பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மே 17 இயக்க திருமுருகன் காந்தி கைது

மே 17 இயக்க திருமுருகன் காந்தி கைது இப்பொழுதெல்லாம் மிக சரியான விஷயங்கள் நடக்கின்றன, வைகோ உள்ளே போனது, இந்த பெரும் பொய்யனான திருமுருகனை உள்ளே போட்டது எல்லாம் வரவேற்க தக்க விஷயங்கள் இப்படி நடக்கும் என்று அங்கிள் சைமனுக்கு முன்பே தெரிந்ததால் கன்னடன், ரஜினி, என் இனம், எளிய பிள்ளை என பாட்டை மாற்றிபாடி தந்திரமாக தப்பித்ததாக நினைத்து கொள்கின்றார் இந்த களைகளை, பதர்களை விஷ வித்துக்களை பிடித்து உள்ளே போட்ட அரசினை பாராட்டுகின்றோம் ஆக […]

பூனை குட்டி வெளியே வந்துவிட்டது

கலைஞர் பாஷையில் சொல்லவேண்டுமென்றால் பூனை குட்டி வெளியே வந்துவிட்டது முன்பு மும்பையில் திரவிய நாடார் என்றொரு குட்டி தாதா இருந்தார் என்பார்கள், வரதராஜ முதலியார் போல பெரும் தாதா அல்ல, ஒரு ஏரியா தாதா இந்த திரவிய நாடார் கதையினைத்தான் காலா என எடுக்கின்றார்களாம், போதா குறைக்கு ரஞ்சித்தே ஒப்புகொண்ட நெல்லை பகுதி கதை என்பதும் அழகாக பொருந்துகின்றது இப்பொழுது நம்மிடம் எழும் கேள்வி ஒன்றுதான், இந்த மும்பை தாதா கதையில், மராட்டியம் மராட்டியருக்கே என சொன்ன […]

அரசு முறை பயணமாக, நான்கு நாடுகளுக்கு கிளம்பினார் மோடி

இந்தியாவில் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு உறுதி செய்தது இதற்கு பயந்துதான் மோடி வெளிநாட்டிற்கு ஓடினாரோ? அது என்ன ஜிகா வைரஸ்? அதனை விட பயங்கரமான பெயர் தெரியாத‌ வைரஸ்கள் பாதித்தவன் எல்லாம் இந்தியாவில்தான் இருக்கின்றான் பலர் பேசும் பேச்சுக்களில் அப்படித்தான் தெரிகின்றது, அதில் சிலர் தமிழக அமைச்சர்களாக கூட இருக்கலாம் அரசு முறை பயணமாக, நான்கு நாடுகளுக்கு கிளம்பினார் மோடி இம்முறை மோடி வெளிநாடு செல்ல பழனிச்சாமியும், பன்னீருமே காரணமாக […]

வளரும் நாற்று பிடுங்கபட்டு, இன்னொரு வயலில் நடப்படும்

ஓரிடத்தில் வளரும் நாற்று பிடுங்கபட்டு, இன்னொரு வயலில் நடப்படும் அது நடப்பட்ட வயலிலே அந்த மண்ணின் பயிராகவே வளர்ந்து பலனளிக்கும், அதன் பலனை பார்க்க வேண்டுமே தவிர அதன் மூலத்தை பார்ப்பது தவறு, இது என் வீட்டு நாற்றல்ல என சொல்பவன் பைத்தியக்காரன். எங்கோ பிறக்கும் நைல் நதி எகிப்தினைத்தான் வாழ வைக்கின்றது, எங்கோ பிறந்த நதி என எகிப்தியர் தள்ளவில்லை தள்ளவும் முடியாது நைல் என்றல்ல எல்லா ஆறுகளும் அப்படியே, காவேரி கூட‌ நதிமூலமும் அப்படியே, […]

தண்ணீர்.. தண்ணீர்… தண்ணீர்….

மலையாளி தண்ணீர் தரவில்லை, கன்னடன் தண்ணீர் தரவில்லை, தெலுங்கன் கொல்கின்றான் ஆகவே இனி தமிழனுக்கு விடுதலை வேண்டும், தனிதமிழ்நாடு வேண்டும் என கத்தியவன் எல்லாம், மாட்டுகறி இல்லை என்பதற்காக நாங்கள் திராவிடர்கள் தனிநாடு வேண்டும் என கொடிபிடிக்கின்றான் முன்பு நான் திராவிடன் இல்லை மான தமிழன் என்றவனெல்லாம் இதோ நான் திராவிடன் ஆரியம் ஒழிக என கிளம்பிவிட்டான் மாட்டுகறிக்கு எல்லாமுமா கட்சி மாறுவான்? அட பரிதாபமே, இந்த கறிக்காக அந்த எதிரி மலையாளி, காவேரி எதிரி கன்னடனிமுமா […]

உருப்படியாக சில கேள்வி கேட்ட பாண்டேவிற்கு வாழ்த்துக்கள்..

பாண்டேயின் பேட்டியினை பார்த்துகொண்டிருக்கின்றேன், கிட்டதட்ட நமது கேள்விகளை அப்படியே கேட்கின்றார், வாழ்த்துக்கள் சீமான் முன்பு பேசியதை அப்படியே பல்டியடித்து பேசிகொண்டிருந்தார், லீ குவானுக்கு அஞ்சலி போஸ்டர் ஒட்டியது இவன் தான், இன்று இல்லை என மறுக்கின்றான். அப்படி உளறிகொட்டிகொண்டிருக்கின்றான் சைமன், கிட்டதட்ட முற்றிய நிலையில் பேசிகொண்டிருக்கின்றார் இவரிடம் பேச கூடாது, கட்டி வைத்து அடித்துவிட்டுத்தான் பேசவேண்டும், முட்டாளின் முதுகிற்கு பிரம்புதான் சரி, இவ்வளவு நீள பேட்டி எதற்கு? ஒரே வரியில் அடிக்கும் வாய்ப்பிருந்தும் பாண்டே தான் இழுத்தார், […]

திராவிட நாடு உருவாக வேண்டும் என சிலர் கொடி பிடிக்கின்றார்கள்

திராவிட நாடு என்ற பெயர் அடிபடும்பொழுது, இந்த கி.வீரமணியினை நினைத்தால்தான் பயமாக இருக்கின்றது ஒட்டுமொத்த காப்பி, பேட்டண்ட் ரைட்ஸ் என்னிடம்தான் இருக்கின்றது என விரைவில் வருவார் பாருங்கள் திராவிட நாடு உருவாக வேண்டும் என சிலர் கொடிபிடிக்கின்றார்களாம் அது முன்பு சொல்லபட்டு பின் இது நடக்காது என கைகழுவ பட்டு, அது கைவிடபட்டு பின் திமுக தேசிய ஜோதியில் கலந்தது இந்திராவின் மிசா காலத்திலே வராத அந்த கோரிக்கை, மோடி காலத்தில் வருவது ஆச்சரியம் மாட்டுகறி என்பது […]

ஏன் தினமணி கண்டிக்கவில்லை?

தமிழக தினசரி பல உண்டு, அதில் நீண்ட பாரம்பரியும் தனி தன்மையும் கொண்டது தினமனி, இன்றும் அதன் தமிழும் கருத்துக்களும் தனித்துவமாக நிற்பவை தினதந்தி போன்றவை தமிழை கொலை செய்தன, சீமான் போன்ற பண்பாடில்லாத தமிழனைத்தான் கொடுத்தன‌, தமிழ் நாகரீகம், பேச்சு நாகரீகம், எழுத்து நாகரீகம் என தமிழருக்கிருந்த பல நல்ல விஷயங்களை கெடுத்தது அதாவது தாழகிடக்கும் தமிழரை மேலே எடுத்து சென்று நல்ல தரத்தில் நிறுத்த தவறி, அவர்கள் அளவிற்கு தமிழை இழுத்து சென்று அதன் […]

பாண்டே உங்களுக்கு தம்பி, மற்ற எல்லோரும் வந்தேறியா?

அங்கிள் சைமன் ரஜினி வந்தேறி, அவன் வந்தேறி என ஊரெல்லாம் ஒப்பாரி வைத்துவிட்டு, தந்திடிவி பாண்டே முன் அமர்ந்திருக்கின்றீர் பாண்டே பூர்வீகம் என்ன? எங்கிருந்து வந்தவர்கள் அவர்கள் பூர்வகுடியா? “என்றாவது தமிழன் என்னை கேள்வி கேட்கும் நீ வடக்கத்திய வந்தேறி, பாண்டே என்பது தமிழ்பெயரா? நீயா செந்தமிழனை கேள்வி கேட்பது” என சீறியிருக்கின்றீரா? பிழைக்க வந்தவன் என்னை கேள்விகேட்பதா? அமைதியாக வாழ்ந்துவிட்டு போ என கத்தியிருக்கின்றீரா? அவர் முன்னால் ஹிஹீஹிஹ்ஹி என ஈன் சிரிப்பு சிரித்துவிட்டு, வெளியே […]