பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தலைவியின் சோகம் …. வருத்ததில் ரசிகர்கள்…….

தலைவியின் ரசிக கண்மணிகள் எல்லாம் மிகுந்த சோகமும் துயரமும் வருத்தமும் தரும் விஷயத்தை தலைவி டிவிட்டரில் வெளியிட்டுள்ளார் உலக பத்திரிகைகள் எல்லாம் இதனை பெரும் செய்தியினை துயரமாக பதிந்து வருகின்றன‌ தலைவியின் கணவர் உட்பட குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் உடல்நலகுறைவால் அவதிபடுகின்றார்களாம், இது தலைவியின் மிக பெரும் துயரத்திற்கு காரணமாயிற்று இத்தகவலை கேட்டவுடன் சங்க உறுப்பினர்கள் மிகுந்த துயர் அடைந்து விட்டார்கள், கண்ணீர் கோலம் பூண்டுவிட்டார்கள். உலகெமெல்லாம் தலைவியின் தொண்டர்கள் விரதம், பிரார்த்தனை , நேர்ச்சை கடன் […]

“மாணிக்ய மலராய பூவி” : மலப்பார் இஸ்லாமிய நாட்டுபுற பாடல்

அந்த பிரியா வாரியார் எந்த நேரத்தில் கண்ணடித்தாரோ கண் திருஷ்டி பட்டுவிட்டது அவர் கண்ணடித்தது இல்லை சிக்கல், அந்த கண்ணடிக்கும் பொழுது பின்னால் பாடபட்ட பாடல்தான் சிக்கல்.ஆனால் இப்பெண்ணை முதல் குற்றவாளியாக இஸ்லாமிய சங்கங்கள் நாடெல்லாம் வழக்கு தொடுத்து அழிச்சாட்டியம் தொடங்கிவிட்டது, இயக்குநர் இரண்டாம் குற்றவாளியாம் முகமது நபிக்கும் அவர் மனைவிக்கும் இருந்த அன்பை குறித்த பாடலாம் அது, இங்கு கொச்சைபடுத்திவிட்டதாய் வழக்கு அந்த பாடல் “மாணிக்ய மலராய பூவி’ ஒன்றும் இப்பெண் எழுதியதல்ல, இந்த டைரக்டர் […]

தலைவி குஷ்புவிடம் கமலஹாசன் மரியாதையாக வாழ்த்து பெறவேண்டும்

இந்த கமலஹாசன் என்பவர் கலைஞரிடம் வாழ்த்துபெற்றதை வரவேற்கலாம் ஆனால் ரஜினி, விஜயகாந்த் என தொடர்ந்து யாரிடமெல்லாமோ வாழ்த்து பெறுகின்றாராம் தலைவி குஷ்புவிடம் கமலஹாசன் மரியாதையாக வாழ்த்து பெறவேண்டும் என சங்கம் எச்சரிக்கின்றது தலைவியினை விட மிக சிறந்த அரசியல்வாதி யாருண்டு? ரஜினிக்கும் கமலுக்கும் முன்பே அரசியல் களம் கண்ட அரசியல்வாதி அவர்தான் ஆக கமலஹாசன் குஷ்புவிடம் ஆசி வாங்காமல் செல்வது அரசியல் நாகரிகமாகாது, அறம் ஆகாது, அரசியல் தர்மம் ஆகாது என சங்கம் மிக கடுமையான கருத்துக்களை […]

நடமாடும் தாஜ்மஹாலின் படத்தோடு காதலர் தின வாழ்த்து !!!

கரூரில் தங்க தலைவிக்கு பெரும் கூட்டம் சேர்ந்தது என்ற மிக பெரும் மகிழ்ச்சியான செய்தியினையும், அங்கு தலைவி பக்கோடா கொடுத்து மோடியினை தில்லாக கலைத்திருக்கின்றார் எனும் அதிரடி செய்தியினையும் கேட்டு சங்கம் பெரு மகிழ்வு கொள்கின்றது உலகிற்கெல்லாம் இந்தியாவின் நடமாடும் தாஜ்மஹாலின் படத்தோடு காதலர் தின வாழ்த்து சொல்வதில் சங்கம் மிக்க மகிழ்ச்சி அடைகின்றது

இன்று திருச்சிக்கு வருகின்றார் தங்க தலைவி

செயலாளர் Periya Samy கவனத்திற்கு இன்று திருச்சிக்கு வருகின்றாராம் தங்க தலைவி, முடிந்தால் அவரை சந்தித்து கட்சியின் கொள்கை, கோட்பாடு, அதன் அயரா உழைப்பு, மிக பெரிய நோக்கம், சிந்தனை , தலைவிக்காக சங்கம் நடத்தும் போராட்டம் இவற்றை பற்றி தெரியபடுத்தவும் ஒரு வேளை தலைவி மிக பரபரப்பாக இருந்து சந்திக்க முடியாவிட்டால் பரவாயில்லை, அதற்காக தீகுளிக்கும் முயற்சி எல்லாம் செய்ய வேண்டாம். இன்னொருநாள் பெரும் படையுடன் சென்று நீதி கேட்டுவிடலாம் திருச்சி வரும் எங்கள் தலைவிக்கு, “இரண்டாம் மங்கம்மாளுக்கு” […]

பிரியா வாரியார் என்றொருவர் வந்திருக்கின்றார்

நொடிக்கொரு கனவுகன்னிகள் வந்து போகும் காலமிது, அப்படி பிரியா வாரியார் என்றொருவர் வந்திருக்கின்றார் அம்மணி என்ன செய்கின்றது என்றால் ஒரு பாடல்காட்சியில் புருவத்தை ஒரு மாதிரி சுழிக்கின்றது, இது சிக்கலான கேள்வி கேட்டால் நமது அரசியல்வாதிகள் சுழிப்பது போலத்தான் இருக்கின்றது ஆனால் அதுவும் அழகு என ஒரு கூட்டம் திரிகின்றது, விரைவில் குடும்ப வாழ்வில் நுழைய இருக்கும் இந்த Babu Rao என்பவர் நயன் தாராவினை எப்படி தலைமுழுக என நினைத்தபொழுது இந்த வாரியார் சிக்கிவிட்டார் போதாதா? நயனை தூக்கி […]

ரஞ்சித் என்னதான் சொல்ல வராரு…

கருப்புசட்டை போட்டு நாயோடு அமர்ந்து போஸ் கொடுத்தவர் எல்லாம் சாதி ஒழிக்க வந்த பெரியாராகிவிட முடியாது பா.ரஞ்சித் என்பவர் விஷமமாக ஏதோ செய்கின்றார் என்பது மட்டும் புரிகின்றது      

ஆடிய ஆட்டம் என்ன ….

சங்கத்திற்கு பெரும் கோபமூட்டும் விஷயத்தை சிலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள், அதாவது எங்கள் தங்க தலைவி எங்கோ ஒரு பார்ட்டியில் நடனமாடினாராம், அது வீடியோவாக வந்துவிட்டதாம். உடனே பார் உன் தலைவியின் ஆட்டத்தை என வீடியோ அனுப்பிவிட்டார்களாம், அவர்களுக்கு அதிலொரு சந்தோஷம். அட பதர்களா? எம் தலைவி ஆடாத நடனமா? எவ்வளவு அழகான நடனங்களை எல்லாம் கொடுத்தவர் இதிலென்ன அதிசயம் கண்டீர்கள்? இன்றுவரை அவரின் நடனகாட்சிகள் வராத டிவி உண்டா? இன்னொருவர் அப்படி ஆடியது உண்டா? பத்மா சுப்பிரமணியத்தின் நடனம் […]

பத்தி எரியுது பாருங்கடா….

“இந்த புள்ள வரக்கூடாதுண்ணு கட்சி அலுவலகத்தை பூட்டினால் ஆண்டவனுக்கே பொறுக்குமா? தமிழகம் முழுக்க கோயில்கள் எரிய தொடங்கியது இந்த அநியாயத்தை கண்டபின்புதான் அந்த நெல்லை காங்கிரஸ்கார பயல்களுக்கு தகுந்த தண்டனை கொடுப்பதே ஒரே பரிகாரம்”.”

கலகலப்பு-2 200 நாள் ஓட வேண்டும்….

இந்த படத்தின் நடிகர்கள், நடிகை, கதை, இசை, நடிப்பு, ஓளிப்பதிவு, கேமரா கோணம், இயக்கம், எடிட்டிங், பன்ஞ் டயலாக் வெறுப்பு, கடி, இம்சை என எதுபற்றியும் கவலை இல்லை ஆனால் இப்படம் நிச்சயம் 200 நாள் ஓடவேண்டும் காரணம் இப்படம் தங்க தலைவியால் தயாரிக்கபட்டிருக்கின்றது இப்படத்தை உலகெல்லாம் பலமாதங்கள் ஓடவைக்க சங்கம் கடப்பாடு கொண்டிருக்கின்றது, தலைவியின் ஒவ்வொரு தொண்டனும் 100 முறை பார்க்க சங்கம் கட்டாய உத்தரவிடுகின்றது இதுவரை படம் வந்தால் கதை, நடிப்பு, இயக்கம்,இசை,ஓளிப்பதிவு கோணம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications