கலைஞரின் 2009 உண்ணாவிரதம் சொன்னது என்ன?
சிலர் கலைஞரின் 2009 உண்ணாவிரதம் பற்றி சொல்லி கொண்டே இருக்கின்றான், அந்த பதர்களுக்கு சொல்ல விரும்புவது ஒன்றுதான் அடேய் பதர்களா, அறிவுள்ளவனின் ஒவ்வொரு செய்கைக்கும் ஆயிரம் அர்த்தம் உண்டு, கலைஞர் உண்ணாவிரதம் இருந்த அர்த்தம் என்ன தெரியுமா? “ஏய் சைத்தான் பிரபாகரனே, உன்னை இனி ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது, எத்தனையோ முறை உன்னை காத்தவர்களை எல்லாம் நீ கொன்றுத்தான் போட்டாய், இனி உன்னை காக்க யாருமில்லை நீ சாகத்தான் போகின்றாய், அந்த மக்களை விட்டுவிட்டு சாவு, என்னால் […]