளை வாங்கி குவிக்கின்றார், திறமைக்கு தடை இல்லை இன்று நா.முத்துகுமார் இல்லை , அவர்தான் மூன்றுவருடத்திற்கான கவிஞர் விருது அவருக்குத்தான் கொடுக்கபட்டிருக்கின்றது உண்மையில் கலைஞருடன் பழகுகின்றேன், அவர் கதை வசனத்தில் நடிக்கபோகின்றேன் என திசைமாறியவர் இவர்தான், அதன்பின்புதான் இவரின் பாடல்கள் சுரமற்றுபோயின‌. […]

பெரியார் பொதுவாழ்விற்கு வரும் பெண்களை பற்றி….

பெரியார் பொதுவாழ்விற்கு வரும் பெண்களை பற்றி என்ன சொல்லியிருக்கின்றார் என வாசித்தால் இப்படி சொல்லியிருக்கின்றார் “பெண்களுக்கு மதிப்பற்றுப் போனதற்கும், அவர்கள் வெறும் போகப்பொருள்தான் என்று ஆண்கள் கருதி நடப்பதற்கும் முக்கிய காரணமே பெண்கள் ஆபாசமாய் தங்களை சிங்காரித்துக் கொள்வதேயாகும். தங்களது முட்டாள் ஆசையும் மூடபக்தியுமே ஆகும். ஆண்களை விட விலை உயர்ந்த துணி மணிகள் அணிவதுமேயாகும். அலங்கரித்துக் கொள்ளப்பட்ட பெண் தெருவில் நடக்கும் போது, கூட்டத்தில் இருக்கும்போதும் பார்ப்பவர்கள் கண்களுக்கு எப்படித்தெரியும்? மனதில் என்ன தோன்றும்? என்பதையும் […]

சிநேகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை

காயத்திரியினை பிடித்து 10 நாள் சேரியில் போடலாமா? அல்லது நெல்சன் மண்டேலா சிறையில் போடலமா? வைக்கமில் பெரியார் இருந்த சிறையினை கழுவ அனுப்பலாமா என்றேல்லாம் பல விவாதங்கள் அணல் பறக்கின்றன‌ அதே நேரம் இன்னொருபக்கம் மிக முக்கியமான ஆராய்ச்சி இரவு பகலாக நடக்கின்றது, இன்னும் முடிவு அறிவிக்கபடவிலை, ஆராய்ச்சி இதுதான் அந்த ஜூலி என்ன சாதி?? பாகம்பிரியாளை அருகில் வைத்துகொண்டு குஷ்பூ படம் பார்ப்பது ஜூராசிக் பார்க்கில் இருக்கும் “திகில்” அனுபவத்தை கொடுக்கின்றது இந்த சிநேகனுக்கு இன்னும் […]

சினிமா விருதுகள் வழங்களில் பல மர்மங்கள்

இந்த சினிமா விருதுகள் அறிவிக்கபட்டதில் பல மர்மங்கள், ஏராளமான திட்டங்கள் இருக்கின்றன, 6 வருடம் வழங்காத இந்த விருதுகளை மொத்தமாக‌ திடீரென வழங்கியதில் அர்த்தம் இல்லாமல் இல்லை விஷயம் இதுதான் சிம்பிளாக சொல்லிவிடலாம் ஜெயலலிதாவிற்கு பின் இன்னொரு சினிமாகார முதல்வர் உருவாகிவிட கூடாது என்பதில் அரசுக்கு கடும் அக்கறை, முதல்வர் என்ன? எதிர்கட்சி தலைவர் கூட ஆகிவிட கூடாது நன்றாக கவனியுங்கள், ஒரு மாதிரி அலையும் நடிகர்கள் யாருக்கும் விருதில்லை, அதே போல அரசியல்வாதிகளை குதறிய படமான […]

அடால்ப் ஈச்மென் Vs மொசாத் : 01

கடந்த 500 வருடத்தில் உலகம் கண்ட பெரும் கொடூரன் என்பது ஹிட்லருக்கு இடபட்ட முத்திரை அடையாளம். இன்னும் 500 வருடத்திற்கு அவர்தான் உலக அயோக்கியன் எனும் அளவிற்கு அவன் யூத அழிப்பு வரலாறு ஆயிற்று செங்கிஸ்கான், தைமூருக்கு பின் மிக பெரும் கொடூர மனிதனாக உலகம் அவனைத்தான் சொல்கின்றது ஒரு சிறந்த ஓவியன் ஹிட்லர், உணவில் கூட சுத்த சைவம். ஆனால் மகா திறமைசாலி அதற்குமேல் நாட்டுபற்றாளன். முதல் உகலப்போரில் சாதாரண சிப்பாய், அதன் பின் நாட்டிற்கு […]

வைரவன் : என்ன மனிதர் இவர்?

காமராஜருக்கு சமையல்காரனாக வேலைக்காரனாக இருந்தவர் வைரவன் காமராஜரை அவர்தான் கூடவே இருந்து கவனித்துகொண்டார், உணவு முதல் மருந்துவரை அவர்தான் கொடுத்துகொண்டிருந்தார் நெடுங்காலம் காமராஜரை கண்மணிபோல பார்த்துகொண்டது சாட்சாத் வைரவன் தான், காமராஜரின் எல்லா பேச்சுக்களையும், சிந்தனைகளையும், அழுகையினையும், பொய் பழிகளை ஏற்று அவர் மனதால் அழுததையும் அருகிருந்து பார்த்தது அந்த வைரவன் தான் இப்பொழுது அதற்கென்ன என்கின்றீர்களா? அந்த வேலைக்காரன் தான் அடுத்து தமிழக காங்கிரஸ் தலைவராகவும், அவனின் உறவினர்கள்தான் தமிழக காங்கிரஸில் எல்லாம் நிறைந்திருந்து, சத்யமூர்த்தி […]

தமிழகம் என்ன டிரெயினிங் சென்டரா?

என் திருமணம் முடிந்த பின்பு நானும் எனது கணவரும் கொடைகானலில் உள்ள பழங்குடி மக்களுக்காக போராட உள்ளோம் : இரோம்_ஷர்மிளா இவ்வளவு பெரும் இந்தியாவில், இந்த அம்மணி ஏன் கொடைக்கானலுக்கு குடியேற வந்தது எனும் பொழுதே ஒரு சந்தேகம் வலுத்தது ஏதோ பின்னணியில்தான் இந்த அம்மையார் வந்திருக்கின்றாரா? சரி, இங்குள்ள புரட்சியாளர்களே ஒன்றும் செய்யமுடியாமல் கத்திவிட்டு, அழுதுவிட்டு மல்லாக்க கிடக்கின்றார்கள் இதில் இறக்குமதி வேறா? இங்கு என்ன போராட்டகாரர்களுக்கா குறைவு? எல்லாரும் இங்குவந்து போராட இது என்ன […]