பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சென்னை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராஜஸ்தானில் சுட்டுக்கொலை

சென்னை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராஜஸ்தானில் சுட்டுக்கொலை காவல்துறையின் மீது சில சர்ச்சைகள் இருந்தாலும் இப்படி உயிரை கொடுத்து மக்களை காப்பதும் காவல்துறையே, அந்த சில சர்ச்சைகள் கூட அரசியல் அழுத்தமாக இருக்குமே அன்றி இவர்களால் இருக்காது இதோ ஒரு அதிகாரி குற்றவாளியினை விரட்டும்பொழுது அவனால் சுடபட்டி இறந்துவிட்டார், மிக பெரும் தியாகத்தை செய்து குற்றவாளிகளை அடையாளம் காட்டி சமூக பாதுகாப்பிற்காக உயிர்விட்டிருக்கின்றார் இவரது தியாகம் மிகபெரிது, இந்த வீரமகனுக்கு வீரவணக்கம் இந்த காவலரின் கொலை வெளிதெரிகின்றது, அஞ்சலியும் […]

கணவன் மீது ஆசிட் ஊற்றியது யார்?

ஆந்திரமாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உலகமே அதிரும் பெரும் விபரீத திட்டம் ஒன்று காதலர்களால் போடபட்டு அது பிடியும் பட்டு பெரும் பரபரப்பாகின்றது அதாவது ஒரு ஆணும் பெண்ணும் காதலித்திருகின்றார்கள் , திருமணமும் செய்திருக்கின்றார்கள். அதன்பின் வந்திருக்கின்றது சிக்கல் அப்பெண்ணுக்கு இன்னொருவன் மேலும் காதல் வந்திருக்கின்றது, அப்படியானால் முதல் கணவனை என்ன செய்ய? போ என்றால் போவனா? இதனால் இந்த கள்ளகாதலர்களின் திட்டபடி அவன் முகத்தில் யாரோ ஆசிட் ஊற்றினார்கள் என சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம் என […]

ரஜினி அங்கிள்தான் கியூட்

இந்த ரஜினிகாந்த் என்பவர் மீது நமக்குத்தான் அவரின் அரசியல் மோசடி காரணமாக அபிமானம் இல்லையே தவிர உலகெல்லாம் அவருக்கு ரசிகர்கள் இருக்கின்றார்கள், குறிப்பாக குழந்தைகள் அதில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலாய், சீன , ஜப்பான் குழந்தைகள் என்றல்ல. எல்லா குழந்தைகளுக்கும் அவரை பிடிக்கின்றது அதில் என் அருமை மகளும் சேர்ந்துவிட்டாள், நானும் அண்ணாமலை, பாண்டியன் என எத்தனையோ படங்களை காட்டி பார் அந்த ஆண்டிதான் அழகு என்றாலும் “இல்லப்பா ரஜினி அங்கிள்தான் கியூட்” எனும் அளவிற்கு […]

விஜய் மல்லையா கிறிஸ்மஸ் கொண்டாட உற்சாகமாக காத்திருக்கின்றார்

இந்த இங்கிலாந்துகாரர்களை புரிந்துகொள்வதே சிரமம். மற்ற ஐரோப்பிய மக்கள் லண்டனுக்கு வருகின்றார்க்ள் என சொல்லி ஐரோப்பிய யூனியலிருந்தே பிரிந்தார்கள் அகதிகள் செல்லவும் கட்டுப்பாடு, இப்பொழுது விசாக்களிலும் மிக கடுமையான கெடுபிடி. சந்தேகத்தின் பேரில் பலரை திருப்பி அனுப்புகின்றார்கள் ஆனால் இந்தியா போன்ற நாடுகளின் பிரிவினைவாதிகள், மல்லையா போன்ற மோசடிபேர்வழிகளை சம்பந்தபட்ட நாடு கதறி கேட்டாலும் கொடுப்பதில்லை ஒரு குற்றமும் இல்லா அப்பாவிகளை கழுத்தை பிடித்து வெளியே தள்வதும் ஒரு நாடு நாடு தேடும் குற்றவாளிக்கு சீவிமுடிந்து சிங்காரித்து […]

பாகிஸ்தானில் ஒரு பெண்ணுக்கு மரணதண்டனை

பாகிஸ்தானில் ஒரு பெண்ணுக்கு மரணதண்டனை விதிக்கபட்டுள்ளது, காரணம் மிக துணிச்சலனாது அதாவது ஷம்ரியா எனும் 20 வயது பெண் ஒரு வாலிபனை தீவிரமாக காதலித்திருக்கின்றாள், கடும் தீவிரமான காதல் ஆனால் அவனோ கோவலன் வகையறா போலிருக்கின்றது, இன்னொரு பெண்ணையும் காதலித்திருக்கின்றான் அல்லது அவளோடு சுற்றியிருக்கின்றான் , விஷயம் இந்த பெண் காதுக்கு வந்தது. அவ்வளவுதான், அவனை சுப்பிரமணியபுரம் பாணியில் அழைத்து சென்று , ரகசிய இடத்தில் வைத்து அவன் மேல் ஆசிட்டை ஊற்றி எரித்திருக்கின்றாள். பெண்ணடிமைத்தனம் மிக்க […]

கண்ணெதிரே தோன்றினார் குண்டு கல்யாணம்…

சற்றுமுன் ஒரு கடைக்குள் நுழையும் பொழுது அவர் நின்றுகொண்டிருந்தார், அதே உருவம் அந்த உருவத்திற்கு ஏற்ற வட்ட முகம், எங்கோ பார்த்தது போல இருக்கின்றது என உற்றுபார்த்தால் தில்லு முல்லு ரஜினியுடனும், அதிமுக மேடையிலும் பார்த்தே அதே முகம். அந்த குண்டு கல்யாணம் திரையில் பார்ப்பது போலவே இருந்தார், ஜெயலலிதா கட்சியில் ஏன் அவர் இணைந்தார் என்பதற்கு பல காரணங்களில் சில காரணம் உடனே விளங்கியது அதாவது அவ்வளவு கெத்தாக நின்றுகொண்டிருந்தார், பார்வை உட்பட‌ “அண்ணே.. அம்மா […]

தன் பிள்ளையினை விட்டு விட்டு ஊரான் பிள்ளையினை….

என்னய்யா இது? அங்கே ஒரு பெண் நானே மகள் என சொல்லிகொண்டிருக்க இங்கே 28 வயதில் சுதாகரன் என்பவரை தத்தெடுத்து வளர்த்திருக்கின்றது அந்த அம்மா, அவருக்கு உலகம் வியக்க ஒரு திருமணம் வேறு. அதோடும் இல்லை இந்த விவேக் என்பவரை குழந்தையாய் இருந்தபொழுதே வளர்த்ததாம் இது போக அம்மா என்னை வளர்த்தார்கள் என எல்லா அமைச்சர்களும்ம் சொல்லிகொண்டே இருக்கின்றார்கள் ஆக தன் பிள்ளையினை விட்டு விட்டு ஊரான் பிள்ளையினை எல்லாம் ஊட்டி வளர்த்திருக்கின்றது ஊரான் பிள்ளையினை ஊட்டி […]

மீன்கள் இதை கேட்டால் உயிரோடு வந்து சிரித்துவிட்டு செத்துபோகும்

அடையாற்றில் மட்டுமல்ல, தென்கிழக்கு ஆசியா எங்கும் கடலோரங்களில் திமிங்கலம் ஒதுங்குவதும், டால்பின்கள் ஒதுங்குவதுமாகவே இருக்கின்றது பாலி தீவில் எரிமலை வெடித்து முடித்து அடுத்த எரிமலை வெடிப்பதற்காக தயாராகின்றது, மக்கள் எல்லாம் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசெல்ல படுகின்றார்கள் எரிமலைகள் தரைமேல் இருக்கும் மலையில் மட்டும்தான் வெடிக்க வேண்டிய அவசியமில்லை, கடலுக்குள்ளும் சீறும் எரிமலைகள் உண்டு ஆக என்னவோ தென்கிழக்கு ஆசிய பக்கம் நடக்கின்றது , சிலருக்கு தெரியும் சொல்லமாட்டார்கள் ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வரும்வரை தேவையின்றி அஞ்சுவதில் அர்த்தமில்லை, […]

அது அப்படித்தாண்ணே…

இந்த பல்லவர்கள் எல்லாம் ஈரான்பக்கம் பூர்வீகமாம், அங்கிருந்து இந்து வந்து காஞ்சியில் ஆண்டிருக்கின்றார்கள், ஈரானை அடிக்க வேண்டும்டா ஏண்ணே அவனுக நம்மை எப்படி ஓரு காலத்தில் ஆளலாம், விட கூடாது உங்களுக்கு கிறுக்காண்ணே, எப்பவோ நடந்தத பேசிட்டு.. உஸ்பெக்கிஸ்தான்ல இருந்து தைமூர்னு ஒருத்தன் வந்து இந்தியா பக்கம் கொள்ளையடிச்சிருக்கான் , அதனால உஸ்பெக்கிஸ்தான் காரன் எல்லாரையும் அடிக்கணும்டா ஏண்ணே குடிச்சிருக்கியளா இந்த ஆப்கானிஸ்தான்காரர்களை எல்லாம் ஒழிக்க வேண்டும்டா ஏண்ணே? ஒருகாலத்தில அவனுகதான் அங்க இருந்து வந்து நம்மை […]

பதிவுகள் எல்லாம் பலர் அவர்கள் பெயரில் மாற்றி பதிகின்றார்கள்

அண்ணே உங்கள் பதிவுகள் எல்லாம் பலர் அவர்கள் பெயரில் மாற்றி பதிகின்றார்கள், நெப்போலியன் கதை கூட அப்படி வருகின்றது என பலர் சொல்கின்றார்கள் அப்படி கொண்டு சென்றால் கொண்டு செல்லட்டும், இலவசமாக படித்தோம் இலவசமாக கொடுத்தோம் என சொல்லிவிடலாம் ஆனால் காப்பி செய்வர்களுக்கு ஒரே ஒரு கோரிக்கையினை மட்டும் வைக்கின்றோம் தயவு செய்து தங்க தாரா குஷ்பு பதிவுகளையும் நீங்கள் கட்டாயம் காப்பி செய்யவேண்டும், உலகெல்லாம் தலைவி புகழை கொண்டு செல்ல வேண்டும் அப்படி செய்யாமல் அதை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications