இதே கண்கள்…
“ஓரு கண் உயிரை கொல்லும், ஒரு கண் உயிரை கொடுக்கும்” என வள்ளுவன் சொன்னான். “மானினும் மருண்ட கண்கள் தேனினும் இனிய கண்கள்..” என்றான் கம்பன் “விருந்தும் மருந்தும் உன் கண்களே..” என கவியரசர் சொன்னார். அவை சாட்சாத் இந்த கண்கள்தான், இதே கண்கள்.
சுத்தமான இந்து இந்தியன்….
“ஓரு கண் உயிரை கொல்லும், ஒரு கண் உயிரை கொடுக்கும்” என வள்ளுவன் சொன்னான். “மானினும் மருண்ட கண்கள் தேனினும் இனிய கண்கள்..” என்றான் கம்பன் “விருந்தும் மருந்தும் உன் கண்களே..” என கவியரசர் சொன்னார். அவை சாட்சாத் இந்த கண்கள்தான், இதே கண்கள்.
நெல்லை காங்கிரசில் தலைவி குஷ்புவிற்கு எதிராக நடந்த விஷயங்களை சங்கம் சும்மா விடுமா? தீவிர புலனாய்வில் சங்கத்தின் உளவுபடை இறங்கியது, அது கொடுத்த தகவல் அறிக்கை இப்படி சொல்கின்றது மொத்த உறுப்பினர் எண்ணிக்கையினை விட குழப்பங்கள் அதிகமுள்ள கட்சி காங்கிரஸ் என்பது உலகறிந்தது. கோஷ்டிக்குள்ளும் கோஷ்டிகள் இருக்கின்றது என்பது யாரும் அறியாதது அதாகபட்டது நெல்லை பகுதி பொறுப்பில் இருப்பவர்கள் சங்கரபாண்டியன் எனும் கோஷ்டியினராம். இவர்கள் பெயரை பார்த்தாலே சில விஷயங்கள் உங்களுக்கு புரியலாம் ஆம், இவர்கள் சில […]
தங்க தலைவிக்கு பெரும் சோகம் ஒன்று நிகழ்ந்திருக்கின்றது, யார் கண் பட்டதோ தெரியவில்லை அவரின் மனம் துயரில் நிறைந்துவிட்டது ஆம் தலைவியின் வளர்ப்புநாயான Chilli இறந்துவிட்டது. தலைவி அமைச்சராக வரும்பொழுது வாலாட்டி வரவேற்க காலம் அதற்கு இடம் கொடுக்கவில்லை தலைவியின் துயரில் சங்கம் பங்கெடுக்கின்றது, அந்த ஜீவனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகளை செலுத்துகின்றது, இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிவிட்டது அருமை தலைவியின் வீட்டை காத்த அந்த காவல்கார ஜீவனுக்கு துக்கம் செலுத்தும் விதமாக சங்க நடவடிக்கைகள் ரத்து செய்யபடுகின்றன சங்கத்து […]
ஒருவழியாக தேடி தலைவியின் சன் நியூஸ் பேட்டியினை பார்த்தாகிவிட்டது அட.. அட… அட இது இந்த நூற்றாண்டின் மிக சிறந்த இந்திய நேர்காணல் என்பதில் சந்தேகமே இல்லை தெளிவு.. அறிவு..துணிச்சல் என மிளிர்ந்து நின்றார் தலைவி, எந்த கேள்வியும் அவருக்கு சிக்கலாக இல்லை. சிக்கலான கேள்விகளை கூட மிக மிக பக்குவமான பதில்களை சொல்லி அசால்ட்டாக கடந்து சென்றார் தலைவி குஷ்பு மிக பெரும் ஆளுமையாக வளர்ந்துவரும் தலைவிக்கு வாழ்த்துக்கள், இனி தலைவியின்றி அமையாது தமிழகம் இதனை […]
மணிரத்னம் படத்திற்காக மிக கஷ்டபட்டு உழைக்கின்றார் சிம்பு : செய்தி இப்பொழுது சிம்பு கஷ்டபடுகின்றார், படம் வந்தபின் மணிரத்னம் மிக கஷ்டபட போகின்றார். அவ்வளவுதான் விஷயம்.
எனக்கும், ஓவியாவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணமாகிவிட்டது: சிம்பு ஒரு வருடத்தில் எத்தனை திருமணம் செய்வார் இவர்?, இந்த எலிசபெத் டெய்லரின் சாதனையினை முறியடிக்க இவரை விட்டால் யாருமில்லை தமிழண்டா என அடிக்கடி சீறிகொள்வார், ஆனால் இவர் அடிக்கடி காதலிப்பதோ, திடீர் திருமணம் செய்வதெல்லாம் மலையாள, வடநாட்டு பெண்கள். ஏன் மிஸ்டர் சிம்பு இதில் உங்கள் தமிழுணர்வு வெளிப்படவில்லை?
தலைவி முகத்தை பார்த்து சங்கம் தனது “காணும் பொங்கல்” எனும் கலாச்சார கடமையினை செவ்வனே செய்துகொண்டிருக்கின்றது. கண்டுகளிக்க இதனை விட அழகிய விஷயம் உலகில் எங்கு உள்ளது?
இந்த மனிதனை மறந்துவிட்டு “மாட்டு பொங்கல்” கொண்டாடினால் தமிழகம் நன்றிகெட்ட மாநிலம் ஆகிவிடாதா? அந்த பாவம் சும்மா விடுமா?
We would like to show you notifications for the latest news and updates.