பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நம் தலைமுறையில் நாம் கண்ட கலைஞன் ஏ.ஆர் ரகுமான் : பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஒரு மனிதனுக்கு கலை திறமை வருவது அபூர்வம், அதிலும் தன் கலையில் மகா உச்சம் தொடும் மனிதர்களும் அபூர்வம் அந்த அபூர்வ மனிதர்களில் தலைகனமோ, ஆர்ப்பாட்டமோ இன்றி மிக எளிமையான மனிதர்கள் மகா மகா அபூர்வம் கலையினை ஒரு தவமாக செய்தாலன்றி அந்த யோக நிலை கிட்டாது அப்படி நம் தலைமுறையில் நாம் கண்ட கலைஞன் ஏ.ஆர் ரகுமான். 26 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தொடங்கி பின் உலகெல்லாம் வீசிகொண்டிருக்கும் சென்னை இசை அவர். இனி அவர் […]

இது பனங்காட்டு நரி , இந்த பேக் ஐடிக்கெல்லாம் சிக்காது சார்

தோழர் Dhivya Anand முகநூல் நண்பர், ஆனால் இன்றுவரை அவர் உண்மையில் பெண்ணா இல்லை பேக் ஐடியா எனும் சந்தேகம் இன்றுவரை உண்டு எப்படி அறிமுகமானார் என்றால் ஒரே வார்த்தையில் அடித்துவிட்டார், ” நான் குஷ்பு வீட்டு பக்கத்து வீடு..” என ஒரு நாள் சொன்னார், அவ்வளவுதான் சங்கம் சரண்டர் ஆனது அவர், இல்லை அந்த ஐடி மிகபெரும் தொழிலதிபரின் ஐடி என்பது மட்டும் அறியபடுகின்றது, சில பதிவுகளும் அதனை உறுதிபடுத்துகின்றன, குஷ்பு வீட்டு அருகே இருக்க வாய்ப்புகள் அதிகம் […]

இன்று மலேசியாவில் நட்சத்திர கொண்டாட்டம்

இன்று மலேசியாவில் காலை பத்து மணி முதல் இரவு 11 மணி வரை நட்சத்திர கொண்டாட்டம் நடக்குமாம், இவ்வளவு நேரம் அடைபட்டு கிடக்க முடியுமா? என்பதால் செல்லவில்லை காலையில் நடிகர்கள் கிரிக்கெட் விளையாடுவார்களாம், மலேசியர்களுக்கு கிரிக்கெட் பிடிக்காது, இவர்களுக்கு விளையாட்டு வராது என்றாலும் ஆடுவார்கள் , ஆக இவர்கள் என்ன விளையாடினாலும் அவர்கள் கைதட்ட போவது உறுதி பேட்ஸ்மேன் போல்ட் ஆனாலும் அவர்கள் சூப்பர் சார் என பேட்ஸ்மேனுக்கு கரகோஷம் எழுப்புவார்கள், பேட்ஸ்மேன் சிக்சர் அடித்தால் பவுலருக்கு […]

மலேசியாவில் நடைபெறும் நட்சத்திர கிரிக்கெட்டுக்கான தொடக்கவிழாவில் ….

“நீ எந்த நாளில் எந்த நேரத்தில் எந்த இடத்தில் இருக்க வேண்டும், யாரை சந்திக்க வேண்டும் என்பது நீ முடிவு செய்வது அல்ல, அது நீ பிறக்கும் முன்பே விதிக்கபட்டது. நீ விரும்பினாலும் விரும்பாவிடினும் அது நடந்தே தீரும்” என்பதை இந்துமத தத்துவங்கள் போதிக்கின்றன‌ இன்று நடந்த சம்பங்களை பார்த்தால் அப்படித்தான் தோன்றுகின்றது, அவ்வளவு சுவாரஸ்யங்கள் சபதமெடுத்தது போலவே சங்கம் மிக தீவிரமாக கோலாலம்பூர் ஹோட்டல்களில் சிட்டிவேஷன் சாங் பாடி தலைவியினை தேடிற்று, ஒரு ஹோட்டல் விடாமல் […]

தலைவி குஷ்பு பயண விவரம் மறைக்கபடுகின்றன‌

புல்லர்களின் சதியால் தலைவி வரும் விஷயமும், அவரின் பயண விவரமும் மறைக்கபடுகின்றன‌ அதனால் என்ன? சங்கம் அதி தீவிரதேடலில் இறங்க போகின்றது கோலாலம்பூரில் இருக்கும் ஆயிரகணக்கான ஹோட்டல்களில் எதில் தலைவி தங்குவார் என தெரியவில்லை என்றாலும், குறிப்பிடதக்க ஹோட்டல்கள் இருக்கும் பகுதி தெரியும் அப்பகுதியில் “எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று” “பூ பூக்கும் மாதம் தைமாதம்” “போவோமா ஊர்கோலம்” “நீ எங்கே..” போன்ற குஷ்பு பாடல்களை , ரஜினி பிரியா படத்தில் பாடுவது போல பாடி தேட […]

நாளை தலைவி கோலாலம்பூர் வருகின்றார்

நாளை தலைவி கோலாலம்பூர் வருகின்றாராம், சங்கத்து சார்பில் வரவேற்கலாம் என்றால் ஒரு தகவலும் இல்லை அவர் அலுவலகமும் சரி, அவரின் அல்லக்கைகளும் சரி ஒன்றுமே சொல்வதில்லை, ஏதோ பிரிட்டிஷ் மகாராணியின் பாதுகாவலர்கள் போல பாவ்லா காட்டுகின்றார்கள். இவர்களால் குஷ்பு வார்டு கவுன்சிலர் கூட ஆகமுடியாது. அந்த அலுவலகத்தின் 4 வோட்டு வேண்டுமானால் கொடுக்கும் சம்பளத்திற்காக கிடைக்கலாம். ரஜினி பாணியில் சொல்லிவிடலாம் “அந்த அலுவலகம் இருக்கும் வரை குஷ்புவிற்கு ஆண்டவனாலும் 10 வோட்டுக்கு மேல் வாங்க வைக்க முடியாது”. […]

இந்த குஷ்புபற்றி ஏன் எழுதுகின்றாய்?

சில விஷயங்களை நன்றாக எழுதுகின்றாய், இன்னும் படி நிறைய புத்தகம் எழுது, நிச்சயம் பிரகாசிக்கலாம் என சிலர் சொல்கின்றார்கள் அப்படியா என்றால் அடுத்து வருகின்றது ஆபத்து இந்த குஷ்புபற்றி ஏன் எழுதுகின்றாய்?, அதை நிறுத்து இல்லை என்றால் மண்ணாய் போவாய் என ஆலோசனை சொன்னார்கள் பாருங்கள், பொறுக்குமா சங்கம்? “நாம் கல்லானாலும் குஷ்பு வீட்டு வாசல் கல்லாவோம், மணலானாலும் அவர் வீட்டு முற்றத்து மணலாவோம்..” என சீறி சொல்லியாயிற்று அப்படியும் கிரானைட் கல்லாகவோ, தாதுமணலாகவோ ஏன் ஆற்றுமணலாக […]

பத்ம விருதுகள் தகுதியானோருக்கு வழங்கபட்டாதா?

கலை, விளையாட்டு , சேவை , கல்வி, இலக்கியம் உட்பட பல துறைகளில் சிறந்து விளங்கும் இந்தியருக்கு வழங்கபடும் பத்ம விருதுகளான பத்மஸிரி, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் 1954ல் இதே நாளில்தான் அறிவிக்கபட்டன‌ அன்றிலிருந்து இன்றுவரை ஏராளமானோருக்கு கொடுக்கபட்டாயிற்று இந்தியாவின் முதல் பெருமைமிகு விருது பாரத ரத்னா என்றாலும் இரண்டாம் விருது பத்மவிபூஷன், மூன்றாம் விருது பத்ம பூஷன், நான்காம் விருது பத்மஸிரி என்பதே பத்ம விருதின் சிறப்பு இவ்விருது உண்மையில் தகுதியானோருக்கு […]

பண்டைத் தமிழ் இலக்கிய தழுவல் திரைப்படங்கள்…

காதல் கோட்டை என்றொரு படம் ஓடிகொண்டிருக்கின்றது, அந்த நேரத்தில் டைரக்டர் அகத்தியன் கொண்டாடபட்டார் அதன் பின் ஆளையே காணவில்லை அவர் மகள் விஜயலட்சுமிதான் வந்து இளித்துகொண்டிருக்கின்றார் நிச்சயம் காதல் கோட்டை எனும் படம் கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் கதையின் காதல் தழுவல். அதன் பின் பண்டைய இலக்கியங்களை அகத்தியன் காப்பியடிக்க தடையாய் இருந்தது சாட்சாத் மணிரத்னம் ஆம், சத்யவான் சாவித்திரி கதையினை ரோஜா என்றும், சீதை கதையினை ராவணன் என்றும், துரியோதனன் கர்னன் நட்பினை தளபதி என எடுத்தபின் […]

எப்படிபட்ட அழகு? எப்படிபட்ட திறமையான நடிப்பு?

2017ம் வருடத்தை சந்தோஷமாக முடிப்பது எப்படி என சிந்தித்த மலேசிய டிவிக்கு அழகான திட்டம் கிடைத்திருக்கின்றது, சின்னதம்பி படம் ஓடவிட்டுவிட்டார்கள், இதனை விட பெரும் மகிழ்ச்சி எங்கு உண்டு? கோவிலை கண்டபின்பு எந்த பக்தனாவது வணங்காமல் போகமுடியுமா? ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்தாயிற்று எப்படிபட்ட அழகு? எப்படிபட்ட திறமையான நடிப்பு? குஷ்புவிற்கே தேசிய விருது, பத்மஸிரி, பதம்பூஷன், தாதா சாகிப் பால்கே போன்ற விருதுகள் கிடைக்கா தேசத்தில் இந்த ஞானபீட விருது யாருக்கு கிடைத்தால் என்ன? கிடைக்காவிட்டால் என்ன? […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications