பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தமிழ் திரையுலகில் ஏதோ ஸ்ட்ரைக் தொடங்கிவிட்டார்களாம்…

தமிழ் திரையுலகில் ஏதோ ஸ்ட்ரைக் தொடங்கிவிட்டார்களாம், இதனால் புதுபடங்கள் ஏதும் தியேட்டருக்கு வராதாம் இதனால் கொஞ்ச நாளைக்கு இந்த திரைவிமர்சனம், புதுபட வெளியீடு போன்ற இம்சைகள் எல்லாம் இருக்காது அதாவது தியேட்டர்காரர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் சண்டையாம், இருவருக்குமே கட்டுபடி ஆகவில்லை என தகறாறாம் உண்மையில் படதயாரிப்பின் பெரும் செலவு நடிகர்களுக்கான சம்பளம், அதில் கை வைத்தால் ஒரு சிக்கலும் வராது, இப்போதைக்கு இது சாத்தியமில்லை என்பதால் இருவரும் முட்டிகொண்டு புதுபடங்கள் வராமல் போயிற்று ஆனால் தியேட்டரில் படம்பார்ப்பதை அன்றாட, […]

ரஜினி மகள் சவுந்தர்யா கொந்தளிப்பு

“கடின உழைபை புறக்கணிக்கும் இருதயமற்ற செயல்”, எந்திரன் 2.0 படம் டீசர் வெளியானது குறித்து ரஜினி மகள் சவுந்தர்யா கொந்தளிப்பு : செய்தி வாடகை கொடுக்காதது, வாங்கிய கடனை கொடுக்காதது, 25 வருடமாக அரசியலுக்கு வருவேன் ஆனால் வரமாட்டேன் என போக்கு காட்டுவது எல்லாம் இதயத்தை குளிர்விக்கும் கனிவான செயல் இந்த காலா படத்து டீசர் கடும் அப்செட்டை ஏற்படுத்தியதாகவும் , அதனை மறைக்க மகா அவசரமாக எந்திரன் 2.0 டீசர் வேண்டுமென்றே கசியவிடபட்டதாகவும் சில செய்திகள் […]

ஏஞ்சலினா ஜூலிக்கு “குஷ்பு விருது” கொடுத்து விரைவில் சங்கம் கணக்கை தொடங்கும்.

90ம் ஆஸ்கர் விருது தொடங்கியது, இந்திய படங்கள் எதுவும் பரிந்துரைக்கபடவில்லை : செய்தி எப்படி பரிந்துரைக்கபடும்? தலைவியின் மாபெரும் காவியமான வருஷம் 16 , சின்னதம்பி என பல படங்களையே பரிந்துரைக்காத உலகம், இப்பொழுதுள்ள படங்களை எப்படி பரிந்துரைக்கும்? நடக்கவே நடக்காது உலகில் நடைபெற்ற மாபெரும் அநீதிகளில் ஒன்று எங்கள் தங்க தலைவியின் படங்கள் ஆஸ்கருக்கு பரிந்துரைக்காதது. அதனால் என்ன? தலைவி பெயரில் விருது அறிவித்து இனி ஹாலிவுட் நடிகைகளுக்கு கொடுத்து தலைவி புகழை உலகம் அறிய […]

“பவர்பாண்டி” படத்தில் ராஜ்கிரண் பாத்திரத்தில் நடித்திருக்க வேண்டியவர் ரஜினி

தனுஷின் “பவர்பாண்டி” படத்தில் ராஜ்கிரண் பாத்திரத்தில் நடித்திருக்க வேண்டியவர் ரஜினி. நிச்சயம் அது ரஜினிக்கானது , அவர் மட்டும் நடித்திருந்தால் படம் இன்னும் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும். ரஜினி சினிமா உலகில் இன்னொரு மைல்கல் ஆகியிருக்கும் ஆனால் தன் தலையில் தானே கல் தூக்கி போட காலாவில் மேக் அப் இல்லாமல் ஆனால் தலையில் விக்குடன் வந்து நிற்கின்றார் ரஜினி ரஜினி வந்தால் கமல் வரவேண்டும் என்பது சினிமா விதி , ஆனால் கமல் இப்பொழுது மய்ய […]

  கபாலி படத்தால் பாதிக்கபட்ட விநியோகிஸ்தர் நஷ்ட ஈடு கோரி மனு

கபாலி படத்தால் பாதிக்கபட்ட விநியோகிஸ்தர் நஷ்ட ஈடு கோரி மனு கபாலி வெற்றிபடம் என சொல்லிகொண்டிருந்தவன் எல்லாம் இப்பொழுது சத்தமே காட்டமாட்டான். கபாலியால் பாதிக்கபட்ட பலர் இருப்பார்கள் போலிருக்கின்றது, இனி இந்த காலா பட வெளியீடு நெருங்க நெருங்க படை திரண்டு வருவார்கள் போலிருக்கின்றது காலா படம் வருவதற்குள் ரஜினியினை கால் தனியாக கை தனியாக பிய்க்கும் முடிவில் பலர் தீவிரமாக இருப்பது தெரிகின்றது லதாவிற்கு மட்டுமல்ல, ரஜினிக்கும் சோதனையான காலம்.

இவர்கள் சாதி ஒழிப்பு போராளிகளாம்….

ரஜினியினை எல்லா சாதி இயக்குனர்களும் இயக்கி இருக்கின்றார்கள், ஆனால் அவர்கள் சாதி என்ன என்பது யாருக்கும் தெரியாது. யாரும் இவர் எங்கள் சாதி என கொண்டாடவுமில்லை, படு மொக்கையான படங்களை ரஜினி கொடுக்கும்பொழுது குறிப்பாக பாபா கொடுதபொழுது, அவரை வறுத்தெடுத்தபொழுது எங்கள் சாதி என்பதற்காக சுரேஷ் கிருஷ்ணாவினை பழிக்கின்றார்கள் என கிளம்பவில்லை குசேலன் வந்தபொழுது வாசுவினையும், விங்கா வந்தபொழுது கே.எஸ் ரவிகுமாரையும் கலாய்த்தால் யாரும் வந்து எங்கள் சாதி இயக்குநர் என்பதால் உனக்கு பிடிக்கவில்லை என வரிந்து கட்டவில்லை […]

காலா டீசர் வந்தாயிற்று

  காலா டீசர் வந்தாயிற்று அதில் கருப்பு என்பது உழைப்பின் வண்ணம் என சொல்லவந்துவிட்டார்கள். மிக சுறுசுறுப்பான உழைப்பாளிகளான ஜப்பானியர், சீனர் இன்னும் பல இனங்கள் கருப்பு அல்ல என்பதை மறந்துவிட்டார் டைரக்டர் படத்தில் நிறைய கருப்பு பாத்திரங்கள் வருகின்றன, வசனங்களும் கருப்பு என்பது போலவே வருகின்றது, அவ்வளவும் கருப்பு. முழு படத்தையும் கருப்பு பணத்தில் எடுத்திருப்பார்கள் போலிருகின்றது. படத்து டீசர் பத்தவை.. என வார்த்தையோடு முடிகின்றது, மயிலு செத்திருக்கும் நேரம் பார்த்து “பத்தவை பத்தவை” என்பது […]

காலா டீஸர்….

அந்த டீசர் இன்று வந்தால் என்ன? நாளை வந்தால் என்ன? இருக்க போவது என்னவென்றால் ரஜினிக்கு ஒரு மாதிரி பெயிண்ட் அடித்து , ஒரு மாதிரி ஆடை உடுத்தி போராளி போல உலாவ விட்டிருப்பார் ரஞ்சித், ரஜினி ஸ்டைலாக நடப்பார், ஸ்டைலாக சிரிப்பார், பன்ஞ் டயலாக் பேசுவார் அவ்வளவுதான் தெருவில் நடப்பார், அங்கே சுருண்டு கிடக்கும் நாயினை மிதித்து “போ போய் போராடு” என்பார், மாடு கட்டபட்டிருந்தால் “மாட்டின் குணமே போராடுவது அதை கட்டிவைக்காதே” என வசனம் […]

குஷ்புவிற்க்கு பிறகு நிக்கியா?

எந்த நடிகையினை பார்த்தாலும் இவர் குஷ்புவிற்கு அடுத்தவர் என எல்லோரிடமும் சொல்லி திரிவது அது. காரணம் அப்பொழுதுதான் நாயகி யாரென்று திரும்பி பார்ப்பார்களாம், என்ன படம் என நோக்குவார்களாம் அப்படி சக்தி சிதம்பரம் என்ற காணாமல் போன இயக்குநர் ஒருவர் திரும்ப படம் எடுக்க வந்து, குஷ்புவிற்கு பின் ஸ்பெஷல் குவாலிட்டி உள்ள நடிகை நிக்கி கல்ராணி என்றாராம் இதில் மனம் குளிர்ந்த நிக்கி சம்பளத்தை குறைத்தாரா என்பது தெரியவில்லை இந்த சக்தி சிதம்பரம் என்பவரை சங்கம் […]

கலாச்சாரத்தை தேடி தமிழகம் வந்து வாழ்ந்த தங்கத் தலைவி…

ஸ்ரீதேவி எப்படி மரித்தார் என துபாய் சொல்லிவிட்டது, மும்பை திரையுலகம் தாவுத் கட்டுபாட்டில் இருக்கின்றது என சு.சாமி சொல்கின்றார். இன்னும் மும்பை திரையுலகின் இன்னொரு முகம் பற்றி , கலாச்சாரம் பற்றி ஆளாளுக்கு சொல்லிகொண்டே இருக்கின்றார்கள் கவனித்தால் ஒன்று புரிகின்றது அந்த கலாச்சாரம் பிடிக்காமல்தான் தலைவி குஷ்பு கலாச்சாரம் நிறைந்த தமிழகத்திற்கு ஓடிவந்து, தமிழ்பெண்ணாக மாறி, தமிழச்சியாகவே நிலைத்துவிட்டார். தமிழச்சியான ஸ்ரீதேவி மும்பை சென்று மாறி மரித்தும் விட்டார். இதிலிருந்து தலைவி மிக நல்ல கலாச்சாரத்தை தேடி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications