பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கலைஞரின் 2009 உண்ணாவிரதம் சொன்னது என்ன?

சிலர் கலைஞரின் 2009 உண்ணாவிரதம் பற்றி சொல்லி கொண்டே இருக்கின்றான், அந்த பதர்களுக்கு சொல்ல விரும்புவது ஒன்றுதான் அடேய் பதர்களா, அறிவுள்ளவனின் ஒவ்வொரு செய்கைக்கும் ஆயிரம் அர்த்தம் உண்டு, கலைஞர் உண்ணாவிரதம் இருந்த அர்த்தம் என்ன தெரியுமா? “ஏய் சைத்தான் பிரபாகரனே, உன்னை இனி ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது, எத்தனையோ முறை உன்னை காத்தவர்களை எல்லாம் நீ கொன்றுத்தான் போட்டாய், இனி உன்னை காக்க யாருமில்லை நீ சாகத்தான் போகின்றாய், அந்த மக்களை விட்டுவிட்டு சாவு, என்னால் […]

கலைஞர் டிவியில் இன்று உருப்படியான காரியத்தை செய்கின்றது

கலைஞர் டிவியில் இன்று உருப்படியான காரியத்தை செய்கின்றது, இனி செய்யுமா என தெரியாது 94 வருட கலைஞரின் வாழ்க்கையினை சொல்கின்றது, பல விஷயங்களை சொல்கின்றார்கள், கேட்க நன்றாகத்தான் இருக்கின்றது ஆனால் அவரின் போராட்ட வாழ்வு பற்றி ஒன்றும் பெரிதாக இல்லை, மாறாக அவரின் கலைவாழ்வு, அரசியல் என மேம்போக்காக சொல்கின்றார்கள் இன்னும் அழுத்தம் வேண்டும், அப்படி சொல்ல அது முரசொலியா? அதனால் எதிர்பார்க்க கூடாது அண்ணா, பெரியார் முதல் எல்லோரும் கலைஞர் பற்றி என்ன சொன்னார்கள் என […]

இலங்கையில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு ஒரு நினைவு சின்னம்

இந்திய அரசு உடனே செய்யவேண்டியது மெரீனாவில் அன்று இலங்கையில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு ஒரு நினைவு சின்னம் அமைக்க வேண்டியது அந்த சின்னம் அன்றே அமைக்கபட்டிருக்க வேண்டும், கலைஞர் அந்த அமைதிபடையினையே வரவேற்கமாட்டேன் என அரசியல் செய்தவர், ஜெயா ராஜ்வின் ரத்தம் எனும் நன்றியினை மறந்தவர் இந்த திருமுருகன் போன்றோரின் அழிச்சாட்டியத்தை நிறுத்தவேண்டுமென்றால், உடனே மெரினாவில் அந்த 1600 வீரர்கள் நினைவாக ஒரு நினைவு சின்னம் இலங்கையில் இருப்பது போல் அமைக்கபட வேண்டும் அந்த வீரர்களுக்கு இலங்கையில் […]

வாழ்த்துபவர்கள் வாழ்த்தட்டும்

 வாழ்த்துபவர்கள் வாழ்த்தட்டும், ஆனால் அந்த மனம் கோபாலபுரத்து அறையிலிருந்து என்ன சொல்ல துடிக்கும்? என்ன எழுத துடிக்கும்? இப்படித்தான் துடிக்கும் “வைரவிழா என்றும், பிறந்தநாள் என்றும் என்னை வாழ்த்துகின்றீர்கள், உங்கள் வாழ்த்துக்கெல்லாம் நன்றி இன்று காலத்தால் முடக்கபட்டுவிட்ட நான், அன்று முதலில் போராட தொடங்கிய காலங்களை, அதாவது 14 வயதிலே நான் எழுத தொடங்கிய காலங்களை நினைக்கின்றேன் ஆம் அன்று நிலை அப்படித்தான் இருந்தது, அவர்கள் தான் ஆண்டார்கள், அவர்கள் என்றால் வெள்ளையன் அல்ல, வெள்ளையனுக்கு பிரதிநிதியாக, […]

கலைஞர் என்பது பெரும் நதி, அதுவும் பல கிளைகளாக ஓடிய நதி

கலைஞருக்கு முன் ஜூன் 3ம் நாள் அவ்வளவு விஷேசமில்லை, கலைஞருக்கு பின் அது கவனிக்கபடாமல் செல்ல போவதுமில்லை அந்த மனிதர் ஓய்ந்துவிட்டார், காலம் அவருக்கு உழைக்க கொடுத்த வாய்ப்பு முடிந்து இப்பொழுது ஓய்விற்கு கட்டளையிட்டிருக்கின்றது வருடாவருடம் ஜூன்3ல் வந்து தொண்டர்களை கை கூப்பி சந்திக்கும் அவர் இம்முறை வரமாட்டார், அவர் தொண்டர்கள் அவருக்கு விழா நடத்துவார்கள், நடத்தட்டும் அது வைர விழாவோ, வைடூரிய விழாவோ அவர்கள் கட்சி அவர்கள் நடத்தட்டும், இனி வருடாவருடம் நடத்தபோகும் விழாக்கள் இப்படித்தான் […]

“தனி தமிழ்நாடே தீர்வு” என்பவர்களுக்கு…..

தான் தீவிர தமிழர், தனிதமிழ்நாடே தீர்வு என்று சொல்லும் சீமானிய முகமூடி ஒன்று போதிக்க வந்தது, இந்தி திணிப்பு, காவேரி என எப்படிஎல்லாம் இந்த தமிழர்களை இந்தியா வஞ்சிக்கின்றது தெரியுமா?, சிந்தியுங்கள் தம்பி, தனிநாடு இன்றி இனி தமிழகம் வாழமுடியாது என ஒரே போதனை “சரி தமிழ்நாடு அடைந்தால் கவேரி பிரச்சினை எப்படி தீரும்? நாம் இந்தியாவிடம் அல்லவா சண்டையிட வேண்டும்? சர்வதேச கோர்ட்டுக்கு செல்ல வேண்டும் அல்லவா?? அதான் தம்பி, நாம் தனிநாடாகிவிட்டால் அப்படித்தான் செல்லவேண்டும் […]

மாட்டுகறி தடையினை நியாயபடுத்த சிலர் கிளம்பிவிட்டார்கள்

மாட்டுகறி தடையினை நியாயபடுத்த சிலர் கிளம்பிவிட்டார்கள், ஒரு வாதத்தை முன் வைக்கின்றார்களாம் அதாவது முன்பு நரிகுறவன் நரி, கொக்கு எல்லாம் உண்டானாம், அவனை முன்னேற்ற பலரும் அரசும் அழைத்து படிக்க சொன்னார்களாம், வேறு தொழில்களில் ஈடுபடுத்தினார்களாம், அவன் இன்று திருந்திவிட்டானாம் என் உணவு, என் நரி, என் பன்றி என அவன் சொல்லவில்லையாம், என் உணவினை தடுக்க நீ யார்? என அழிச்சாட்டியம் செய்யவில்லையாம். அப்படி செய்தால் இன்றும் அவன் நாரையினை தின்றுகொண்டிருப்பானாம். எப்படி எங்கள் வாதம் […]

1961ல் இன்றுதான் அந்த விபரீதம் நிகழ்ந்திருக்கின்றது

1961ல் இன்றுதான் அந்த விபரீதம் நிகழ்ந்திருக்கின்றது சென்னை ஜார்ஜ்கோட்டையில் காவி கொடியேற்றுவோம் என சொன்ன வா.வே.சு அய்யர், நீலகண்ட பிரம்மச்சாரி போன்றோரின் வரிசையில் முழங்கும் அந்த “காவி புயல்” இந்நாளில்தான் பிறந்திருக்கின்றது. அன்று ஏதும் அசரீரீயோ ஆசாரியோ அன்று அவர் தந்தையின் காதில் “இக்குழந்தை பின்னாளில் உன் பெயரை துடைத்ததொழிக்கும்” என சொன்னதாகவும் தகவல் இல்லை, ஆனால் பின்னாளில் அது நடந்திருக்கின்றது பிரகலாதனின் பெண் அவதாரம் அவர், இவரை முன்னிறுத்திதான் நரசிம்ம அல்ல அல்ல, “நரமாட்டு” அவதாரம் […]

உண்மை நிதி நிலை பெரும் விவகாரமானது

‘கடந்த நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சியை குறிக்கும், ஜி.டி.பி., எனப்படும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்ததற்கு, பல்வேறு காரணங்கள் உள்ளன. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு தான் காரணம் என்று கூறுவது தவறு ” : அருண் ஜேட்லி அந்த செல்லாத நோட்டு காரணத்தை விடுங்கள், பல்வேறு காரணம் என சொன்னதை சொல்லுங்கள்? என்ன பல்வேறு காரணம்? அரசின் திறமையின்மையும் , இந்நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையுமன்றி வேறென்ன? உலகெல்லாம் பிரதமர் ஓடுகின்றார், பல்வேறு அறிவிப்புகளை இரும்புகரம் கொண்டு […]

சோனியாவின் வார்த்தைகள் அர்த்தமானவை

தமிழக மக்களுக்குப் பணியாற்றவே தேசிய வாய்ப்புகளைத் தவிர்த்தவர் கருணாநிதி: சோனியா காந்தி வாழ்த்து இது மகா உண்மையும் கூட, அரசியலில் ஒரு மனிதன் உச்சம் தொடவே நினைப்பான், அதுவும் இந்திய அரசியலில் அது சாத்தியம் கூட‌ கலைஞருக்கும் பிற்காலங்களில் இந்திய அரசின் பெரும் பதவிகள் தேடி வந்தன, ஜனாதிபதி பதவிக்கு கூட அவருக்கு வாய்பிருந்தது ஆனால் “என் உயரம் எனக்கும் தெரியும்யா” என நகைச்சுவையாக சொல்லிவிட்டு மறுத்தவர் அவர், பெரும் வெளிநாட்டு பயணமும் கருணாநிதி செய்ததாக பார்த்திருக்கமாட்டீர்கள்,ஒரு […]