என்னது? NEET, GST எல்லாம் வெளிநாட்டு கம்பெனியா?
என்னது? NEET, GST எல்லாம் வெளிநாட்டு கம்பெனியா? இதில் நாம் என்ன செய்ய போகின்றோமா? நீ தூக்கு போட்டு சாவு
சுத்தமான இந்து இந்தியன்….
என்னது? NEET, GST எல்லாம் வெளிநாட்டு கம்பெனியா? இதில் நாம் என்ன செய்ய போகின்றோமா? நீ தூக்கு போட்டு சாவு
அந்த பள்ளியின் ஆசிரியர் விவகாரத்தை எழுதியதில் ஐடி முடக்கபட்டது என்பதுதான் விஷயம் ஆனாலும் நம்மை இத்தனை பேர் தேடியிருக்கின்றார்கள் எனன்பது எனக்கே மகா ஆச்சரியமும், வியப்புமாயிருக்கின்றது தொலைபேசியில் என்னாயிற்று என்றார்கள்? உடலுக்கு ஏதும் சிக்கலா என்றார்கள், ஏராளமான விசாரிப்புகள். ஐடி முடக்கபட்டது என்றதும் போக் செய்தெல்லாம் மீட்க முயன்றார்கள் , அவர்கள் அனைவருக்கும் நன்றி தற்காலிக ஐடிக்கு சென்றாலும் ஓடிவந்து சேர்ந்தார்கள் உங்கள் அன்புக்கும் விசாரிப்பிற்கும் மிக்க நன்றி, எந்நாளும் உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் பாத்திரமான இதயத்தை […]
நம்மையும் மீம்ஸ் போட்டு கலாய்க்க ஆரம்பித்தாயிற்று, பொது வாழ்க்கையில் இதெல்லாம் சாதாரணம்
கள்ள காதலில் ஒரு சிக்கல் உண்டு , உரிமையாய் உண்மை உறவினை சொல்லமுடியாது உறவே இல்லை என அழுது புரள வேண்டும், இல்லை என சொல்லிகொண்டே இருக்க வேண்டும் எப்படி? “எங்கள் பின்னால் மோடி இல்லை, அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் உறவு ஏதுமில்லை” என இவர்கள் சொல்லிகொண்டே இருப்பதை போல..
நம்முடைய ஐடியினை மார்க் முடக்கினால் கடவுளுக்கு பொறுக்குமா? மார்க் பெரும் சிக்கலில் மாட்டிவிட்டார், கடவுள் என ஒருவர் இருக்கின்றாரா இல்லையா? நிச்சயம் இருக்கின்றார். ஆம், இங்கிலாந்தில் மார்க் மீது சர்ச்சை வெடித்து அவருக்கு சம்மன் அனுப்பிவிட்டார்கள் அதாவது முகநூலில் உள்ள 5கோடி பேரின் தகவல் திருடபட்டு கேம்பிரிட்ஜ் அனாலிடிக்கா நிறுவணத்திடம் கொடுக்கபட்டதாம், அந்த நிறுவணம் தேர்தல் பிரச்சார நிறுவணமாகும் ஆக மார்கின் முகநூல் , பயனாளர் தகவலை திருடி கொடுத்துவிட்டது என பெரும் சர்ச்சை வெடித்து மார்க்கை […]
இன்று உலக சிட்டுகுருவிகள் தினம் தமிழர்கள் சிட்டுகுருவியை மிக மிக ரசித்தவர்கள், பல பழந்தமிழ் பாடல்களில் குருவியை புள்ளான் என குறிப்பிட்டுள்ளனர் அவர்களை விடுங்கள் செங்கால் நாரையை கூடத்தான் அழகாக கவிதையில் புனைந்திருப்பார்கள். சிட்டுகுருவிக்கு தனி இடம் கொடுத்தவர் நெல்லைக்காரர் மகாகவி பாரதி, கடனுக்கு மனைவி வாங்கிவந்த அரிசியை, கொல்லையில் குருவியை கண்டவுடன், தன் குடும்பத்து பசிமறந்து, “காக்கை குருவி எங்கள் ஜாதி” என ஆனந்தமாய் பாடி குருவிக்கு அரிசி வீசியவர். லௌகீக வாழ்வில் மிகவும் சலிப்புற்று […]
நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் தனியார் பள்ளியில் அடுத்த சோதனை நிகழ்ந்திருக்கின்றது அதாகபட்டது ஒரு தனியார் பள்ளி விழா கொண்டாடியிருக்கின்றது, குழந்தைகள் பள்ளியில் ஏன் இரவில் கொண்டாட வேண்டும் என்றேல்லாம் யாரும் கேட்க கூடாது அவர் தாளாளர், நிறைய பிரமுகர்களை அழைத்ததால் இரவில்தான் நடத்துவார். இதில் மாணவர்கள் விருப்பம் எல்லாம் ஒன்றுமில்லை அப்படி இரவில் மிக பிரகாசமான விளக்குகளை எரியவிட்டதில் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு கண்களில் தாங்கமுடியாத பிரகாசம் காரணமாக பெரும் பிரச்சினை வந்தாயிற்று கிட்டதட்ட 30 குடும்பங்கள் […]
தமிழக பஸ் நிலையங்களில் Wifi வசதி : செய்தி தமிழக பஸ் நிலைய கூரை இடிந்து பலர் சாகின்றனர் அதற்கு தீர்வில்லை, குப்பை கூளமாகவும் நாறிப்போன கழிவறை போலும் , மக்கள் அமர்ந்திருக்க வழி கூட இல்லா நிலையில் Wifi வசதியாம் பஸ் நிலையங்களை விடுங்கள், முதலில் பேருந்தே உருப்படி இல்லை, ஆப்ரிக்க நாடுகளில் ஓடும் தகரலாரி போல் எல்லா பேருந்தும் இருக்கின்றது, ஏறிவிட்டு உயிரோடு இறங்கினால் சாகசம், அவ்வளவு மோசம் உடுத்த உடையில்லா பொழுது கொண்டையில் […]
முகநூலில் எத்தனையோ நண்பர்கள் கிடைத்தார்கள், அவர்களில் ஒருவர் Periya Samy நன்கு படித்தவர், வங்கியில் பெரும் பதவியில் இருப்பவர். எமது ரசனையும் அவர் ரசனையும் பல இடங்களில் ஒன்றாக இருந்தது அது குஷ்பு ரசிகர் மன்றத்தில் இருவரையும் ஒரே புள்ளியில் கட்டி போட்டது. வங்கியில் அவர் பொருளாளராக இருப்பதால் இப்போது சங்கத்தின் பொருளாளர் பதவியும் அவருக்கே மிக எளிமையானவர், குழந்தை மனதுக்காரர். துளியும் தற்பெருமையோ , பதவி பந்தாவோ இல்லாத மிக சிலரில் ஒருவர் இன்று அவருக்கு பிறந்த […]
இந்த குரங்கணி விவகாரம் தொடர்பாக சி.டி.சி அமைப்பின் முக்கியமான நபர் பீட்டர் எனும் பெல்ஜியம் மீது ஆளாளுக்கு ஆட்காட்டி விரலை நீட்டியாயிற்று இந்த பீட்டர் சில ஆண்டுகளுக்கு முன்பே கவனிக்கபட்டார் . வழக்கமாக வெள்ளையர் வந்து மாமல்லபுரத்தில் போட்டோ எடுத்து கேரள போட் ஹவுசில் மல்லாக்க கிடப்பது போல் அல்ல பீட்டர், இங்கு ஏதோ சில நல்ல காரியங்களை செய்ய நினைத்தவர், அவர் இந்தியா வந்து 15 ஆண்டுகள் இருக்கலாம் ஆரம்பத்தில் மலையேற்றத்தை செய்தவர்தான், சி.டி.சி எனும் […]
We would like to show you notifications for the latest news and updates.