ரூ.5 லட்சம் கோடி கடன் சுமையை விட்டு சென்றுள்ளார் ஜெயலலிதா: சீமான் ஆவேசம்
ரூ.5 லட்சம் கோடி கடன் சுமையை விட்டு சென்றுள்ளார் ஜெயலலிதா: சீமான் ஆவேசம் 2016ல் ஜெயலலிதா வென்றாலும், அவர் ஆளவில்லை வெறும் 3 மாதமே முதல்வராக இருந்தார், அதற்குள் 5 லட்சம் கோடி கடன் வந்திருக்க முடியாது, இவை எல்லாம் 2011ம் ஆண்டு தொடர்ச்சிகள் 2011ல் ஜெயலலிதா முதல்வராக துடித்தது யார்? இதே அங்கிள் சைமன். இவர்தான் 2011ல் ஜெயலலிதாவினை ஆதரித்து தெரு தெருவாக வாக்கு கேட்டவர் என்பதும், இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என ரைமிங்காக […]