பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நெடுவாசலில் சில மாவோயிஸ்டுகள் ?

நெடுவாசலில் சில மாவோயிஸ்டுகள் என செய்திகள் வருகின்றன‌ மாவோவின் சீனா அங்கு செய்துகொண்டிருக்கும் இயற்கை அழிவு கொஞ்சமல்ல, இடுக்கு விடாமல் தோண்டி குவிக்கின்றார்கள், ஒரு பயல் எதிர்த்து கேட்க முடியாது சுரங்க விபத்து முதல் இன்னும் ஏராள விபத்துக்களுக்கு அந்த எல்லையற்ற சுரண்டலே காரணம் கிராமபுற சீனர்கள் எல்லாம் நகர்புறங்களுக்கு படையெடுத்து வருகின்றார்கள், தொழிற்சாலைகளில் தரமோ பாதுகாப்போ இல்லை ஆலையின் மாசுக்களிலும், புகையிலும் சிக்கி சீன நகரங்கள் மிக நெருக்கடியில் இருக்கின்றன, மிக பெரும் நகரம் என […]

யாருக்கெல்லாம் இந்த ஈச்மென் கதை வேண்டும்

மொசாத்தின் மிக அட்டகாசமான சாதனைகளில் ஒன்று அர்ஜெண்டினாவிலிருந்து ஹிட்லரின் கூட்டாளியான ஈச்மென் என்பவரை கோழி போல அமுக்கி இஸ்ரேலுக்கு கொண்டுவந்தது ஜெர்மனியில் தொலைந்த ஒருவனை, எங்கெல்லாமோ தேடி அதுவும் அர்ஜெண்டினாவின் கிராமத்தில் மிக சரியாக அடையாளம் கண்டு, ஹிட்லரின் மறைமுக நட்புநாடான அர்ஜெண்டினாவிலிருந்து குடிநுழைவு துறையினை ஏமாற்றி கொண்டுவருவது மிக பெரும் விஷயம் ஏன் 100% முடியவே முடியாத விஷயம். ஒரே வாய்ப்பு அவரை அர்ஜெண்டினாவிலே சோலியினை முடிப்பதுதான். ஆனாலும் நாங்கள் யார்? என உலகிற்கு காட்ட […]

விலைவாசி பற்றி காமரஜருக்கு என்ன கவலை?

விலைவாசி பற்றி காமரஜருக்கு என்ன கவலை? அவருக்கு குடும்பமா குட்டியா? என்றெல்லாம் ஒரு காலத்தில் காமராஜரை பாடாய் படுத்தினார்கள் அவரை அப்படி குற்றம் சாட்டியவர்கள் பல மனைவிகளையும் குடும்பங்களை வைத்திருந்தார்கள் என்பது வேறுவிஷயம், ஆனால் குடும்ப கஷ்டம் தெரியாதவர் காமராஜர் என்றெல்லாம் அவரை பழித்தார்கள் இப்பொழுது தக்காளி விலை கூடிற்றாம், மோடியும் அதே சிக்கலை எதிர்கொள்ளலாம், அதே கேள்விகளை கேட்பார்கள் மோடிக்கு வெளிநாட்டு சாப்பாடு பழகிவிட்டது, உள்நாட்டில் வெங்காயம் தக்காளி என்ன விலைக்கு விற்றால் அவருக்கென்ன? “எடு […]

சின்ன சின்ன செய்தி….

கள்ளவோட்டு போட்டாவது அந்த விடியா மூஞ்சி சிநேகனை விரட்டிவிட்டால் இந்த தமிழகத்திற்கு மிக்க நன்றியுடையவனாய் இருப்பேன் கொஞ்சபேர் வந்து வனவாசம் படி , கலைஞரை கண்ணதாசன் விமர்சித்திருக்கின்றார் ராமசந்திரனை போல அவரையும் திட்டு, திட்டியே தீரவேண்டும் என ஒற்றைகாலில் நிற்கின்றார்கள் கண்ணதாசனின் எம்ஜிஆர் உள்ளும் புறமும் படித்துவிட்டார்களா இல்லையா என தெரியவில்லை அப்படி கன்ணதாசனை நம்புகின்றார்கள் என்றால் அதில் அண்ணாவினை கூட அவர் உரித்து வைத்திருப்பார், கட்சியின் பெயரிலிருந்து அண்ணாவினை நீக்க நீங்கள் தயாரா?அவர் அண்ணாவினை பற்றி […]

சர்ச்சைகள் எதற்கு மிஸ்டர் மனுஷ்?

எல்லோரும் ஒருவரை நேருக்கு நேர் முகத்தை பார்க்கின்றார்கள் என்றால் அவர் பின்னால் இருந்து குனிந்து எதனையோ நோக்குவது மனுஷ்யபுத்திரன் பாணி அதாவது அவர் எல்லாவற்றையும் வித்தியாசமாக நோக்குவாராம்.. அப்படி அமர்நாத் தாக்குதலுக்கு தன் வழக்கமான புலம்பலை தொடங்கிவிட்டார், அதே கூறியன கூறல் எனும் அழிச்சாட்டியம் , அதாகபட்டது இஸ்லாமியர் எல்லோரும் மோசமானவர்கள் அல்ல‌ என சொல்லிகொண்டே இருக்கின்றார் அவர் முகத்தை பிடித்து சுவரில் உரசி இப்படி கேட்க வேண்டும் “டேய் சமோசா வாயா, பிய்ந்து போன பர்ஸ் […]

சைமன் சித்தர்

சில சித்தர்கள் சில பச்சையான வார்த்தைகளை பேசுவார்கள் என்பார்கள், அற்ப மானிடனே நீ என்ன பெரிய …டா? பு .. மகனே, ….. வழியாக வந்த அற்ப உடல்தான் இது? உனக்கென்ன ஆணவம்? என சொல்வார்களாம், இதனை சில சித்தர் பாடல்களில் நிரம்ப படிக்கலாம் . சில இடங்களில் பட்டினத்தார் கூட சொல்லியிருப்பார் அனுபவத்தால் நொந்து, மனம் வெறுத்து, வாழ்வினை வெறுத்தவர்கள் அப்படி சித்தர்களானார்கள், அப்படி தத்துவம் பேசினார்கள் அப்படி தமிழகதில் வாழும் முன்னாள் சேகுவேரா தம்பியாகவும், […]

ஜெயலலிதா சொத்து …. கமல் தடுமாற்றம்…. லஞ்சம் கொடுத்தாரா சசிகலா? ….

ஜெயலலிதாவின் 350 கோடி ரூபாய் சொத்து தொடர்பில் பூங்குன்றனிடம் டெல்லியில் விசாரணை அவர்களாக பிடித்து சென்று விசாரிகின்றார்களா, இல்லை இவராக சென்று அமர்ந்துகொண்டாரா என்பதுதான் தெரியவில்லை கொடநாடு கொலைகளை, மர்ம சாவுகளை கண்ட பூங்குன்றன் தானாகவே டெல்லிக்கு விமானம் ஏறியிருக்கும் வாய்ப்புகள் அதிகம் மனிதருக்கு சாந்தம் பொத்துகொண்டு வந்துவிட்டது கிரிக்கெட் எந்த அளவிற்கு தேவையோ அந்த அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி தேவையான ஒன்று தான்: கமலஹாசன் கிரிகெட்டில் டோனி எந்த அளவு சம்பாதிக்கின்றாரோ, அந்த அளவு […]

சிவசேனா பாஜகவினை கலாய்க்கின்றது

“அமர்ந்தாத்தில் தாக்கிய கொலையாளிகளை கொல்ல பசுபாதுகாவலர்களை அனுப்ப வேண்டும். பயங்கரவாதிகள் கையில் பசுமாட்டுகறி இருந்தால் அவர்களை இவர்கள் எப்பொழுதோ கொன்றிருப்பார்கள் ” : சிவசேனா எப்பொழுதும் மிக சர்ச்சையான கருத்துக்களை சொல்லும் சிவசேனா, இப்பொழுதெல்லாம் மிக அழகான கருத்துக்களை சொல்ல தொடங்கிவிட்டது பிஜேபிக்கும் அதற்கும் எங்கோ முட்டிகொண்டபின் சிவசேனா கொஞ்சம் மாறிவிட்டது அவர்கள் சொல்லவரும் விஷயத்தில் நியாயம் இல்லமால் இல்லை இந்தியாவில் கலவரத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் அமர்ந்தாத் தாக்குதல் நடத்தபட்டிருந்தாலும் அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை நாளை […]

அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்

இலங்கை தமிழர்களில் அவர்தான் மிக முக்கிய தலைவராக இருந்தார். ஈழத்துகாந்தி சாமுவேல் செல்வநாயகத்திற்கு பின் அவரைத்தான் ஈழதமிழர்களின் தலைவராக உலகம் கருதிற்று பன்மொழி ஆற்றல், பெரும் ஜனநாயகவாதி, எல்லா நாட்டு மக்களாலும் மதிக்கபட்டவர் என அவருக்கு பெரும் மதிப்பு இருந்தது, இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக இருந்தவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் செல்வாவிற்கு பின் அவர்தான் ஈழபிரச்சினையினை முன்னெடுத்து சென்றார், கொழும்பு கலவரத்தை தொடர்ந்து ஈழதமிழர் மேல் உலகெல்லாம் ஒரு அனுதாபம் ஏற்பட அவர்தான் காரணம் தமிழகத்திற்கு அவர் […]

தமிழகம் மிக விழிப்பாய் கவனிக்கபட வேண்டிய காலமிது

எல்லோரும் அமர்ந்தாத் தாக்குதலையே கவனித்துகொண்டிருக்கின்றோம், கண்டிக்கின்றோம் அது நிச்சயம் மகா கொடூரமானதும், கொஞ்சமேனும் மனிதாபிமானமில்லாத, அருவருக்கதக்க கோழைதனமான செயல் என்பதில் மாற்று கருத்தே இல்லை, கொலையாளிகள் மனித ஜென்மமே இல்லை அந்த கண்டனத்தில் ஒன்றை மறந்துவிடுகின்றோம் சென்னையில் ஐஎஸ் இயக்க ஆதரவாளன் கைது செய்யபட்டிருக்கின்றான், ஐஎஸ் இயக்கம் தொடங்கபட்ட காலத்தில் தமிழகத்தில் கூட சிலர் ஐஎஸ் இயக்க டிசர்ட் அணிந்து கொண்டு செல்பி எடுத்து ஆதரவு தெரிவித்த காட்சிகள் எல்லாம் முன்பு கண்டது தமிழகம் ஒன்றும் 100% […]