பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

‘காலா’ வரட்டும், ரஜினி மறுபடியும் பாபாஜி என ஓடப்போவது உறுதி

நாம் முதலில் சொன்னபொழுது நீ ரஞ்சித் மேலுள்ள பொறாமையால் கொக்கரிக்கின்றாய் என்றன அந்த கோஷ்டிகள் பா.ரஞ்சித் என்பவருக்கும் எனக்கும் என்ன வாய்க்கால் தகறாரா? இல்லை கொடுக்கல் வாங்கலா? அவர் ஒரு மாதிரியானவர், அவரிடம் இருந்து ரஜினியினை காப்பாற்றுங்கள் என்றுதான் சொன்னோம் 14 இடங்களில் சென்சார் போர்டு வெட்டியிருக்கின்றதாம், படம் வெளிவந்தால் மும்பையில் ரஜினி போஸ்டரை கிழித்தெறியும் அளவுக்கு சிக்கலை உண்டு பண்ணியிருக்கின்றார் ரஞ்சித். சென்சாரிலே தப்பாத படம் என்ன பாடு ரஜினியினை படுத்தும், அதுவும் ரஜினிக்கு ஏகபட்ட […]

மிக்கிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  இன்று ஆயிரம் கார்ட்டூன்கள் வரலாம், ஆனால் கார்டூன் மூலம் உலகை திரும்பி பார்க்க வைக்கமுடியும் என நிரூபித்த முதல் நபர் வால்ட் டிஸ்னி பெரும் படிப்பில்லை, சர்ச்சில் கூட வேலை செய்ய லாயக்கில்லை என்றார்கள். அவரின் தொடக்க வாழ்வு அப்படி இருந்திருக்கின்றது தவறினை சரியாக செய்தால் வெற்றிபெறலாம் என்பது போல தத்ரூப ஓவியங்களை கிண்டலாக சரியாக வரையவேண்டும் என அவர் வரைந்தார் அப்படி வந்ததுதான் மிக்கி மவுஸ் அந்த மிக்கி மவுஸ் உலகத்தை கலக்கியது கொஞ்சமல்ல, […]

ஏ தமிழகமே உன் கடைசி நம்பிக்கை தலைவி குஷ்பு ஒருவரே

எதற்கு காவேரிக்கு இவ்வளவு போராட்டம்? அடிதடி கலவரம்? எங்கள் தங்க தலைவியினை முதல்வராக்கினால் காவேரி தானாக வந்துவிட போகின்றது, அவரின் ஆற்றலும் அறிவும் அரபுநாட்டின் எண்ணெயினையே இங்கு கொண்டுவந்துவிடும் எனும்பொழுது இதென்ன காவேரி? இதனை சொன்னால் ஒரு பயலுக்கும் புரியவே இல்லை, ஆளாளுக்கு பந்த், மறியல் என ஒரு பலனும் கொடுக்காத போராட்டங்களை செய்துகொண்டிருக்கின்றார்கள் ஒரே வாய்ப்பில் ஓராயிரம் ஆண்டு சாதனையினை செய்து , காவேரியினை மீட்டுவருவார் தலைவி ஏ தமிழகமே உன் கடைசி நம்பிக்கை தலைவி […]

மானை சுட்ட வழக்கில் சல்மான்கான் உள்ளே

மானை சுட்ட வழக்கில் சல்மான்கானை பிடித்து உள்ளே போட்டாயிற்று, இப்பொழுது மும்பை திரைஉலகத்தில் இருந்து சல்மானுக்கு ஆதரவான குரல்கள் ஒலிக்கின்றன‌ ஆளாளுக்கு அவர் எட்டாம் வள்ளல், பரோபகாரி, மானஸ்தன், நியாயஸ்தன் என கண்களை துடைத்து கொண்டு சொல்லிகொண்டே இருக்கின்றார்கள் தமிழகத்தில் அன்பு செழியனுக்கு இப்படித்தான் திரை உலகினர் அழுதார்கள், இப்பொழுது அன்பு செழியன் மகா உற்சாகமாக வலம் வருவது வேறு விஷயம் ஆக திரையுலகினர் எங்கிருந்தாலும் ஒன்றுபோல்தான் இருகின்றனர், கலைக்கு எல்லை இல்லை என்பது இதுதான் போலிருக்கின்றது

குஷ்புவே ஒரு அழகிய நதி

எங்கே காவேரிக்கான போராட்டத்தில் தலைவி குஷ்புவினை காணவில்லை என பலர் கேட்கின்றார்கள் குஷ்புவே ஒரு அழகிய நதி ஒரு நதி எப்படி இன்னொரு நதிக்காக போராட முடியும்? மூன்றாம் பிறை அல்லது மான்கன்று,

தலைவி குஷ்பு வீட்டிற்கு நாயாக வந்திருக்கின்றாள் அந்த கிளியோபாட்ரா

பத்ருஹரி எனும் ஞானி எப்பொழுதும் நாய்குட்டியுடன் இருப்பாராம், இன்னும் சில பெரும் ஞானிகள் அப்படி உண்டு இது நமது “ஞான தலைவி” குஷ்பு வீட்டின் நாய்குட்டி பத்ருஹரியார் தன்னுடன் இருந்த நாய்குட்டி யாரென தன் ஞான திருஷ்டியால் கண்டாராம் நாமும் அப்படி கண்டுவிடுவோம் இந்த நாய்குட்டி முற்பிறவியில் கிளியோபாட்ராவாக இருந்தது நமது ஞான திருஷ்டியில் தெரிகின்றது அப்பொழுது தான் தான் அழகி என அவள் ஆடிய ஆணவம் அடங்க, தலைவி குஷ்பு வீட்டிற்கு நாயாக வந்திருக்கின்றாள் அந்த கிளியோபாட்ரா அவளின் […]

சங்கத்திற்கு இதனை விட என்ன நல்ல செய்தி வேண்டும்?

மிக தைரியமாக குஷ்பு பேசினாலும் பேசினார், இந்தியா தாண்டியும் அவர் புகழ் வேகமாக பரவிகொண்டிருக்கின்றது இந்தியா இரண்டாம் இந்திரா என ஆச்சரியமாக பார்த்து கொண்டிருக்க, உலகமோ இந்த பெண் இந்தியாவின் தாட்சராக வரும் வாய்ப்பு உண்டு என அடித்து சொல்கின்றது இப்பெண்ணுக்கு யூத பெண்களின் அழகு மட்டுமல்ல, யூத இரும்புபெண்மணி கோல்டா மேயரின் அபார துணிச்சலும் , நுட்பமும் இருக்கின்றது என உணந்திர்ருகின்றது இஸ்ரேல் தமிழகம் தாண்டி, இந்தியா தாண்டி உலகெல்லாம் புகழ்பெற்றுகொண்டிருக்கின்றார் சங்கத்திற்கு இதனை விட […]

நீ கலக்கு ராசாத்தி , பதில் சொல்ல ஒரு பயலுக்கும் தெரியாது

https://www.facebook.com/thameemachilles/videos/10216190508699817/   அறிஞர் அண்ணாவிற்கு பின் மிக அட்டகாசமான பேச்சினை இந்தியா தலைவியால் கண்டு கொண்டிருக்கின்றது இரண்டாம் இந்திரா காந்தியினை தேசம் அடையாளம் கண்ட பேச்சு இது எப்படிபட்ட தைரியம்? எப்படிபட்ட அறிவு? எப்படி ஒரு அழகான ஆங்கிலம் மவுண்பேட்டன் காலத்த்திற்கு பின் இப்பொழுதுதான் அந்த அழகிய ஆங்கிலம் இங்கு ஒலிக்கின்றது பெண்ணுருவில் வந்த அறிஞர் அண்ணாவினை உடனே திமுக மறுபடி சேர்த்துகொண்டால் அதற்கு மிக்க‌ நல்லது தலைவி வாழ்க, தலைவி வளர்க‌ இன்று அவருக்கு கோட்டான […]

ஆடையின்றி யோகா செய்தார் ஷில்பா ஷெட்டி

இரு நடிகைகள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர், ஒருவர் ஆந்திர நடிகை ஸ்ரீரெட்டி என்பவர். அம்மணி என்ன வகை நடிகை என்பது தெரியவில்லை, ஆனால் நிறைய கசப்பான அனுபவங்களை பெற்றுவிட்டவர் என்பது மட்டும் தெரிகின்றது, என்னை பாடாய் படுத்திய தெலுங்கு திரையுலகத்தை சும்மா விடமாட்டேன் என கையில் போனுடன் கிளம்பிவிட்டார் அதாவது சுச்சி லீக்ஸ் போல ஸ்ரீ லீக்ஸ் ஒன்று தொடங்கிவிட்டார், சில டிரையல்களுக்கே ஆடி போய் இருக்கின்றது தெலுங்கு திரையுலகம் இன்னும் என்னவெல்லாம் அம்மணி லீக்செய்ய போகின்றாரோ […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications