பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் …

வரலாற்றில் அபூர்வமாக பிறக்கும் தைரிய மிக்க பெண்களில் ஒருவரான‌ Devi Somasundaram பிறந்தநாள் என மார்க் சொல்கின்றார். அப்படி ஒரு பெண் தமிழச்சியாக பிறந்தது இந்த தமிழ்நாடு செய்திருக்கும் தவப்பலன்களில் ஒன்று எல்லா விஷயங்களிலும் ஆழ்ந்த அறிவும், கூடவே பகுத்தறிவும் , பெரியார் கொள்கையில் அபார ஆராய்ச்சியும், எந்த கேள்விக்கும் ஆணிதரமாக பதில் சொல்லும் நுண்ணறிவும் அவருக்கு மிக எளிது. நிதானமாக, தைரியமாக அவர் பதிலளிக்கும் பல இடங்களில் நமக்கே பெரும் ஆச்சரியங்கள் உண்டு, நிச்சயம் அந்தபெண் […]

ஞாயிறு சிதறல்கள்….

சென்னையில் தீ விபத்துக்கள் நடக்க தொடங்கிவிட்டன, ஆனால் குஷ்பூ அங்கு இல்லாததால் மன்றத்திற்கு கொஞ்சம் ஆறுதல் , , ஒரு வேளை குஷ்பூ இல்லா கோபத்தில் சென்னை எரியுமோ?? தெரியவில்லை ஆனால் சில தீவிரவாத தாக்குதல்கள் நடந்துகொண்டிருக்கும் வேளை இது, குஷ்பூ வேறு வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார் அதனால் நாங்கள் சீனாவிற்கு கோரிக்கை விடுக்கின்றோம், “ஏய் சீனமே அந்த பட்டுசிலையினை பத்திரமாக அனுப்பி வை” என சங்க நாதம் எழுப்புகின்றோம் “எங்கள் மூச்சும், எங்கள் மகிழ்வும் மங்கா குஷ்பென்று […]

நான்கு முக புத்தனுக்கு விழாவாம்…

நமது ஊரில் முச்சந்தியில் பிள்ளையார் இருப்பது போல, இங்கு ஆங்காங்கு நாற்சந்திகள் நடுவே புத்தர் இருப்பார், அல்லது புத்தர் போல யாராவது இருப்பார்கள் உணவு உபசரிப்பில் மலேசியா நல்ல நாடு, விழாகாலங்களில் எங்காவது நாலு பேர் கூடி நின்று சாப்பிட்டு செல்லுங்கள் என அழைத்துகொண்டே இருப்பார்கள், சாப்பாடு எப்படி இருக்கும் என சொல்லமுடியாது, ஆனால் அந்த அன்பும், புன்னகை ஒழுகும் அந்த‌ அழைப்பும் பாரட்டபடவேண்டியது இன்றும் அழைத்தார்கள், 4 முக புத்தனுக்கு விழாவாம். அந்த சிலைக்கு மாலையிட்டு […]

தீ பிடித்த கட்டிடம் இடிக்கப்படும்: அமைச்சர் உதயகுமார்

தீ பிடித்த கட்டிடம் அரசு சார்பில் இடிக்கப்படும்: அமைச்சர் உதயகுமார் ஆமாம், கட்டும்பொழுது கண்டுகொள்ள கூடாது, விதிமுறை மீறியிருக்கின்றதா இல்லையா என்பதெல்லாம் ஆராய கூடாது, பாதுகாப்பு எப்படி இருக்கின்றது என்பதில் எல்லாம் அக்கறை காட்ட கூடாது முன் எச்சரிக்கை என எதுவுமே இருக்கின்றதா என பார்க்க கூடாது, அம்மா சமாதி, சின்னம்மா நாற்காலி, மோடி கால் என அலையவேண்டும் ஆனால் எரிந்து முடித்துவிட்டால் அள்ளிபோட அரசு வரும் வெட்கமாக இல்லை? ஏதோ பெரும் கடமையினை அரசு ஆற்றபோவது […]

மயில் எப்படி கர்ப்பம் ஆகிறது, ராஜஸ்தான் நீதிபதி புதுவிளக்கம்

மயில் எப்படி கர்ப்பம் ஆகிறது, ராஜஸ்தான் நீதிபதி புதுவிளக்கம் அதாகாபட்டது பசுவினை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டுமாம், தேசிய பறவையான மயில் பிரம்மசரிய விரதம் கடைபிடிக்குமாம் அதனால் தேசிய பறவை ஆயிற்றாம், அது இயற்கை முறையில் உறவு கொள்ளாதாம், அதனால் கிருஷ்ணன் தலையில் மயில்முடி வைத்திருந்தாராம் அன்னாரின் ஆராய்ச்சி இப்படி போகின்றது எப்பொழுது பிரம்மச்சாரி மயிலின் இறகினை, லீலைகளின் கண்ணன் வைத்ததாக சொன்னாரோ அப்பொழுதே அன்னாரின் உளறல் தெரிந்தது, கண்ணனுக்கும் பிரம்மசரியத்திற்கும் என்ன சம்பந்தம்? ஆர்எஸ்எஸ்க்கும் குரானுக்கும் […]

எரிகிறது தீ நகர் சென்னை சில்க்ஸ்..

சென்னை சில்க்ஸ் சம்பவத்தை நினைக்கவே பயங்கரமாக இருக்கின்றது, தீ என்பது எவ்வளவு வலிமையானது என்பதும், எவ்வளவு எரித்தாலும் அதன் பசி அடங்காது என்பதும் கண்கூடாகவே பார்க்க முடிகின்றது கட்டட அமைப்புகளில் நாம் எவ்வளவு அஜாக்கிரதையாக இருக்கின்றோம், தீ பாதுகாப்பு முறைகளில் எவ்வளவு அசட்டை என்பதை கண் கூடாக பார்க்கின்றோம் இது ஒரு கட்டடத்தோடு நிற்பது அல்ல அதனருகில் உள்ள பல கட்டங்களை இது பாதித்திருக்கும் , அழிந்தது சென்னை சில்க்ஸ் மட்டும் அல்ல, மறைமுகமாக அழிந்திருப்பது ஏராளம் […]

பிரியங்கா சோப்ராவிற்க்கு சமூக வலைதளங்களில் கண்டனம்

பிரியங்கா சோப்ராவிற்க்கு சமூக வலைதளங்களில் கண்டனம்., பிரதமரை சந்திக்கும்போது கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தாராம் அட அந்த மனிதரே “கால் கண்டார் காலே கண்டார்” என எவ்வளவு பொறுமையாக தலை தாழ்த்தி அமர்ந்திருந்தார், இவர்களுக்கு என்ன வந்தது? அவர் காலை அவரின் இன்னொரு கால் மீது போட்டு அமர்ந்தது தவறா? அருகில் இருந்த இன்னொருவர் மீதா போட்டுவிட்டார்? உண்மையில் கோபபடவேண்டியது பிரியங்காவின் ரசிகர்கள், எதற்கு என்றால் …முடிந்தால் புரிந்தால் புரிந்துகொள்ளுங்கள்  

பிரியங்கா மோடி ஜெர்மனியில் சந்திப்பு

இந்த பிரியங்கா சோப்ரா எனும் நடிகையினை பிரதமரால் இந்தியாவில் சந்திக்கவே முடியாதா?ஜெர்மனி சென்றுதான் அவரை சந்திக்க வேண்டுமா? அம்மணிக்கு தாதா சாகிப் பால்கே விருது வேறு கொடுக்க போகின்றார்களாம் அப்படி என்ன இந்த அம்மணி கலைதுறைக்கு செய்துவிட்டார்? என நாம் கேட்க கூடாது பெரியார் படத்தில் மணியம்மையாக குஷ்பூ நடிக்காததையா பிரியங்கா நடித்துவிட்டார்? குஷ்பூ பெறாத எந்த விருதும் கலைவிருதுகளே அல்ல என்பதால் இதனை நமது மன்றம் புறக்கணிக்கின்றது வருங்காலத்தில் என்றாவது பிரியங்கா நடித்தார் என்றால் பின்னாளில் […]

செய்தி அவியல் ….

வள்ளுவன் புலால் மறுத்தல் எழுதியிருக்கின்றான், பின்னும் ஏன் தமிழர் மாட்டுகறி பற்றி பேசுவது என சில பாஜக தரப்பு கிளம்புகின்றது நல்ல அரசும், நல்ல துறவியும் எப்படி இருக்க வேண்டும் என்று கூடத்தான் வள்ளுவன் சொல்லியிருக்கின்றான் அதனை நீங்கள் பின்பற்றி காட்டுங்கள். ராமர் , யோகா பற்றி எல்லாம் வள்ளுவன் சொல்லவே இல்லை ஆக அதனையும் விட்டுவிட்டு புலால் மறுத்தல் பேச வாருங்கள் பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் கற்பழிக்கப்பட்ட பெண்ணை, முறைகேடான உறவில் ஈடுபட்டதாக கூறி கல்லால் […]

கண்ணதாசன் பெரும் தீர்க்கதரிசி.. இன்னும் பிற….

கண்ணதாசன் பெரும் தீர்க்கதரிசி , வருங்காலத்தில் ஒருமாதிரியான இம்சை தமிழகத்தில் வரும் , அது குரைக்கும் என தெரிந்தே எழுதி வைத்த அழகான வரிகள் இதோ.. “முகத்தில் பாதி வாய் இருக்கும் முழு நீளம் நாக்கு இருக்கும் முதுகிலே கண் இருக்கும் மூளையிலே மண் இருக்கும் மனதிலே பேய் இருக்கும் மறையாத நோய் இருக்கும் வனத்திலே விட்டுவிட்டால் மிருகமெல்லாம் வரவேற்கும் வனத்திலே விடுவதற்கு வால் மட்டும் இல்லையடா….” இது யாருக்கு பொருந்தும் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications