பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆசான் பா ராகவனின் ருசியியல்…

ஆசான் Pa Raghavan ருசியியல் எனும் மிக மிக ரசனையான தொடரை எழுதுகின்றார், அதனை படித்த உடனே சொத்துக்களை விற்று அந்த உணவு கிடைகும் இடத்தை அடைய துடிக்கின்றது மனம் ஆனால் ஒரு வருத்தம் அவர் சைவ பட்சி, மாபெரும் கடலை படைத்து அதனை உப்பாக்கி வைத்த இறைவன், மாமன்னன் சாலமோனை யூதனாக குறுக்கிய இறைவன் இவரையும் சைவமாக்கிவிட்டான் இல்லையென்றால் நெத்திலி முதல் மாட்டுகறி வரை, புழு முதல் பாம்பு வரை அழகான சமையலை எல்லாம் உலகிற்கு […]

இந்திய போர்விமானம் சுகோய் 30 காணாமல் போனது

இந்திய போர்விமானம் சுகோய் 30 காணாமல் போனது, இப்பொழுது பாகம் கண்டுபிடிக்கபட்டதாக சொல்கின்றார்கள் ரஷ்ய தயாரிப்பு அது, அதி நவீன ரகம். அது பறக்கும்பொழுது சிக்கல் வந்தால் ஏன் சுட்டு வீழ்த்தபட்டால் கூட விமானி பாராசூட்டில் குதித்து தப்பலாம், காற்றுவெளியிடை படத்தில் கூட சொன்னார்கள் சிரிய யுத்தத்தில் இதே விமானத்தை சுட்ட தீவிரவாதிகள் , அந்த விமானியினை உயிரோடு பிடித்து சுட்ட கொடுமையும் நடந்தது பறக்கும் பொழுதும் தாக்கபடும் பொழுதும் எல்லா விவரங்களையும் அது கட்டுபாட்டு அறைக்கு […]

தாமரைக்கு என்ன நீதி?

தியாகுவின் தொலைகாட்சி பேட்டிகளை பற்றி எழுதியபின் , சிலர் தியாகு ஊருக்கு உழைத்த உத்தமன், அவசரபட்டு மணமுடித்தது தாமரை, கிணற்றுக்குள் குதித்தது அவர்தான், இன்னொருத்தி கணவனை இவள் ஏன் மணந்தார் என்றெல்லாம் சொல்லிகொண்டிருந்தனர் குற்றசாட்டு தன் மீது திரும்புவதை கண்ட கவிஞர் தாமரை சில விஷயங்களை சொன்னார் முதலாவது விஷயம் தான் இன்னொருத்தி கணவரை பறிக்கவில்லை,, தன் மனைவியினை விவாகரத்து செய்த தியாகு தன்னை திருமணம் செய்துகொள்ள கடிதம் எழுதினார் என்பது, ஆக தாமரை திருமணம் செய்யும்பொழுது […]

போனஸ் பதிவுகள் …..

நந்தினி சீரியலில் குஷ்பூ பேயாக வருகின்றார், இனி பேய்களும் ரசிகர் மன்றம் தொடங்கும் என முன்பே சொல்லியிருந்தோம் சின்னதம்பியிலும் அவர் நந்தினி, இந்த அழகான பேய் சீரியலிலும் அவர் நந்தினி ஆக வருங்காலத்தில் நமது சங்கம் பெரும் ஆலமரமாக வளரும்பொழுது ஒரு பிரிவிக்கு “நந்தினி பிரிவு” என பெயரிட்டே தீரவேண்டும் என்பது சங்க முடிவு.. டெல்லிக்கு செல்கின்றார் எடப்பாடி மோடியினை சந்திக்க திட்டம் கடந்தவாரம்தான் பன்னீர்செல்வம் மோடியினை சந்தித்தது குறிப்பிடதக்கது பரமானந்த குருவின் கதையில் அவரின் சீடர்கள் […]

உலக உணவுகளை எல்லாம் சுவைக்க வேண்டும்…

உலகில் யாருக்கு என்னென்ன குறிக்கோளோ நமக்கு தெரியாது, எமக்கு தெரிந்ததெல்லாம் உலக உணவுகளை எல்லாம் ஒரு ரவுண்டு வரவேண்டும் என்பது வாழையும், பனையும் அடிமுதல் முடி வரை பலன் கொடுக்கும், அதில் எதாவது வீணாகுமா? என 3ம் வகுப்பில் ஆசிரியர் சொன்னபொழுது, ஆடு வெட்டினால் அதன் தலை முதல் கால் வரை பயனாகிறது, தலைகறி குழம்பு, நெஞ்செலும்பு சாம்பார், கறி வறுவல் , குடல் இரத்த பொறியல், வறுவல், ஆட்டுகால் சூப் என அதில் கூட ஒன்றும் […]

ஒரு எச்சரிக்கை ஒன்று வந்துள்ளது…

ஒரு எச்சரிக்கை ஒன்று வந்துள்ளது, படத்தில் இருக்கும் அழகுராசன் தான் எச்சரித்திருக்கின்றார் உன் பதிவுகள் எல்லாம் தவறானவை என கடும் எச்சரிக்கை அதாவது பிறர் மனை பற்றி கருத்து சொல்லவே கூடாதாம், வார்த்தையில் கவனம் தேவையாம், இந்த அதிகாரம் உனக்கு எப்படி யார் தந்தார்கள் என சீற்றம் வேறு, இந்த நபர் குதிக்கின்றார், எச்சரிக்கின்றர் இவர் இலங்கைக்காரர் என தெரிகின்றது, அதனால் “பிறன்மனை” என சொல்வது ஈழபிரச்சினையாக இருக்க வாய்ப்பிருக்கின்றது அப்படியானால் அகதிகளாக இந்த மனைக்கு ஏன் […]

கோலாலம்பூரில் நண்பர் கென்னடியுடன்

நண்பர்களில் பலர் அவ்வப்போது கோலாலம்பூர் வருகின்றார்கள், சிலர் நம்மை சந்திக்க அழைக்கின்றார்கள். அவ்வளவு தொலைவிலிருந்து வந்து, பரபரப்பான நேரத்திலும் நம்மை சந்திக்க முயல்கின்றார்கள் என்றால் அவர்களை மதித்து செல்வதுதான் சரி. அப்படி நண்பர் Kennedi M G அவர்கள் வந்திருந்தார், 5 மாதத்திற்கு முன்பே சொல்லியிருந்தார், அதனால் நேற்று மாலை சந்தித்தாகிவிட்டது நண்பர் சிரித்த முகத்துடன் இருந்தார், சென்னையில் கட்டுமான நிறுவணம் நடத்துவதாக சொன்னார், “சென்னையில் கட்டுமானமா?” என்று சத்தமாக கேட்டால் மவுலிவாக்கம், சென்னை விமான நிலைய […]

அந்த ஆரல்வாய்மொழி கண்ணுபொத்தை … இன்னும் பிற…

அந்த ஆரல்வாய்மொழி கண்ணுபொத்தை செய்திகளை கேட்க கேட்க பெரும் அதிர்ச்சியாய் இருக்கின்றது தமிழக ஊடகங்கள் இன்னும் அதுபற்றி சொல்லாததுதான் பெரும் கொடுமை, டெல்லி நிர்பயா கொடூரத்தை எல்லாம் தூக்கி வீசும் கொடூரம் இங்குதான் நடந்திருக்கின்றது காணாமல் போன பெண்களின் உறவினர்கள் கொடுத்த தகவலில் சில விசாரணை அப்பக்கம் திரும்புகின்றது, ஆனால் பிச்சைகாரிகளை கூட இந்த சைக்கோ கும்பல் விடவில்லை என செய்தி, ஆனால் அவர்களை பற்றி புகார் கொடுக்கபோவது யார்? அப்படியானால் நிகழ்ந்திருக்கும் கொடூரத்தின் வலி என்ன? […]

சிறு குறு செய்திகள் …..

இலங்கைக்கு மோடி செல்கின்றார், தேச பாதுகாப்பு மிக்க பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட செல்கின்றார் சீமான், திருமா, திருமுருகன் கும்பலில் யாராவது இப்பொழுது கத்தட்டும் பார்க்கலாம் காங்கிரஸ், கலைஞர், ரஜினி என்றால் குதிப்பதும், மோடி என்றால் அப்படியே நவதுவாரங்களை மூடி மோன நிலைக்கு செல்வதும் அவர்களுக்கு புதிதல்ல‌ மோடி செய்யபோகும் ஒப்பந்தங்களை எதிர்கட்டும் பார்க்கலாம், எதிர்த்தால் என்ன ஆகுமென்று இவர்களுக்கு தெரியாததல்ல, அதனால் மூச் காட்டமாட்டார்கள்   நீதிபதி கர்ணனை தேடுகின்றது போலீஸ் ஆக ஒரு நீதிபதியே முன் […]

கொலை வழக்கில் கைதான தீயணைப்பு படை வீரர் புழல் சிறையில் தற்கொலை

ஆசிரியை கொலை வழக்கில் கைதான தீயணைப்பு படை வீரர் புழல் சிறையில் தற்கொலை அது என்ன சிறையோ, சிறை தற்கொலைகள் அங்கு மட்டுமே தொடர்கின்றன. மர்ம சிறை ஆகிவிட்டது பழல் சிறை கொஞ்சம் வசதிகளோடு கட்டபட்ட சிறை அது, ஞாயிற்று கிழமைகளில் அசைவமும் அனுமதிக்கபட்டது, அதனை திறந்து வைத்த கலைஞர் தனக்கே உரித்தான ஸ்டைலில் சொன்னார் “புழல் சிறை சில வசதிகளை கொண்டிருப்பதால், கைதிகள் இங்கேயே தங்க ஆசைபட கூடாது”அப்படியாக அச்சிறையினை பிரிய முடியாமல் தான் தற்கொலை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications