பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மிக‌ சுயநலமிக்க உலகம் இது..

நமது பதிவுகளை எப்படி எல்லாம் கட்டம் கட்டி ஆளாளுக்கு பரப்புகின்றார்கள்? இங்கொருவன் பட்டியல் போட்டு எனக்கே அனுப்பியிருக்கின்றான் இதனை எல்லாம் ஒழுங்காக செய்பவர்கள், தலைவி பற்றி இடும் பதிவுகளை இப்படி அவரிடம் கொண்டு செல்கின்றார்களா? தலைவி கூட வேண்டாம், அவர் வீட்டு வாட்ச்மேனிடமாவது கொண்டு சேர்க்கின்றார்களா? இல்லை பின் எப்படி சங்கம் வளரும், தலைவி புகழ் அவனியில் பரவும்? ஆளாளுக்கு அவர்களுக்கு என்ன தேவையோ அதை எடுத்துவிட்டு மகா முக்கியமான சங்க விஷயத்தை விட்டு விடுகின்றார்கள் மிக‌ […]

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் பார்க்க போகலியா?

தம்பி மதுரையில் மீனாட்சி திருகல்யாணமாம், பார்க்க போகலியா? அட போங்கண்ணே நீங்க வேற ஏண்டா? “மீனாட்சிக்கெல்லாம் வருஷம் வருஷம் தவறாம கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க, எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க அங்க ஒரு பயலும் இல்லண்ணே, நான் என்ன வருஷா வருஷமுமா கேக்க போறேன்?, ஒரு வாட்டிதாண்ணே கேக்குறேன். இத சொன்னால் நான் பெரியாரிஸ்ட்ன்னு அடிக்க வாராங்கண்ணே” எல்லா பகுத்தறிவும் அவனவனின் சொந்த பிரச்சினையிலே பிறக்கின்றது எனபது தம்பி  Omm Prakash என்பவரோடு பேசும் பொழுது புரிந்தது மதுரை, […]

கீர்த்தி சுரேஷ் வருத்தம்.. மல்லையா வேதனை

என் கதாபாத்திரத்தை குறை சொல்கின்றார்கள், கீர்த்தி சுரேஷ் வருத்தம் அம்மணியின் கதா பாத்திரத்தை குறை சொன்னதிலே இவ்வளவு அழுகின்றது, முகநூலில் நயன் ரசிகர்களும் ஸ்ரிதிவ்யா தற்கொலை படையும் இவரின் சிர்ப்பழகையும் இன்ன சில அஷ்டகோணலையும் கடுமையாக கலாய்ப்பது இவருக்கு இன்னும் தெரியாது போல.. என்னால் வாக்களிக்க கர்நாடகம் வரமுடியவில்லை, விஜய் மல்லையா வேதனை அப்பொழுதும் வங்கிகளுக்கு ஒரு முடிவும் அன்னார் சொல்லவில்லை வங்கிகளை மல்லய்யா கலாய்த்திருக்கும் உச்சகட்ட கலாய்ப்பு இதுதான்

சென்னையில் வங்கி கொள்ளை இட முயன்றவன் கைது

சென்னையில் வங்கி கொள்ளை இட முயன்றவன் கைது : பரபரப்பு செய்தி அவன் யாரென தெரியவில்லை ஆனால் கொஞ்சம் கூட இந்திய யதார்த்தம் அந்த முட்டாள் கொள்ளையனுக்கு தெரியவில்லை வங்கிகளை துப்பாக்கி முனையில் கொள்ளையடிப்பது சுதந்திர போராட்ட காலத்தில் போராளிகள் ஆயுதங்களுக்காக கொள்ளையடிப்பதோடு போயிற்று இது சுதந்திர இந்தியா, இங்கு இப்படியா கொள்ளை அடிப்பார்கள்? இங்கு எல்லா கொள்ளைக்கும் லைசன்ஸ் வேண்டும். மணல் அள்ள ஒரு லைசென்ஸ் வைத்து மணல் கொள்ளை அடிக்கலாம், கல்குவாரிக்கு லைசென்ஸ் வைத்து […]

தமிழருக்கும் எகிப்தியருக்கும் உள்ள தொடர்புகள் ஏராளம்

தமிழருக்கும் எகிப்தியருக்கும் உள்ள தொடர்புகள் ஏராளம், அவ்வப்போது வாசிப்பதுண்டு அவர்களுக்கு ஆதொன் என்றொரு கடவுள் இருந்திருக்கின்றார், இது ஆதவனின் சாயலாகும், அகநாதன் என்ற பெயர் கூட எகிப்து கல்வெட்டில் வருகின்றது அவர்களின் பிரசித்திபெற்ற பிரமிடு கூட பெருமேடு என்ற வார்த்தையில் இருந்து வந்தது என்கின்றார்கள் உச்சமாக இன்றுவரை எகிப்தின் தொன்மை அடையாளமான‌ பிரமிடுகளை கூட தோண்டி முடிவினை கண்டுவிட்டார்கள் ஆனால் ஸ்பிங்க்ஸ் எனப்படும் மனிதமுகமும் சிங்க உடலும் கொண்ட சிலை ஏன் எழுந்தது என்பது பற்றி ஆராய்ச்சியாளரால் […]

இனிய விஷூ வாழ்த்துக்கள்

  தமிழனுக்கு தை மாதம்தான் புத்தாண்டு, சித்திரை என்பது வசந்தகாலத்தை வரவேற்கும் விழா என அறியபடலாமே தவிர புத்தாண்டு என்பதை எல்லாம் ஏற்பதாக இல்லை தை முதல்தேதி எப்படி தமிழர் புத்தாண்டு என்பதை பல இடங்களில் பார்த்தாகிவிட்டது இன்று புத்தாண்டு என கொண்டாடுவர்களை பார்த்து சொல்ல முடிவெதெல்லாம் ஏப்ரல் 1 மட்டும் அந்த நாள் அல்ல‌ எனினும் மக்கள் சந்தோஷமாக கொண்டாடும்பொழுது அதனை கண்டிக்க கூடாது, கொண்டாடட்டும். அப்படி நம்பிகொண்டிருப்பவர்களுக்கு வாழ்த்துக்கள் இவ்விழா சிங்களருக்கும் புத்தாண்டு என்பதால் […]

சாமி ஆடி மனைவியை உதைத்த கணவன்

நிலக்கோட்டை அருகே இருக்கின்றது ஆவாரம்பட்டி கிராமம், அங்கே ஒரு கணவருக்கு மனைவி மீது தீரா கோபம் இருந்திருக்கின்றது நன்றாக திட்டமிட்டிருக்கின்றார், கோவிலுக்கு அழைத்து சென்றிருக்கின்றார். அங்கே சாமி வந்து ஆடியவர் அடுத்து செய்ததுதான் அட்டகாசம் “டேய் நா சாமிடா, என் மகனையே கொடுமை படுத்துவியா…” என மனைவியினை போட்டு அடித்திருக்கின்றார், அடி என்றால் செமத்தியான அடி, கல்லில் எல்லாம் தள்ளி அடித்து படுகாயமான அடி நன்றாக அடித்துவிட்டு சாமிஆடி முடித்துவிட்டு மயங்கி சரிந்து எழுந்து “அய்யய்யோ என் […]

கடல் ஆமைகள் ஒரிசா கடற்கரை பக்கம்

கடல் ஆமைகள் ஒரிசா கடற்கரை பக்கம் முட்டை இட ஆயிரகணக்கில் ஒதுங்குகின்றதாம் தும்பிகள் ஆர்வகோளாறில் பாய்ந்து 8 நிமிடத்தில் ஆமைகறி சமைக்கும் அபாயம் இருப்பதால் இந்த பீட்டா, புளூகிராஸ் எல்லாம் தக்க பாதுகாப்பு ஏற்பாடு செய்தால் ஆமைகளுக்கு நல்லது  

2016ல் எழுதபட்ட எமது பதிவும் நேற்று எழுதபட்ட எஸ்.வீ சேகர் பதிவும்

“ஒரு காலம் இருந்தது, அன்று கன்னடத்தில் பெரும் அணைகள் இல்லை, ஆடிமாத காவேரி அப்படியே பொங்கி தஞ்சைக்கு வரும், அது பயிர்களை அழித்துவிடும் உடனே எப்படி எங்கள் பயிரை நீங்கள் நீர் அனுப்பி அழிக்கலாம் என கிளம்புவார்களாம் தமிழக காவிரி டெல்டா மக்கள். மைசூர் சமஸ்தானம் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டுமாம், மழை பெய்கிறது.. வெள்ளம் வருகிறது நாங்கள் என்ன செய்ய.. என கதறி நின்று, தண்ட காசு தஞ்சைக்கு வழங்கி இருக்கின்றது மைசூர் சமஸ்தானம் பின்னாளில் மைசூர் […]

சீன விண்கலம் அமெரிக்கா பக்கம் விழபோகின்றதாம்

எங்கோ சுற்றிகொண்டிருக்கும் சீன விண்கலம் அமெரிக்கா பக்கம் விழபோகின்றதாம் அதனை எப்படியாவது தமிழகத்தில் விழவைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்த தருணம் இது

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications