பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

எம்.எல்.ஏக்களை விலை பேசிய வீடியோவால் பரபரப்பு : செய்தி

எம்.எல்.ஏக்களை விலை பேசிய வீடியோவால் பரபரப்பு : செய்தி இவ்வளவு களபேரம் நடக்கின்றது, யாராவது அம்மா கொடுத்த எம்.எல்.ஏ சீட் அவர் இல்லாததால் ராஜினாமா செய்கிறேன் என தூக்கி எறிந்திருக்கின்றாரா? ஒருவரும் இல்லை எதற்காக செய்யவில்லை? எதற்காக என்றால் வீடியோ பார்த்து தெரிந்துகொள்ளும் அளவிற்கா தமிழக மக்களுக்கு சிந்தனையில்லாமல் போயிற்று? இதனை வீடியோ காட்டித்தான் நிரூபிக்க வேண்டுமா? வவ்வால்கள் பழமரத்தில் தலைகீழாக‌ தொங்கும் என்பது யாருக்கு தெரியாது? சாம்பியன் டிராபி கிரிக்கெட்டில் இலங்கையினை ஓட‌ விரட்டியது பாகிஸ்தான் […]

தமிழன் இளித்த வாயனா?

திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக PTR பழனிவேல் தியாகராஜன் நியமனம். இந்த பதவிக்கு மிக மிக பொருத்தமான நபரை நியமனம் செய்த தமிழின தளபதி அய்யாவிற்கு கோடான கோடி நன்றிகள்👏🏽👏🏽👏🏽👏🏽 இனிமே மாவட்ட அளவில் பதவிகள் போட படும்.நல்லா இணைய பணி செய்த சகோதரர்களுக்கு பொறுப்பு கிடைக்க வாழ்த்துக்கள்👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽💐💐💐 ராஜஸ்தான் மாநிலத்தில் பார்மர் மாவட்டம் ஜெய்சால்மர் எனும் ஊரில் தமிழக அரசு கால்நடைத் துறை அதிகாரிகள் கவ் ரக்ஷகர்களால் நேற்றிரவு தாக்கப்பட்டதும் காவல் துறை தகவல் […]

நம்மாழ்வார் என்ன போதித்தார்?

பிளாஸ்டிக் அரிசி சர்ச்சையில் நம்மாழ்வாரையும் சிலர் இழுத்து பேசுவதுதான் மிக பெரும் கொடுமை பிளாஸ்டிக் அரிசி நடப்பில் இல்லாவிட்டால் நல்லது, வதந்தி எனில் அது வந்த மூலத்தை தேடலாம், பிளாஸ்டிக் அரிசியினை எக்காலமும் இங்கு கொண்டுவரும்படி விழிப்பாய் இருக்கலாம், அது ஒன்றும் தவறில்லை நம்மாழ்வார் என்ன போதித்தார்? அன்றைய பயித்தொழில் இயற்கை சார்ந்திருந்தது, மனித குலம் பெருக பெருக வயல்களும், விளைநிலங்களும் பெருகின, அதாவது இயற்கை இவ்வளவுதான் விளைவிக்க முடியும் என்ற உச்சவரம்பு உண்டு, அதனை மீறி […]

தமிழகத்தின் விடிவு எப்போது?

உ பிரதேசத்தை தொடர்ந்து நேற்று மஹாராஷ்ட்ராவும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து விட்டன. உ,பி செய்த மொத்த தள்ளுபடி 36000 கோடி ரூபாய். தமிழகத்தில் வறட்சியால் விவசாய கடன் அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொன்டோர் 400 பேர். தமிழக விவசாயிகள் பல முனை போராட்டங்களை டெல்லி வரையில் நடத்தி எந்த முடிவும் கிடைக்காத நிலையில் இன்னமும் தொடர்ந்து போராடுகிறார்கள்.  கடுமையான வறட்சி நிலவுவதும் விவசாயத் தொழிலே அழிவின் விளிம்பில் நிற்பதும் நம்மால் பார்க்க முடிகிறது. ஏன் […]

ஜெயா சொத்து.. ஓபிஎஸ் குமுறல்

அண்ணாமலை பல்கலைகழகம் இன்னும் சில விவகாரங்களில் குழப்பம் வந்தவுடன் அரசு ஓடி சென்று கையகபடுத்தியது, எம்ஏஎம் செட்டியார் சொத்து விவகாரத்தில் கூட அரசின் கரங்கள் உண்டு. குழப்பமான சொத்துக்களை அரசு ஏற்றுகொள்வது ஒன்றும் புதிதல்ல‌ அப்படியான தமிழக அரசு, போயஸ் கார்டனில் வெட்டு குத்து என நிலமை எல்லை மீறி செல்லும்பொழுது அதனை அரசுடமை ஆக்கினால்தான் என்ன? அதிமுக ஜெயா சொத்துக்கு ஒரு நீதி? செட்டியார் சொத்துக்களுக்கு ஒரு நீதியா? எதற்கு பொறுக்கவேண்டும்? முன்னாள் முதல்வரின் வாரிசில்லா […]

ஒரு சலசலப்பு ஓடிகொண்டிருக்கின்றது, எடப்பாடிதான் தொடங்கினார்

ஒரு சலசலப்பு ஓடிகொண்டிருக்கின்றது, எடப்பாடிதான் தொடங்கினார், அதாவது ஸ்டாலின் அதிமுக அரசினை கவிழ்க்க சதி செய்கின்றார் என்பது அது. அதிமுக ஆட்சியினை கவிழ்க்க மிரட்டல் சதி செய்வது யாரென்றால் அது உலகிற்கே தெரியும், சாட்சாத் அவர்கள்தான் இனியொரு காலம் அவர்களுக்கு வாய்க்காது, அதனால் பன்னீரோ, எடப்பாடியோ, தினகரனோ ஆளாளுக்கு தங்களுக்கு எது ஆதாயமோ அதற்காக ஆட்சி கவிழ்ப்பு , அது இது என சொல்லிகொண்டிருக்கின்றார்கள் இவர்களில் யாருக்கும் ஆட்சி கவிழ விருப்பமேயில்லை, அதனை கவிழவிடமாட்டார்கள்,, மாறாக இப்படி […]

சிலரை உடனே நாடுகடத்த வேண்டும்

சிலரை உடனே நாடுகடத்த வேண்டும், வைகோவினை போல சிக்கல் வந்தால் ஆளில்லாத தீவிற்காவது கடத்தவேண்டும் காரணம் அபபடிபட்டவர்கள் கிள்ப்பிவிடும் புரட்டுகள் அப்படி அதாவது நாடார் புகழ்பாடும் ஒருவர், திருவனந்தபுரம் என்றால் என்ன தெரியுமா? திரு+அனந்தபத்மநாபன்+புரம் என அர்த்தம், அனந்த பத்மநாபன் என்பது ஒரு நாடார், அது நாடாருக்கான ஊர் என குதித்துகொண்டிருக்கின்றார் அட பரிதாபமே.. அனந்தம் என்றால் சாய்ந்திருத்தல் அல்லது படுத்திருத்தல் என பொருள், அனந்த நிலை. பத்மநாபன் என்றால் என்ன? பத்மம் என்றால் தாமரை, நாபி […]

போயஸ் கார்டனில் தீபா வாக்குவாதம் : செய்தி

போயஸ் கார்டனில் தீபா வாக்குவாதம் : செய்தி ஜெயாவின் அம்மா பெயருக்கு அந்த வீட்டின் ஒரு பகுதி உண்டு, அது நிச்சயம் தீபாவிற்கு பாத்தியபடும் தீபா நீதிமன்ற படியேறி, அது தனக்கு என கேட்டால் ஒரே தீர்ப்பில் தீர்ந்துவிடும் விஷயம், அதுதான் செய்யவேண்டியது, சட்டம் தீபாவிற்கே சாதகம் ஆனால் அதனை செய்யாத அம்மணி, வீணாக அங்கு வாதிடுவது விளம்பரத்தை கூட தராது ஏன் தீபா கோர்ட்டுக்கு செல்லவில்லை??? இதுவும் மர்மம்

போராட்டம் தற்காலிக வாபஸ் : அய்யாக்கண்ணு

போராட்டம் தற்காலிக வாபஸ்- முதல்வர் பழனிசாமியை சந்தித்தபின் அய்யாக்கண்ணு அறிவிப்பு இது ஒரு நாடகம், இரண்டாம் முறையாய் நடக்கின்றது, நீ அழுவது போல அழு,, நான் அடிப்பது போல அடிக்கின்றேன் எனும் வரிகளுக்கான நடிப்பு இதுதான் முன்பு டெல்லியில் அம்மணமாய் நின்றவர் அய்யாகண்ணு, பழனிச்சாமி சென்று சில விஷயங்களை செய்வதாக சொன்னார், அதோடு போராட்டம் முடிந்தது தீர்வு கிடைத்ததா என்றால் இல்லை மறுபடியும் நேற்று போராட வந்தாய் அய்யாகண்ணு, இப்பொழுதும் முதல்வர் உறுதி கொடுத்தாராம், அய்யாகண்ணு கிளம்பிவிட்டாராம், […]

வைகோ விவகாரத்தை யாரும் ஒரு பொருட்டாகவே உலகில் கருதவில்லை

வைகோ விவகாரத்தை யாரும் ஒரு பொருட்டாகவே உலகில் கருதவில்லை, கோப்பால் சாமியின் பெயர் மலேசியாவின் கருப்பு பட்டியலில் இருப்பதால் அவரை அனுமதிக்க முடியாது என சொல்லிவிட்டு மலேசியா அதன் போக்கில் இருக்கின்றது அது நியாயமும் கூட, உலகின் கொடூர தீவிராவாதியோடு புகைபடம் எடுத்து, அவன் கொடிபிடித்தலைந்து, அவனுக்காக வக்கலாத்து வாங்கி கோர்ட் வரை சென்று சீறிய ஒரு வெளிநாட்டவனை நான் நம் நாட்டில் அனுமதிப்போமா? உதாரணத்திற்கு அல்கய்தாவுடனோ, ஐஎஸ் இயக்கதுடனோ தொடர்பு கொண்டிருந்த ஒரு ஐரோப்பியர், அவர்களோடு […]