ஆசான் பா ராகவனின் ருசியியல்…
ஆசான் Pa Raghavan ருசியியல் எனும் மிக மிக ரசனையான தொடரை எழுதுகின்றார், அதனை படித்த உடனே சொத்துக்களை விற்று அந்த உணவு கிடைகும் இடத்தை அடைய துடிக்கின்றது மனம் ஆனால் ஒரு வருத்தம் அவர் சைவ பட்சி, மாபெரும் கடலை படைத்து அதனை உப்பாக்கி வைத்த இறைவன், மாமன்னன் சாலமோனை யூதனாக குறுக்கிய இறைவன் இவரையும் சைவமாக்கிவிட்டான் இல்லையென்றால் நெத்திலி முதல் மாட்டுகறி வரை, புழு முதல் பாம்பு வரை அழகான சமையலை எல்லாம் உலகிற்கு […]