பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மிக அரிதான பூங்குருவி  இது

குருவிகளில் பல வகை உண்டு. தேன் சிட்டு, கரி குருவி, இரட்டை வால் குருவி, சிட்டு குருவி என ஏகபட்ட வகை உண்டு ஆனால் இந்த குருவி மிக அரிதானது, உலகில் ஒரே ஒரு முறை மட்டும் வரும் மிக அரிதான பூங்குருவி  இது. அவ்வகையில் தமிழர் அனைவரும் மகா பாக்கியசாலிகள்.  

பழைய ஏற்பாடு மோசடி எனும் முடிவுக்கு சங்கம் வந்தாயிற்று

“நீ ஏன் பைபிளை நம்புவதில்லை, குறிப்பாக பழைய ஏற்பாட்டை ஏன் யூதர்களின் மோசடி என்கின்றாய், ஜெருசலேம் விவகாரமா?” என பலர் கேட்கின்றனர் இன்று மேற்காசியா ரத்த களறியில் மிதப்பதற்கும், உலகெல்லாம் இஸ்ரேலின் நரிதந்திரம் , நன்றிகெட்டதனம் தெரியாமல் அனுதாபபடுவதற்கும் அந்த பழைய ஏற்பாடுதான் காரணம் என்றாலும் நமது கருத்து வேறு அதாகபட்டது கடவுள் 5 நாளில் உலகையும் சகல ஜீவராசிகளையும் படைத்துவிட்டு 6ம் நாளில் மனிதரை படைத்தாராம், 7ம் நாள் ஓய்வில் இருந்தாராம் முதலில் நம்பிகொண்டுதான் இருந்தேன், […]

ராதிகா ஆப்தே போட்ட குண்டு…

இந்த ராதிகா ஆப்தே என்பவர் தமிழில் மொத்தமே 5 படங்கள்தான் நடித்திருக்கின்றார். இப்பொழுது அம்மணி ஒரு குண்டை வீசியிருக்கின்றார், அதாவது தமிழ்படத்தில் நடிக்கும்பொழுது ஒரு பெரிய நடிகர் அவளை நெருங்கினாராம், அம்மணி சட்டென செருப்பால் அடித்தாராம் இது அவரே சொல்வது அம்மணி நடித்த 5 படத்தில் கபாலியும் ஒன்று என்பதுதான் பரபரப்புக்கு காரணம் எனினும் நடிகை யார் பெயரையும் சொல்லவில்லை. இவருடன் கார்த்தியும் நடித்தார் என்பது வேறுவிஷயம் ஏனோ கமலஹாசன் படங்களில் இவர் நடிக்கவில்லை , நடித்திருந்தால் […]

நல்ல அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் கொடி

நல்ல அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் கொடி இதுதான், இதனை அறிமுகபடுத்துவதில் சங்கம் பெருமை கொள்கின்றது நீலம் தலைவியின் பெருமை வானத்தை போன்றது என்றும், வெண்மை அவரின் தூய்மையான மனம் என்றும், சிகப்பு அவர் மிக கடுமையான துணிச்சலான போராளி என்றும் என்பதையும் குறிக்கின்றது நாளைய தமிழகத்தையும் அதன் பின் அகிலத்தையும் ஆளபோகும் கொடி இதுதான் பிரெஞ்ச் புரட்சியின் பொழுது இந்த கொடி தான் இருந்தது, அடுத்து தமிழக புரட்சிக்கு அது தலைவியின் படத்தோடு வந்தாயிற்று […]

இதனை விட “நல்ல அம்மா” எங்கே கிடைப்பார்?

சங்கமும் “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” என்றொரு கட்சியினை தொடங்கலாம் என்றிருந்தது பெயரை பதிவு செய்யாமல் விட்டது எவ்வளவு பெரும் தவறு என புரிகின்றது, அதற்குள் முந்தி கொண்டார்கள் எனினும் இந்த அம்மாவினை கட்சியில் சேர்த்துவிட்டு தினகரன் கட்சி தொடங்கி இருந்தால் நாளைக்கே முதல்வர் ஆகியிருக்கலாம்  இதனை விட “நல்ல அம்மா” எங்கே கிடைப்பார்? விரைவில் “நல்ல அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” சங்கத்தால் தொடங்க படும்.

எங்க வீட்டு மாப்பிள்ளை

எது எதெல்லாமோ ஈவ் டீசிங் வகையில் வருமாம், பெண் மனதை நோகடிப்பது, பெண்ணை அசிங்கபடுத்துவது, பொது இடத்தில் ஒரு மாதிரி பார்ப்பது எல்லாம் ஈவ் டீசிங்காம் ஆனால் கிட்டதட்ட 50 ஆயிரம் பெண்களை ” சீ …போ..” என கடந்துவிட்டு 1 பெண்ணை ஆர்யா மணம் முடிப்பாராம் இப்படி ஏராளமான பெண்களை அவர் “ச்சீ போ..” ரிஜெக்டட் என கோடிமக்கள் பார்த்திருக்க டிவியில் சொல்வாராம். அப்பெண்கள் அவமனமாய் வெளியேறுவார்களாம் இது அப்பெண்ணின் மனதில் எவ்வளவு பெரும் பாதிப்பினை […]

நான் ஏன் குஷ்புவினை ஆதரிக்கின்றேன்?

யாரோ மாரிதாஸாம் “நான் ஏன் மோடியினை ஆதரிக்கின்றேன்?” என புத்தகம் எழுதி ரஜினியிடம் கொடுத்தாராம் , இப்படி பல செய்திகள் வருகின்றன. உடனே அந்த கோஷ்டி மோடியின் பெருமை பாரீர் என குதிக்கின்றன‌ இந்த புத்தகத்தை எழுத வேண்டியது அம்பானி , மல்லையா இன்னபிற தொழிலதிபர்கள் எழுதவேண்டிய தேவையும், தகுதியும் அவர்களுக்குத்தான் இருக்கின்றது, பின் ஏன் மாரிதாஸ் எழுதினார். ஆக யாரும் எதுவும் எழுதலாம் போல‌ இனி சங்கம் பொறுக்குமா? “நான் ஏன் குஷ்புவினை ஆதரிக்கின்றேன்?” என்ற […]

தாஜ்மகால் வரிசையில் தலைவி

நிலாவினை எந்த பக்கம் இருந்து பார்த்தாலும் அழகு, தாஜ்மஹாலை எந்த கோணத்தில் நோக்கினாலும் அழகு அந்த நிலா, தாஜ்மகால் வரிசையில் தலைவி தோகை விரித்த மயிலாக அவர் நிற்கும் அழகு கண் கொள்ளா காட்சி. மயில் தோகை விரித்தால் மழை வரவேண்டும் அல்லவா? வங்ககடலில் புயல் ஏன் உருவானது என இப்பொழுது புரிகின்றதா? இயற்கையினையே தன் கட்டுபாட்டில் இயங்க வைப்பவர் எங்கள் தலைவி. “தேவதை கூந்தல் கருநிற நாகம்,  தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம்” (அடேய் Babu Rao , […]

தங்கமே நீ வாழ்க, மங்களமே நீ வாழ்க‌

உலகெங்கிருந்தும் குஷ்பூவிற்கு திருமண நாள் வாழ்த்துக்கள் குவிந்துகொண்டிருக்கின்றன, உலகின் எல்லா தெய்வங்களிடமும், எல்லா மொழிகளிலும் அவருக்க்காக சிறப்பு பிரார்த்தனை நடக்கின்றது. படுசோம்பேறியும், சர்ச் பக்கம் செல்லாதவனுமான நானே, அதிகாலையில் சர்ச்சுக்கு சென்று அவருக்காக‌ பிரார்த்தனை செய்தாகிவிட்டது, இதற்காகவே தெய்வம் அவரை வாழ்த்தும் அந்த கலைமகள் வந்த பின் தமிழக திரையுலகம் அழகானது, அவரால் தமிழகமே அழகானது, அவர் மணவாழ்க்கைக்குள் புகுந்தபின் சுந்தரின் வாழ்க்கையும் சிறப்பானது இதுபோன்ற ஜோடி தமிழ்திரையுலகில் இல்லவே இல்லை. எந்நாளும் விளக்காக‌, எத்திசையிலும் கிழக்காக […]

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார் சன்னி லியோன்

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார் சன்னி லியோன் சொந்த பண்ணையில் பலபேர் 24 மணி நேரமும் உழுது வேளான்மை செய்தும், நெல்லுக்கு அடுத்தவளிடம் கையேந்தியது போல் இருக்கின்றது சன்னி லியோன் நிலமை விதி எல்லாவித நடிகைகளுக்கும் ஒவ்வொரு வித துயரம் இருக்கும் என்பது சரியாகின்றது.