பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கேரளாவின் மழைக்கு அரபு நாடு அள்ளி கொடுத்தது மத்திய அரசு கிள்ளிகொடுத்தது

கேரளாவின் மழைக்கு அரபு நாடு அள்ளி கொடுத்தது மத்திய அரசு கிள்ளிகொடுத்தது என பலர் கிளம்பி இருக்கின்றான் கேரள அரேபிய தொடர்புகள் நபிபெருமான் காலத்திற்கும் முந்தியவை. இந்தியாவின் முதல் இஸ்லாம் மன்னன் மலையாளியே இந்தியா அடிக்கடி இயற்கை சீற்றத்தால் பாதிக்கபடும் நாடு, நமக்கு தெரிந்தே நிலநடுக்கம் முதல் பெரும் வெள்ளத்தாலும் பாதிக்கபடும் நாடு, அப்பொழுதெல்லாம் அரபு நாடுகள் அள்ளி கொடுத்தார்களா? இங்கே விடுங்கள், பக்கத்து நாடு பாலஸ்தீனமும், சிரியாவும் பட்டினியால் சாகும்பொழுது இவர்கள் என்ன கொடுத்தார்கள்? நிச்சயம் […]

போலிஸ் ஐஜி மீது பெண் எஸ்பி பாலியல் குற்றசாட்டு : செய்தி

கமல் வீட்டில் அத்துமீறி நுழைந்தவர் கைது: செய்தி அவன் விஸ்வரூபம் 2 படத்தால் மிகவும் பாதிக்கபட்டானா இல்லை மய்யம் அவனை இந்த அளவு பாதித்ததா என்பது விசாரணையில் தெரியும் செப்டம்பர் 5ல் என் பலத்தை காட்டுவேன் : முக அழகிரி எங்கோ இளவட்டகல்லை தூக்கி காட்டபோகின்றார் போல‌ அழகிரி இணைந்தால் திமுகவிற்கு பலம், மாறாக திமுகவிற்கு எதிராக‌ அழகிரி என்ன பலத்தை காட்டினாலும் அவருக்கு கொஞ்சமும் பிரயோசனபடாது திமுகவில் இருந்து பிரிந்து சென்ற‌தில் ராமசந்திரன் தவிர யாரும் […]

கேரளாவுக்கு ஐக்கிய அரபு 700 கோடி ரூபாய் நிதியுதவி

கேரளாவுக்கு ஐக்கிய அரபு 700 கோடி ரூபாய் நிதியுதவி. ‍ செய்தி இந்த அரபு நாடுகள் அருகில் இருந்து கதறும் பாலஸ்தீனுக்கோ, சிரியாவிற்கோ கூட உதவிய நாடுகள் அல்ல என்பதுதான் ஆச்சரியம் மலையாளிகளின் அரேபிய செல்வாக்கு இப்படி இருக்கின்றது போகிற போக்கில் முல்லை பெரியாறு அணையினை இடிக்காவிட்டால் இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் தரமாட்டோம் என அரபு நாடுகள் சொல்லும் காலமும் வரலாம் போலிருக்கின்றது கேரள வெள்ளத்திற்கு ஆயிரம் காரணங்களை சொல்லி அய்யப்பனையும் இழுக்கின்றார்கள் ஒரு பயலாவது அந்த […]

தொடரட்டும் இந்த பொதுநலபணி. வள்ளியூர் பெருமை சிறக்கட்டும்

கேரளம் பெரும் சிக்கலில் ஆழ்ந்திருக்கும் நேரம் உலகெல்லாம் இருந்து உதவிக்கரம் நீள்கின்றது தமிழக மக்களும் அன்டை மாநிலம் எனும் நேயத்தில் அள்ளி கொடுக்கின்றனர் நமது வள்ளியூர் மக்களும் உதவிபொருட்களை திரட்டி அனுப்பிகொண்டிருக்கின்றார்கள் என்பது நன்றிக்கும் வாழ்த்துகும் உரிய பெரும் விஷயம் கட்சி, மதம், மொழி, அரசியல், இனம் தாண்டி மானிட நேயத்தில் வள்ளியூர் மக்களும் அள்ளி கொடுத்துகொண்டிருப்பது பாராட்டுகுரியது உணவு, உடை, மருந்து , அத்தியாவசிய பொருட்களாக அள்ளி கொடுக்கின்றார்கள் சிறு துளிதான் வெள்ளமாக மாறும் அப்படி […]

தோழர் நளினி சரவணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

முத்தமிழின் ஒரு வகை இயற்தமிழ், அந்த இயற்தமிழை பேசவேண்டியவர்கள் பேசினால் அற்புதமாக அமையும், தமிழின் இனிமையும் விளங்கும் அந்த இயற்தமிழின் சில வடிவங்களில் ஒன்று செய்திகள் வாசிப்பது ரேடியோவிலும், டிவியிலும் செய்திகள் வாசிப்பது என்பது ஒரு கலை, எல்லோராலும் முடியாது வார்த்தைகளை நிதானமாக, அதே நேரம் உச்சரிப்பு பிழை இன்றி, தெளிந்தோடும் ஆற்றுநீர் போல் ஓடவிடுவது பெரும் விஷயம் ஆல் இன்டியா ரேடியோவில் சரோஜ் நாராயண்சாமி, தூதர்ஷனில் ஷோபனா ரவி என சில பெரும் அடையாளங்கள் அதற்கு […]

ஜோதிகாவிற்கு நேரம் சரியில்லை

ஜோதிகாவிற்கு நேரம் சரியில்லை கிறிஸ்தவர்கள் பொறுமையாக சகித்து செல்வார்களா என்பது தெரியவில்லை, ஆனால் சிலுவையில் அறைந்துவிடும் வாய்ப்பு அதிகம் சந்தடி சாக்கில் மூஸா நபியினை ஜோதிகா கேவலபடுத்துகின்றார் என யாராவது கிளப்பிவிட்டால் போதும் பக்ரீத் ஆடு நிச்சயம் ஜோதிகாதான்

இந்த Benitto Kumar என்பவர் யார்?

இந்த Benitto Kumar என்பவர் யார்? ஏன் அவரை இன்னும் விட்டு வைத்திருக்கின்றாய் என பலர் கேட்டுகொண்டே இருக்கின்றார்கள் அவர் நமது உறவினர், நாம் பள்ளியில் படிக்கும்பொழுது அவர் கல்லூரியில் படித்தவர். அந்த சிறிய கிராமத்தில் அவர் எல்லோருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன் நிறைய வாசிப்பவர், சிறுகதைகள் எல்லாம் அப்பொழுதே எழுதியவர். ஒருமுறை பிரபல பத்திரிகையில் அவர் கதைக்காக அப்பொழுதே 10 ஆயிரம் பரிசு கிடைத்திருந்தது எல்லாவற்றிற்கும் மேல் எம்.காம் படிப்பில் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் அன்றே தங்கபதக்கம் பெற்றவர் அதெல்லாம் […]

வள்ளுவன் ஒரு தூய்மையான இந்து

வள்ளுவன் இந்து அல்ல, சமண கவிஞன் என சிலர் கிளம்பி இருக்கின்றார்கள், சிலர் தோமா காலத்து கிறிஸ்தவர் என்று கூட சத்தம் வள்ளுவன் ஒரு தூய்மையான இந்து என்பதற்கு சில எடுத்துகாட்டுகளை காணலாம் முதலாவதாக இறைவன் எனும் சொல் தமிழருடையது, அதுவும் இந்துக்கள் மட்டுமே இறைவன் என்ற வார்த்தையினை பயன்படுத்தினர், மற்ற மதத்தவருக்குகு இல்லாத அந்த அடையாளம் இந்துக்கள் பாடல்களில் மட்டும் வருகின்றது சமணரோ, புத்தரோ, கிறிஸ்தவரோ இறைவன் என்ற வார்த்தையினை பயன்படுத்தவில்லை, அவர்களின் சொல் கடவுள் […]

அந்தனன் ஷன்முகம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சுவாரஸ்யமான எழுத்து என்பது பத்திரிகை உலகில் மிக சிலருக்கே வரும், அதிலும் வலிக்காமல் அடிப்பது என்பதும் ஒரு கலை, மிக மிக பக்குவபட்டவர்களுக்கே அது பயிற்சியாகும் அப்படிபட்ட மிக சுவாரஸ்யமான எழுத்தாளர் Anthanan Shanmugaஅவர்கள், அவர் நடத்தும் www.newtamilcinema.com பத்திரிகையும், அந்த வலைப்பேச்சு வீடியோக்களும் அவ்வளவு சுவாரஸ்யமானவை சினிமா செய்திகளை அவரை விட்டால் உண்மையாக, தெளிவாக அதே நேரம் சிரிக்க சிரிக்க சொல்ல ஆளே இல்லை உண்மையில் அதெல்லாம் மகா சிரமமான எழுத்துக்கள், ஒரு வார்த்தை மிஞ்சினாலும் வில்லங்கம், ஒருவார்த்தை குறைந்தாலும் […]

வருண பகவானே வருந்தகூடிய அளவிற்கு கேரள வெள்ளம்

கேரள வெள்ளம் வருண பகவானே வருந்தகூடிய அளவிற்கு சென்றாயிற்று அணைகள் எல்லாம் கலைஞரின் கோபாலபுரம் வீடு போல திறந்தே வைக்கபட்டாயிற்று, மிக பெரும் வெள்ளம் முதல் முறையாக கேரளம் முல்லைபெரியாரில் 152 அடிவரை தேக்குங்கள் என சொல்கின்றது, மிக பெரும் வினோதம் இது முன்பெல்லாம் அந்த அளவு நீர் தேக்கபட்டது, இந்த இடுக்கி அணைக்கு நீர் வேண்டும் என்பதற்காக குறைக்க சொன்னார்கள், சொல்லி பார்த்தார்கள் பின்பு சொல்ல வேண்டியவர்கள் மூலம் சொன்னார்கள் அதாவது டெல்லி வழியாக ராமசந்திரனுக்கு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications