கேரளாவின் மழைக்கு அரபு நாடு அள்ளி கொடுத்தது மத்திய அரசு கிள்ளிகொடுத்தது
கேரளாவின் மழைக்கு அரபு நாடு அள்ளி கொடுத்தது மத்திய அரசு கிள்ளிகொடுத்தது என பலர் கிளம்பி இருக்கின்றான் கேரள அரேபிய தொடர்புகள் நபிபெருமான் காலத்திற்கும் முந்தியவை. இந்தியாவின் முதல் இஸ்லாம் மன்னன் மலையாளியே இந்தியா அடிக்கடி இயற்கை சீற்றத்தால் பாதிக்கபடும் நாடு, நமக்கு தெரிந்தே நிலநடுக்கம் முதல் பெரும் வெள்ளத்தாலும் பாதிக்கபடும் நாடு, அப்பொழுதெல்லாம் அரபு நாடுகள் அள்ளி கொடுத்தார்களா? இங்கே விடுங்கள், பக்கத்து நாடு பாலஸ்தீனமும், சிரியாவும் பட்டினியால் சாகும்பொழுது இவர்கள் என்ன கொடுத்தார்கள்? நிச்சயம் […]