சென்னை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராஜஸ்தானில் சுட்டுக்கொலை
சென்னை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராஜஸ்தானில் சுட்டுக்கொலை காவல்துறையின் மீது சில சர்ச்சைகள் இருந்தாலும் இப்படி உயிரை கொடுத்து மக்களை காப்பதும் காவல்துறையே, அந்த சில சர்ச்சைகள் கூட அரசியல் அழுத்தமாக இருக்குமே அன்றி இவர்களால் இருக்காது இதோ ஒரு அதிகாரி குற்றவாளியினை விரட்டும்பொழுது அவனால் சுடபட்டி இறந்துவிட்டார், மிக பெரும் தியாகத்தை செய்து குற்றவாளிகளை அடையாளம் காட்டி சமூக பாதுகாப்பிற்காக உயிர்விட்டிருக்கின்றார் இவரது தியாகம் மிகபெரிது, இந்த வீரமகனுக்கு வீரவணக்கம் இந்த காவலரின் கொலை வெளிதெரிகின்றது, அஞ்சலியும் […]