“அழகு தலைவர்” அல்லது “அழகின் தலைவர்”
புரச்சி தலைவர் , தலைவர் தலைவி எல்லாம் நமக்கு தெரியாது இந்த இளம் தலைவரோ, கிழம் தலைவரோ அதெல்லாம் நமக்கு தெரியாது, நமக்கு தெரிந்ததெல்லாம் இந்த “அழகு தலைவர்” அல்லது “அழகின் தலைவர்” மட்டுமே..
சுத்தமான இந்து இந்தியன்….
புரச்சி தலைவர் , தலைவர் தலைவி எல்லாம் நமக்கு தெரியாது இந்த இளம் தலைவரோ, கிழம் தலைவரோ அதெல்லாம் நமக்கு தெரியாது, நமக்கு தெரிந்ததெல்லாம் இந்த “அழகு தலைவர்” அல்லது “அழகின் தலைவர்” மட்டுமே..
கிட்டதட்ட 47 ஆண்டு காலம் கழித்து திமுகவில் பல தலைவர்கள் உருவாகின்றார்கள் சமீபத்தில் “செயல் தலைவர்” என ஸ்டாலினை சொன்னார்கள், இப்பொழுது ‘இளம் தலைவர்’ கனிமொழியாம் அடுத்து யார்? அழகிரி விரைவில் “கடும் தலைவர்” ஆகலாம், அன்பழகன் “பழம் தலைவர்” ஆகலாம், தயாநிதி மாறன் “மன தலைவர்” ஆகலாம் மு.க தமிழரசு “ஒதுங்கிவிட்ட தலைவர்”, முரசொலி செல்வம் “பேப்பர் தலைவர்” என ஆகலாம்., மு.க முத்து “விரட்டபட்ட தலைவர்” ஆகலாம் துரைமுருகன் “மகிழ்ச்சி தலைவர்”, ஆற்காடு வீராசாமி […]
நெல்லை மாவட்டம் இடிந்த கரையில் மீன் பதப்படுத்தும் ஆலை வேண்டும் என ராதாபுரம் எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்தாராம், அது சுவையான மீன்கள் என வேறு குறிப்பிட்டாராம் உடனே அமைச்சர் ஜெயகுமார் அப்படியானால் எங்கள் எல்லோருக்கும் அந்த மீனை கொடுங்கள் என சொன்னாராம், மசோதா நிறைவேறும் பொழுது நிச்சயம் உண்டு என சொன்னாராம் ராதாபுரம் எம்.எல்.ஏ அந்த இடிந்தகரையில்தான் கூடங்குளம் அணுவுலை உள்ளது, 5,6ம் அணுவுலை என புட்டீன் சொன்னதும் இந்தியாவில் சலசலப்பு வந்தது, கேரள முதல்வர் கூட […]
பண விவகாரம்: ஆதார சிடியுடன் சட்டசபைக்கு வந்த மு.க.ஸ்டாலின்! அது என்ன ஆதாரம்? எந்த மீடியாவிடமும் இல்லாத ஆதாரம் இவரிடம் கிடைத்திருந்தால் இவரை பாராட்டலாம், ஆனால் என்ன சங்கதி என தெரியாமல் என்ன சொல்வது? இவர் கொடுக்கும் ஆதாரத்தை தனபால் என்ன செய்வார்? அவருக்கு தெரியாத ஆதாரங்களா? அவர் காணாத காட்சிகளா? இப்படி தனபாலுக்கு கொடுப்பதற்கு பதில் ஆளுநர் மாளிகை முன் ஒரு புரொஜக்டரை கட்டி கவர்னருக்கு காட்டலாம், கொஞ்சமாவது பலன் இருக்கும், தனபாலிடம் சிடி கொடுப்பதும், […]
ஒரு வழியாக நியூட்ரினோ திட்டம் விரட்டியடிக்கபட்டுள்ளது, தமிழகத்தில் இதுவரை நடந்த எதிர்ப்பு போராட்டத்தில் இது ஒன்றுதான் நிறைவேறியுள்ளது இந்த வெற்றிக்கு யார் உரிமை கொண்டாட போகின்றார்களோ தெரியாது? ஆனால் என்னால்தான் விரட்டமுடிந்தது என விரைவில் சில கும்பல்கள் பெரும் யுத்தம் புரியும் என்பது மட்டும் உண்மை அடுத்த போராட்டம் எங்கே? குலசேகர பட்டினத்தில் அமைய இருக்கும் ராக்கெட் ஏவுதளத்திலா? அந்த ராக்கெட் நிலையம் அமைவதில் ஒரு பிரச்சினையும் இருக்க முடியாது, அப்துல் கலாம் பெயரில் அது அமையுமானால் […]
குழப்பமில்லா கருத்துக்கள், பதட்டமில்லா பேச்சு அதனை முன் வைக்கும் தைரியம், அதிமுக முதல் மோடி வரை கிழித்துபோடும் துணிச்சல், அரசியலில் காங்கிரசின் நிலைப்பாடு , சிக்கலான கேள்விகளில் நகர்ந்து சென்று மறைமுகமாக செவிட்டில் அடிக்கும் சாமார்த்தியம் … தன் மீதான கேள்விகளுக்கு மிக எளிதான பதிலாக எடுத்து சொல்லும் பக்குவம், தமிழிசை என் நண்பர் என சொல்லும் நாகரீகம் … என மிக அழகாக அக்னிபரீட்சையில் தீபமாக ஜொலித்தார் குஷ்பூ, கார்த்திகை செல்வன் கேள்விகளுக்கு எல்லாம் கார்த்திகை […]
திமுகவினர் மறியல் செய்ய ரோடு அவங்க அப்பன் வீட்டு சொத்தா : நடிகை கஸ்தூரி கலைஞர் பாணி பதில் இப்படி இருக்கும்…. “ஆம், இது எங்கள் பகுத்தறிவு தந்தை பெரியார் மண்ணின் சொத்து, எங்கள் அண்ணாவின் மண்ணின் சொத்து, அதில் அவர்கள் வழிவந்த நாங்கள் அமராமல் எங்கிருந்தோ மாடுமேய்க்க வந்த ஆரிய கூட்டமா அமரும்? காரோடு சாலை, ரயிலோடும் தண்டவாளத்தில் எல்லாம் அமர்ந்து நியாயம் கேட்டது நம் இயக்கம், அப்படித்தான் அமர்ந்தோம். தமிழகம் வாழ, நியாயம் கிடைக்க, […]
சென்னையில் இருந்து கொண்டு இந்தியா தமிழருக்கு என்ன செய்தது என கேட்பவர்கள் உண்டு, பல குரல்கள் ஒலிக்கும் வடக்கு வாழ்கிறது , தெற்கு தேய்கின்றது என்ற அந்த ரைமிங்கான குரல்களின் தொடர்ச்சி இது உண்மையில் இந்தியா தமிழருக்கு என்ன செய்ததோ இல்லையோ, வட இந்திய கிராமங்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை, இன்று காங்கிரசிற்கு வடக்கே ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சிக்கு அதுதான் காரணம் காங்கிரஸ் என்றல்ல, ஜனதா, ராஷ்டிரிய ஜனதா, பிஜூ ஜனதா, கன்ஷிராம் கட்சி எலலம் அப்படித்தான், பின்னாளில் பாஜகவும் […]
தமிழிசை பெரும் சிக்கலில் சிக்க போகின்றார் அதாகபட்டது தேசவிடுதலை போராட்டத்தில் பங்குபெற்ற தியாகியும், பாகிஸ்தான் தளபதியியினை லாகூரில் புகுந்து சுட்டவருமான தேசபக்தன் ராக்கெட் ராஜா என்பவரை போலீஸ் கொல்ல தேடுகின்றதாம் அவர் நாடார் என்பதால், நாடார் சங்கங்களுக்கு எல்லாம் பெரும் கவலை, தேச பக்தர்களையும், தியாகிகளையும், பெரும் விஞ்ஞானிகளையும் இப்படி கொல்ல தேடும் போலிசை என்ன செய்ய? நாடார்களின் காவல்காரன் சரத்குமாரை காணவே இல்லை, இன்னும் பலர் பெரும் வியாபாரிகள், ரெய்டு வந்தால் ராக்கெட் ராஜா வந்தா […]
காவல்துறை ராக்கெட் ராஜா பற்றி எந்த அறிவிப்பும் செய்யவில்லை, அவரை சுட்டுபிடிக்கும் உத்தரவோடு அலையவில்லை, அப்படி சுவரொட்டி எல்லாம் ஒட்டி அவரை தேடவில்லை ஒருவர் மீது காரணமின்றி போலிஸ் கொலைமிரட்டல் விடுத்தால், அவர் மீது குற்றமில்லை என்றால் நீதிமன்றம் செல்லலாம், முன் ஜாமீன் பெறலாம் ஏகபட்ட நடைமுறைகள் உண்டு,, இந்நாட்டு சட்டம் அப்படியானது, ஆனால் ராக்கெட் ராஜா என்பவர் அப்படி எல்லாம் செய்ய மாட்டாராம், காரணம் அவர் நாடாராம் இவருக்கு நாடார்கள் எனும் நாட்டை ஆளும் முதல்வர் […]