பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டாரா? சந்தேகம் கிளப்பும் சுப்பிரமணிய சுவாமி

ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டாரா? சந்தேகம் கிளப்பும் சுப்பிரமணிய சுவாமி : : செய்தி அவனவன் ஸ்ரீதேவி குடித்தார் என்பதே என சொல்வதே அவரின் புகழுக்கு கேடு என சொல்லிகொண்டிருக்க சு.சாமி தன் வழக்கமான வேலையினை தொடங்கிவிட்டார் ஸ்ரீதேவிக்கு குடிபழக்கம் இல்லை என சான்றிதழ் கொடுதிருக்கின்றார் சு.சாமி, எப்படி உங்களுக்கு தெரியும் என கேட்டால் நான் சந்தித்தபொழுது அவர் குடித்திருக்கவில்லை என்பார் அத்தோடு விட்டால் சு.சாமி இல்லை அல்லவா? அதனால் ஸ்ரீதேவிக்கும் தாவூத் இப்ராஹிமுக்கும் தொடர்பு உண்டா? அவன் […]

இளமை எனும் பூங்காற்று ….

https://youtu.be/_WVuWL0rkww  ஸ்ரீதேவியின் நடிப்பும் நடனமும் இன்னும் பல முத்திரைகளும் இருக்க, அவரின் “இளமை எனும் பூங்காற்று” பாடலின் நடிப்பு மட்டுமே ஆக சிறந்தது. மறக்கவே முடியாத, அனுதினமும் பார்க்கும் (கேட்கும் என சொல்லவில்லை) பாடல் அது  அந்த காட்சியில் ஸ்ரீதேவி மிக நன்றாய் நடித்திருந்தார், என்றொரு கூட்டம் கிளம்பியிருக்கிறது அதுதான் தமிழன்..

ஸ்ரீதேவி மரணத்தில் சர்ச்சை தொடங்கியாயிற்று…

ஸ்ரீதேவி மரணத்தில் சர்ச்சை தொடங்கியாயிற்று, இந்தியா நீதிபதி லோயாவின் போஸ்ட் மார்ட்டம் போல் அல்ல, ஸ்ரீதேவி உடலின் ஆய்வு பல சந்தேகங்களை எழுப்பிவிட்டது இந்தியா என்றால் நீதிபதி லோயா போல அவசரமாக புதைக்கலாம், அனால் துபாய் தங்கள் நம்பகதன்மையினை நிலைநாட்டுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பதால் சிக்கல் வந்துவிட்டது சில்க் ஸ்மிதா, திவ்யா பாரதி போல ஸ்ரீதேவி மரணமும் இந்தியாவில் நடந்திருதால் முடிந்திருக்கும், துபாய் போலிஸ் தோண்டி துருவியதில் பல முடிச்சுகள் இருப்பது தெரிகின்றது, அவிழ்க்க பார்க்கின்றார்கள் முதலாவது […]

என்னமோ ஸ்ரீதேவி படமாக , பாடலாக‌ வரிசைகட்டி அடிக்கின்றார்கள்…

இதை விட்டால் நேரமில்லை என எல்லா டிவிக்காரர்களும் நினைத்தார்களோ என்னமோ ஸ்ரீதேவி படமாக , பாடலாக‌ வரிசைகட்டி அடிக்கின்றார்கள், இதில் ஜெயா டிவி விதிவிலக்கு மூன்றாம் உலகப்போர் வந்தாலும் அங்கு ராமசந்திரனும் ஜெயாவும் ஆடிகொண்டிருப்பார்கள் ஒரு டிவியில் 16 வயதினிலே ஓடுகின்றது. பாரதிராஜா செய்த நல்ல காரியங்களில் ஒன்று அக்கால கிராமங்களை படம்பிடித்து வைத்தது, காரை பெயர்ந்த வீடு, மாட்டுவண்டி, திண்ணை, சிம்னி விளக்கு, வாரசந்தை, கடவாய்பெட்டி சுமக்கும் கிழவி என 1980வரை ஆங்காங்கே இருந்த கிராம […]

“ஆதாரமின்றி சொல்வதா” என குதித்தவர்கள் இனியாவது நம்புங்கள்…

ஸ்ரீதேவிக்கு மதுபழக்கம் இருந்தது என சொன்னால் “ஆதாரமின்றி சொல்வதா” என குதித்தார்கள் அதற்கான ஆதாரங்கள் முன்பே வந்தன, அதனை கவனிக்காதவர்கள் எல்லாம் நாம் சொன்னவுடன் வந்து “நீ பார்த்தாயா? மயிலின் மாண்பை கெடுப்பதா?” என்றெல்லாம் பொங்கினார்கள் இதோ துபாய் மருத்துவ அறிக்கை அவர் உடலில் மது அருந்திய அடையாளம் இருந்தது என சொல்லியிருக்கின்றது எம்மை சாடியவர்கள் எல்லாம் முகத்தை எங்கேயும் வைத்துவிட்டு போகட்டும் ஆதாரமில்லா செய்திகளையோ, பல பத்திரிகைகளில் வராத செய்திகளையோ இப்பொதுதளத்தில் பதிய முடியாது என்பது […]

அமெரிக்காவில் சிகிச்சை பெறுகின்றார் விஷால்

அமெரிக்காவில் சிகிச்சை பெறுகின்றார் விஷால் மனிதர் மீது ராதாரவி 7 கோடி ரூபாய் மோசடி புகாரை இருநாட்களுக்கு முன்புதான் வாசித்தார், பொதுவாக தமிழக அரசியல்வாதிகள் நெஞ்சை பிடித்துகொண்டு இங்குதான் மருத்துவமனைக்கு ஓடுவார்கள், இவர் அமெரிக்காவிற்கே ஓடியிருக்கின்றார் என்ன நடந்திருக்கும்? ஆர்.கே நகரில் அரசியலில் இறங்க சொல்லி மிரட்டியது போல கட்சி தொடங்க‌ யாரும் மிரட்டியிருப்பார்களோ? இந்த விஷாலை எப்படி வர வைக்கலாம்? “இந்த தமிழ்சினிமா சென்டிமென்ட் படி அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்ற கலை உலகினர் யாரும் […]

ஶ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்துகின்றார் தங்க தலைவி

மயிலும் அன்னபறவையும் சந்தித்த மகா அற்புதமான தருணத்தை நினைவு கூர்ந்து ஶ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்துகின்றார் தங்க தலைவி சங்கத்து சார்பாக தலைவியின் துயரில் பங்கெடுத்து , தொடங்கிவிட்ட இறுதி ஊர்வலத்தில் ஶ்ரீதேவிக்கு அஞ்சலியினை தெரிவிக்கின்றோம் இன்னும் ஶ்ரீதேவி உடல் தகனம் கூட நடைபெறவில்லை அதற்குள் ஶ்ரீதேவி நாடார் சாதியா? பிராமணரா? இல்லை தாய்வழி போல இல்லை தெலுங்கரா எனும் பெரும் ஆராய்ச்சிக்குள் பலர் சென்றாயிற்று. இங்கு நிற்கின்றான் தமிழன். அப்படியே துபாய் மருத்துவமனையில் புகுந்து ஶ்ரீதேவி பிளட் […]

தலைவி குஷ்பூ தமிழகத்தின் விடிவெள்ளி

இந்த தமிழ்சமூகம் எதையுமே தாமதமாகவே புரிந்துகொள்ளும் போல, நாம் முன்பே சொன்னால் புரிந்துகொள்ளாமல் பரிகசித்த விஷயத்தை இப்பொழுது ஆம் உண்மைதான் என ஒப்புகொள்கின்றது, விரைவில் தமிழகம் நம் கருத்தை ஏற்றுகொண்டு திரளலாம் விஷயம் இதுதான், இந்த கமலஹாசன் கட்சி தொடங்கினார் அல்லவா? அதில் ஸ்ரிப்பிரியா என்பவரை மேடையில் அமர வைத்ததில் தமிழ்சமூகம் சிந்தித்துவிட்டது இவருக்கெல்லாம் ஏன் அரசியல்? குஷ்பு இவரைவிட எவ்வளவு தைரியமானவர், எவ்வளவு எதிர்ப்புகளை மகா துணிச்சலாக எதிர்கொண்டு இன்று பெரும் இடத்தில் அமர்ந்திருக்கின்றார் என பாராட்டுகின்றார்கள் […]

ரஜினியின் 2.0 வெளியாவதில் தாமதம்

ரஜினியின் 2.0 வெளியாவதில் தாமதம் , டைரக்டர் மீது லைக்கா பட நிறுவனம் மனவருத்தம் : செய்தி தன் சொந்தபடம் என்றால் மிக குறைந்த பட்ஜெட்டில் எடுப்பதும், அடுத்தவன் பணம் என்றால் அதில் ஆண்டு அனுபவித்து அவர் கனவினை எல்லாம் நிறைவேற்றி தயாரிப்பாளரை தெருவுக்கு இழுத்துவருவதில் சங்கருக்கு நிகர் அவரேதான் கோடீஸ்வர அல்லிராஜா சுபாஷ்கரன் கிடைத்தால் விடுவாரா? மாபெரும் கோடீஸ்வரனான சுபாஷ்கரனுக்கே வருத்தம் வந்தால் அதில் எத்தனை கோடிகள் செலவாயிருக்க வேண்டும்? படம் எப்படி எல்லாம் ஓடினால் […]

தலைவிக்காக பிரார்த்தனை….

ஜெயா இருந்தவரை சில கேரள மாந்திரீகர்களை , ஜோதிடர்களை கேட்காமல் ஏதும் செய்ததில்லை, பல நேரங்களில் அவர்கள் கணிப்பு சரியானது. சில இடங்களின் அவர்கள் உண்மையினை மறைத்திருக்கலாம், “அம்மா நீங்கள் பிரதமர் ஆக முடியாது” என்றாலோ “அப்பல்லோவில் அனாதையாக மரிப்பீர்கள்” என சொல்லியிருந்தாலோ, அமைதிபடை சத்தியராஜ் ஜோசியரை சுட்டது போல சுட்டிருப்பார்கள் அதனால் ஜோதிடர்கள் உண்மையினை மறைத்திருக்கலம், ஆனால் கணித்திருப்பார்கள் இப்பொழுது ஏன் ஜோதிடர்கள் நினைவு வருகிறதென்றால், இந்நினைவு நீதிபதி ஆருமுகசாமிக்கு வந்திருக்க வேண்டும், மருத்துவத்தை விட […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications