பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பூ பூக்கும் மாதம் தை மாதம்

எத்தனை கோடி பொங்கல் வாழ்த்து வந்தாலும் தலைவியின் “பூ பூக்கும் மாதம் தை மாதம்.” எனும் பொங்கல் வாழ்த்திற்கு ஈடாகாது. தலைவி அட்டகாசமாக தொடங்கிய‌ “பொங்கல பொங்கல வைக்க மஞ்சள மஞ்சள எடு” எனும் பாடல் வரிதான் இன்று தமிழர் கீதம் டிவி, வானொலி எல்லாம் அந்த பாடலையே பரப்பி பொங்கல் வாழ்த்தினை தெரிவித்து கொண்டிருக்கின்றது இனி காணும் பொங்கலுக்கும் தலைவியின் “போவாமா ஊர்கோலம்..” பாடலையே தமிழர்கள் கேட்க போகின்றார்கள் குஷ்பு தமிழர் வாழ்வில் கலந்துவிட்டவர் என […]

இது குஷ்பு ஆண்டு 47

சங்க செயலாளர் Periya Samy , கிறிஸ்தவ ஆண்டு, திருவள்ளுவர் ஆண்டு போல இது குஷ்பு ஆண்டு 47 என்பது நமக்கு தெரிகின்றது, ஆனால் இந்த உலகிற்கு தெரியாது ஆனால் காலம் ஒருநாள் அப்படி குறித்துகொள்ளும், அதுவரை நம் கடமையினை செய்துகொண்டே இருப்போம் இப்போதே குஷ்பு ஆண்டு கணக்கு என தொடங்கினால் நம்மை தீவிரவாத அமைப்புகள் கணக்கில் சேர்த்து தடை செய்துவிடுவார்கள் அய்யா..

தானா சேர்ந்த கூட்டம்

“தானா சேர்ந்த கூட்டம்” என்றொரு படம் வந்திருக்கின்றதாம் அலப்பறை என்பது இதுதான், குஷ்புவிற்கு சேர்ந்திருக்கும் கூட்டம் என்ன காசு கொடுத்தா சேர்ந்தது? அதுதான் உண்மையில் தானா சேர்ந்த கூட்டம், இதோ முக நூலில் கூட அப்படி குஷ்புவிற்காக ஒரு கூட்டம் தானாக சேர்ந்திருக்கின்றது நாங்கள் எல்லாம் அப்படி சொல்லிகொண்டா இருக்கின்றோம்? நாங்கள் அவ்வளவு அடக்கமானவர்கள். சர்வ நிச்சயமாக குஷ்பு சங்கம் என்பதுதான் “தானா சேர்ந்த கூட்டம்” திருநாவுக்கரசர் நீக்கப்படுவார், விரைவில் புதிய தலைவர் – ஈவிகேஎஸ் அது […]

அது என்ன கானாபாடல் சர்ச்சை?

அது என்ன கானாபாடல் சர்ச்சை? அம்மாதிரி பாடல்களை முதலில் தொடங்கி வைத்தது சந்திரபாபு “குங்குமபூவே” போன்ற பாடல்கள் அந்த ரகம். “என்ன நைனா நாஷ்டா துன்னியா” என வந்து நிற்பார் எம்.ஆர் ராதா, அவருக்கும் சில பாடல்கள் உண்டு எனினும்  சென்னை தமிழை சோ ராமசாமி தவிர யார் சரியாக பேசினார்கள் பாடினார்கள்? “வா மச்சான் வூட்டாண்ட நீ வராங்காட்டி நா விடமாட்டேன்,  ஜாம் பஜார் ஜக்கு, நா சைதா பேட்டை கொக்கு” என அன்றே பாடிய […]

நாடக தமிழுக்காக வாழ்ந்த ஆர்.எஸ். மனோகரனுக்கு இன்று நினைவு நாள்… ஆழ்ந்த அஞ்சலிகள்

நாடக தமிழே சினிமா ஆனது , தமிழ் சினிமாவின் முன்னோடி நிச்சயம் நாடகமே சிவாஜி முதல் கமல்வரை அங்கிருந்துதான் வந்தார்கள், பாலசந்தர் முதல் ஏராளமான இயக்குநர்கள் அங்கிருந்துதான் வந்தார்கள் அதனால்தான் மிக சிறந்த படங்களை அவர்களால் கொடுக்க முடிந்தது, இன்றைய படங்கள் காணாமல் போக காரணம் யாரும் நடிக்கலாம், யாரும் இயக்கலாம் என திறந்துவிடபட்ட அமைப்பே காரணம் கூத்துபட்டறை போன்ற சில அமைப்புகள் நடிப்பினை சொல்லிகொடுக்கின்றன என்றாலும், நாடக அனுபவம் போல வராது ஆனால் சினிமாவிற்கு வந்தபின், […]

நெடுநாளைக்கு பின் தலைவி பெரிய திரையில் வருகின்றார்

இந்த தெலுங்குபடம் இன்று ரிலீஸ் ஆகின்றதாம், நெடுநாளைக்கு பின் தலைவி பெரிய திரையில் வருகின்றார் சின்னதிரைக்கு போன நடிகைகள் அதன்பின் அவ்வளவுதான் எனும் நம்பிக்கையினை தகர்த்து மீண்டு வந்திருக்கின்றார் தலைவி இந்த படத்தை சங்கம் மாபெரும் வெற்றிபடமாக்கும் என்பதில் சந்தேகமில்லை நிச்சயம் இந்த படம்பார்க்க செல்லவேண்டும், பலமுறை செல்லவேண்டும். தெலுங்கு நிச்சயம் புரியாது, ஆனால் யாருக்கு வேண்டும் அது? படம் ஏன் புரியவேண்டும், தலைவி வந்தால் போதாதா? தலைவி வரும் காட்சிகளில் மட்டும் விசிலடித்து, கைதட்டிவிட்டு மற்ற […]

தலைவியிடம் எவனோ டிவிட்டரில் வம்பிழுத்திருக்கின்றான்….

தங்க தலைவியிடம் எவனோ டிவிட்டரில் வம்பிழுத்திருக்கின்றான், தலைவி சீறி கொதித்து திட்டியிருக்கின்றார் இதற்கெல்லாம் அவர் ஏன் பதில் சொல்ல வேண்டும்? அவன் யார் என சொன்னால், அவனை கை, கால் வாய் எல்லாம் கட்டி சங்கம் தூக்கி வந்து அவர் காலில் போட்டுவிடாதா?  

குஷ்பு இல்லாத‌ மலேசிய நட்சத்திர விழா

நட்சத்திரங்கள் மட்டும் நிரம்பிய நிலவில்லா வானம் போல இருந்தது குஷ்பு இல்லாத‌ மலேசிய நட்சத்திர விழா என சொல்லி சலித்து கொள்கின்றது மலேசியா ரஜினிக்கு அடுத்து குஷ்புவினைத்தான் மலேசிய மக்கள் தேடியிருக்கின்றார்கள் என செய்திகள் சொல்கின்றன, அந்த அளவு உலகெல்லாம் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்திருக்கின்றார் குஷ்பு #தலைவிடா..

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி மலேசியாவில் கொடுத்த பேட்டி….

சமீபத்திய பேட்டிகளிலே பரபரப்பானது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி மலேசியாவில் கொடுத்த பேட்டிதான் அன்னார் விளம்பர ஆட்டம் போட்டதும் அதனை அடுத்து நடிகர் சங்க கட்டடம் கட்ட 2.5 கோடி கொடுத்ததும் பழைய செய்தி, உடனே “நானும் ரவுடிதான்” படத்தில் 10 லட்சத்தை பார்த்ததும் எப்படி ஆனந்த ராஜ் விஜய்சேதுபதியினை கொண்டாடுவாரோ அப்படி நடிகர் சங்கமும் “நீயும் நடிகன்யா வாய்யா” அன்னாரை சேர்த்து கொண்டு மலேசியா பறந்தது மலேசியாவில் அவர் பேட்டி கொடுத்திருக்கின்றார், விளம்பரத்தில் நடிக்கும் நீங்கள் சினிமாவில் நடிப்பீர்களா […]

சரவணா சரவணா….

வாரன் பெப்பட் போல ஏராளமான டிபார்ட்மென்ட் ஸ்டோர்களை நடத்தி பெரும் தொழிலதிபராய் வரவேண்டியவர் வாரா கடன் என வங்கிகள் விரட்டும் நிலைக்கு சென்றுவிடுவார் போலிருக்கின்றது  

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications