இனி யாரை மகா உத்தமன் ஆக்கலாம்?
முன்பொருமுறை கஜினி முகமது பற்றி எங்கேயோ எழுதியவுடன் வந்து பொங்கினார்கள் கிட்டதட்ட அவன் படையெடுத்தது போலவே வந்து சூழ்ந்தார்கள், அவன் மனிதகுல மாணிக்கம் என ஏக அட்டகாசம் அந்த உத்தமன் ஆப்கானை விட்டு சோமநாதபுரிக்கு ஏன் வந்தான் என்றாலும் விடுவதாக இல்லை….என்ன செய்ய வேறுவழி தெரியவில்லை “கஜினி நல்லவன், சோமநாதரை வணங்கத்தான் வந்தான், திருப்பதி அன்றே விஷேஷமாக இருந்தால் இங்கும் வந்து வணங்கிவிட்டு மொட்டை அடித்து சென்றிருப்பான் சோமநாதர் நிரம்ப ஆசீர்வதித்ததால் அவன் திருப்பதி, பழனி வரும் […]