பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்த பேனருக்காகவே உலகம் பிரபாகரனை கொன்றிருக்கும் வாய்ப்பு உண்டு…

உலகமே சேர்ந்து புலிகளை ஏன் கொன்றதன் காரணம் இந்த பேனர்தான், இந்த காட்சியினை கண்ட பின்னும் விடுமா? இன்றும் ஐ.நா சபையில் ஈழபோர் விவகாரத்தை தூக்கி மூலையில் வைக்கவும் இதுதான் காரணம் இந்த அவமானத்தை ரஷ்யாவும் சீனாவும் தாங்குமா? சீனாவும் , ரஷ்யாவும் சிங்களனுக்கு ஏன் ஆயுதம் அள்ளி கொடுத்து அவசரமாக பிரபாகரனை கொன்றது எதற்கு என இப்பொழுது புரிகின்றதா? இந்த பேனருக்காகவே உலகம் பிரபாகரனை கொன்றிருக்கும் வாய்ப்பு உண்டு, அடுத்து இருப்பவர் கொஞ்சம் கவனமாக இருப்பது […]

“நாம் கிறுக்கர்கள்” என சொல்லாமல் சொல்லுகின்றனர்..

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மசூதிக்குள் நுழைந்து இஸ்லாமிய மக்களை கொன்ற புலிகளின் தலைவன் படம் பிடித்து அண்ணன் அண்ணன் என கத்துபவர் சீமான் ஆனால் இஸ்லாமியர்களின் தனிபெரும் அடையாளமான காயிதே மில்லத், அதுவும் திமுகவினை ஆதரித்த காயிதே மில்லத்திற்கு புகழ்வணக்கம் என சொல்பவரும் இவர்தான் “இஸ்லாமியரை கொன்றவனும் வாழ்க, இஸ்லாமியரை காத்தவனும் வாழ்க‌..” இப்படி ஒரு பெரும் தத்துவத்தை அங்கிள் சைமனை தவிர யாரால் சொல்ல முடியும்? “நாம் கிறுக்கர்கள்” என சொல்லாமல் சொல்லுகின்றனர்.    

இன்று இரவு 10 மணிக்கு குஷ்புவின் அக்னி பரிட்சை புதியதலைமுறையில்…

வாழ்வில் எத்தனையோ அக்னி பரிட்சைகளை சந்தித்து , அதனில் அசால்ட்டாக வென்று வந்தவர் குஷ்பூ. அவர் பதிய தலைமுறையின் அக்னி பரீட்சையில் பேச செல்கின்றார் என செய்திகள் சொல்கின்றன. அவர் பேச்சை கேட்க உலகமே காத்திருக்கின்றது இது அக்னி பரீடசை நிகழ்ச்சிக்குத்தான் அக்னி பரீட்சையே அன்றி குஷ்பூவிற்கு அல்ல‌ இன்றைய தேதியில் தமிழகம் மிக மிக எதிர்பார்த்திருக்கும் நிகழ்ச்சி அதுதான்.   தமிழகம் மட்டுமல்ல மொத்த இந்தியாவும் எதிர்பார்க்கின்றது, அந்த கிரிக்கெட் அரையிறுதிக்கு கூட அவ்வளவு  எதிர்ப்பார்பில்லை […]

சட்டசபை கூட்டத்தில் உச்சகட்ட காமெடி

இந்த சட்டசபை கூட்டத்தில் உச்சகட்ட காமெடி ஒன்று உண்டு, ஏதோ ஒரு அதிமுக உறுப்பினர் ஸடாலினை பார்த்து “சட்டையினை எப்போ கிழிப்பீங்க” என கேட்டு கலாய்த்துவிட்டாராம் உலகமே அடிமாடுகள் என கலாய்த்துகொண்டிருக்கும் ஒரு கூட்டத்தில் ஒருவர், இன்னொருவரை கலாய்க்க வந்துவிட்டாராம், எவ்வளவு பரிதாபம்? இதே கலைஞர் என்றால் பதிலுக்கு எப்படி கலாய்பார் தெரியுமா? “இரு காலும் இல்லாத முடவன் எதிரே நடந்து வந்தவனை பார்த்து நொண்டி என்றானாம், அப்படி இருக்கின்றது இவர்கள் சொல்வது, யார் பேசுவது என்றொரு […]

ஜிஎஸ்டி, மாட்டுகறி முதல் நாட்டில் ஏகபட்ட பிரச்சினைகள் உண்டு

ஜிஎஸ்டி, மாட்டுகறி முதல் நாட்டில் ஏகபட்ட பிரச்சினைகள் உண்டு, சட்டசபை கூட்டத்தில் அதுபற்றி எதிர்கட்சி விவாதித்திருக்கலாம் விவசாயிகளுக்கு இந்த அரசு என்ன செய்கின்றது? என மல்லுகட்டியிருக்கலாம், மதுக்கடை தொடர்பாக இந்த அரசின் திட்டம் என்ன என்பதை கேட்டிருக்கலாம் தமிழகத்திற்கு தேவையான அத்தியவாசிய திட்டங்களை சட்டசபையில் எடுத்து போட்டு விளாசியிருந்தால் பழனிச்சாமி முதல் சபாநாயகர் வரை ஓட்டம் பிடித்திருப்பார்கள் ஆனால் ஸ்டாலின் அதனை செய்யாமல் வீடியோ,பேரம் என எதனையோ பேசி அரசியல் செய்வதாக நினைத்து தடுமாறிவிட்டார் அந்த அதிமுகவினருக்கும் […]

திமுகவினர் அவையிலிருந்து வெளியேற்றம்

எம்.எல்.ஏ வீடியோ விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனுமதி மறுப்பு, திமுகவினர் அவையிலிருந்து வெளியேற்றம் இந்த பிரச்சினையினை விவாதிக்காமல் தீபா தீபக் சண்டையினையா சட்டசபையில் விவாதிக்க முடியும்? என்ன சபாநாயகரோ? சபை நியாமோ? இன்னும் இந்த ஆட்சி எத்தனை நாள் நீடிக்கும் என்பதே தெரியாது, மறுபடி இந்த அதிமுக உறுப்பினர்கள் தேர்வுபெறுவது என்பது அந்த ஜெயலலிதா திரும்ப வருவது போன்றது அதனால் இருக்கும் இந்த‌ கொஞ்சநாளில் அவையில் இருந்து பார்க்கட்டும், அதன் பின் வரவா போகின்றார்கள்?? திமுகவிற்கு என்ன? […]

நான் எந்த தவறையும் செய்யவில்லை : விஜய் மல்லையா

“அம்பி, பிரதமர் பதவி போல அதிகாரமிக்க பதவி எல்லாம் நம்மவா கிட்டதான் என்னைக்கும் இருக்கணும், ஆனா லோகத்த ஏமாத்த குடியரசு தலைவரா ஒரு சூத்திரன் தான் இருக்கணும், அதனால உனக்கு இனி பதவி இல்லண்ணு முடிவு பண்ணிட்டாள்…. இங்கே தமிழ்நாட்டுல கவர்ணர் போஸ்ட் காலியா இருக்குண்ணு சொல்றாள்.. இங்கே கவர்னரா வாரேளா?..”   நான் எந்த தவறையும் செய்யவில்லை : விஜய் மல்லையா அதனை ஏன் லண்டனில் இருந்து சொல்லவேண்டும்?, தவறு செய்யாவிட்டால் இந்தியா வந்து அப்படி […]

குமுதம் ரிப்போர்ட்டர் : விஷம் கக்கும் பத்திரிகை

அது அடிக்கடி விஷம் கக்கும் பத்திரிகைதான், குஷ்பூவினை சீண்டியபொழுதே மொத்த தமிழகமும் ஓங்கி அடித்திருந்தால் அது மீண்டும் இப்படி தீபாவினை கொச்சைபடுத்த துணியாது தீபா யாராகவும் இருந்துவிட்டு போகட்டும், ஆனால் ஒரு பெண். எப்படியோ அரசியலுக்கு வந்திருக்கும் பெண் பெண் என்ற ஒரே காரணத்தால் இப்படி எல்லாம் கொச்சைபடுத்துவது ஏற்றுகொள்ள முடியாது, இது சமூக சீர்கேடு, பத்திரிகை அதர்மம் இன்று தீபாவினை சீண்டும் அந்த பத்திரிகை அவ்வளவு தைரியமானது என்றால் தீபாவின் அத்தையினை எப்படி எல்லாம் சீண்டியிருக்கலாம் […]

தமிழக அரசியல் குழப்பங்களை மாற்ற போகின்றோம்..

தமிழக அரசியல் குழப்பங்களை மாற்ற போகின்றோம்.. தமிழகத்தை முன்னேற்ற போகின்றோம்.. என்ன கட்சியோ தெரியவில்லை, ஊழல் செய்தார்கள் என அவர்கள் மேலிடத்தை சுப்ரீம் கோர்ட் ஜெயிலுக்கு அனுப்பியது, அவர்கள் சிக்காத வழக்கு இல்லை, அவர்கள் மேல் பாயாத வருமானவரி குற்றசாட்டு இல்லை கண்டெய்னர் கணக்கில் சிக்கிய பணங்களும் அவர்கள் ஆட்சியில் தான் நடந்தது அப்பல்லோவில் அவர்கள் அள்ளிவிட்ட கணக்கு தெரியவில்லை தேர்தலுக்கு பணம் கொடுத்தார்கள் என சில தொகுதிகளில் தேர்தலே நின்றது, இந்தியாவிற்கே அது புதிது. மொத்த […]

மீத்தேன் திட்டத்தை கைவிடாவிட்டால் … : சீமான்

மீத்தேன் திட்டத்தை கைவிடாவிட்டால் புரட்சிக்கரமான போராட்டம் நடத்துவோம்: சீமான் அட அந்த புரட்சி போராட்டத்தை முதலில் நடத்துங்கள் அய்யா, அதன் பின் மீத்தேனை கைவிடுகின்றார்களா? இல்லையா? என பார்க்கலாம் இவர் வைத்திருப்பது பிரபாகரன் படம், , சிங்களன் கொஞ்சம் அயர்ந்த நேரம் அடித்துவிட்டு மக்களோடு மக்களாக பதுங்குவதுதான் அவர் செய்த புரட்சி. சீமான் அம்மாதிரி புரட்சி செய்ய வாய்ப்பில்லை, யாரை அடித்துவிட்டு எங்கே ஓளிவது? பின்னி எடுத்துவிடுவார்கள் வேறு என்ன புரட்சி போராட்டமாக இருக்கும்? அய்யாகண்ணு ஸ்டைலை […]