பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

விஷால் பக்கம் இருந்து பதிலே இல்லை

விஷால் பெரும் எச்சரிக்கை போல தியேட்டர்காரர்களுக்கு பல கட்டுபாடுகளை சொன்னார். இலவச குடிநீர் கொடு, பார்க்கிங் காசு வாங்காதே, பப்ஸ் விலை குறை, முடிந்தால் தியேட்டருக்கு வரும் மக்களுக்கு வணக்கம் வை, குட்டிகரணம் அடி என்றேல்லாம் ஆயிரம் கட்டளைகளை தியேட்டர்காரர்களுக்கு விதித்தார் அவர்கள் என்ன வரலட்சுமியா? பொங்கிவிட்டார்கள் நாம் சொன்னதைத்தான் அவர்களும் மிக தைரியமாக சொல்லியிருக்கின்றார்கள் நடிகர்கள் சம்பளத்தை குறைத்து , படபெட்டி விலை குறைந்தால் இதெல்லாம் செய்ய தயார். சம்பளத்தை குறைக்க நீங்கள் தயாரா? என […]

நெருப்புடா நெருங்குடா பாப்போம்.. நெருங்குனா பொசுக்குற கூட்டம்…

இப்பொழுதெல்லாம் நிறைய தியாக வரலாறுகளை நம் பார்வைக்கு கொண்டு வருகின்றார்கள். குஷ்பூவிற்காக எவ்வளவு தியாகமும், தீரா ரசிப்புடனும் ஏராளமானோர் இருந்திருக்கின்றார்கள் என்பது இப்பொழுதுதான் தெரிகின்றது தலைவி இதனை தெரிந்தால் மிகுந்த மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைவார் என்பதில் சந்தேகமில்லை அப்படித்தான் செய்திகள் வருகின்றன, தியாக தலைவன் கோபால் என்பவரை நினைத்து அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் கலந்த அந்த ஆனந்த நிலையிலிருந்து வெளிவருவதற்குள் அடுத்தடுத்து செய்திகள் வருகின்றன‌ ஏதோ ஒரு ஊரில் இரு கோயில்கள் கட்டினார்களாம், ஒன்று குஷ்பூ கோவில் இன்னொன்று […]

‘காலா’ படப்பிடிப்பு முடித்து ரஜினி இமயமலை பயணம்

‘காலா’ படப்பிடிப்பு முடித்து ரஜினி இமயமலை பயணம் ஆக இந்த ரசிகர் மன்ற சந்திப்பு, அரசியலுக்கு வர நேரம் வந்துவிட்டதா எனும் கடிகார சரிபார்ப்பு எல்லாம் இல்லை. இப்பொழுதும் ஒரு கும்பல் ரஜினி இமயமலைக்கு போய்விட்டு கட்சி தொடங்குவார் என சொல்லிகொண்டிருக்கும், அவர்களுக்கெல்லாம் டெங்கு காய்ச்சல்தான் சரி திருத்தவே முடியாதவர்கள அவர்கள்.

இதோ கம்பன் சொன்ன சீதை

இதோ கம்பன் சொன்ன சீதை காளிதாசனின் சகுந்தலை ஷேக்ஸ்பியரின் கிளியோபாட்ரா மைக்கேல் ஏஞ்சலோவும், ரவிவர்மனும் வரைய துடித்து முடியாமல் போன அழகோவியம்  

அது என்ன குறிஞ்சி பூ?

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அபூர்வ குறிஞ்சிமலர் பூத்தது : செய்தி அது என்ன குறிஞ்சி பூ? ஆயிரம் வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் அற்புத பூ தமிழகத்தில் இருக்கின்றது அதனைபற்றி ஒருவரும் பேசவில்லை கோரிக்கையற்று கிடக்குதய்யா அற்புத அதிசய பூ

குஷ்பூ சங்கத்திற்கு ஒரு “தியாக தலைவர்” கிடைத்துவிட்டார்

யாரோ ஒரு நண்பர் குஷ்பூ நினைவாக திருமணம் செய்யாமலே இருக்கின்றார் என்றொரு செய்தி படிக்க நேர்ந்தது. இது முழுக்க அவரின் அறியாமை, அவருக்கு அன்று வழிநடத்த யாருமில்லை போல‌, இது காற்றை வெறும் கையில் பிடிப்பதற்கு சமம். ஆனாலும் குஷ்பூவினால் அவர் வாழ்க்கை பாழாயிற்று என்பது சங்கத்து உறுப்பினர்கள் நெஞ்சில் எல்லாம் ஈட்டியாக பாயும் வலி. தலைவி குஷ்பூ யார் வாழ்வினையும் கெடுப்பவர் அல்ல, பாழக்குவர் அல்ல. இது நண்பருக்கு புரியவில்லை அவரை உடனடியாக கண்டுபிடித்து சில […]

பிறந்த தின வாழ்த்துக்கள் , வடிவேலு…

  எங்கு வாழ்ந்தாலும், எப்படி வாழ்ந்தாலும், எல்லா தமிழர்களின் மனதிலும் ஒரு கிராமத்துக்காரன் வாழ்ந்துகொண்டே இருக்கின்றான் கிராமத்து சாயல் உறங்கிகொண்டே இருக்கின்றது அதனை சரியான கலைஞர்கள் திரையில் காட்டும்பொழுது அவன் அதனை கொண்டாடுகின்றான். மக்கள் அபிமானம் பெற்ற பெரும் நகைச்சுவை கலைஞரான வடிவேலு அப்படித்தான் மக்கள் மனதில் இடம்பிடித்தார். அவர் நகைச்சுவைகாட்சிகள் நடிப்பதை விட்டு 7 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் கூட இன்றும் பல டிவி சேனல்கள் அவரால்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றன‌ குறிப்பாக ஆதித்த்யா சேனல் மீது அவர் வழக்கே […]

அட்டை கத்தி வீரன்

“ராமசந்திரனை புரட்சி நடிகர் என சொன்னது கருணாநிதி, நீ நல்லவன் என்றால் அவரை பிடித்து கேள், வீணாக எம் தலைவன் ராமசந்திரனை பற்றி பேசாதே..” என சில முதியவர்கள் ஒரே அழிச்சாட்டியம் கலைஞர் என்ன பட்டம் கொடுத்தார், நன்றாக கவனிக்கவும் “புரட்சி நடிகர்” என்றுதான் சொன்னார். எஸ்.எஸ் ராஜேந்திரனை “லட்சிய நடிகர்” என்றார். புரட்சி வேடத்தில் நடித்த நடிகனை புரட்சி நடிகன் என சொன்னது தவறா? பின்பு அவரை புரட்சி தலைவர் என அவரின் அடிப்பொடிகள் தான் […]

கமலஹாசனுக்கு அடுத்த தலைமுறை ரசிகை

பரதநாட்டியம் படிக்கும் மகளுக்கு திடீர் சந்தேகம் வந்தது, ” பாய்ஸ் எல்லாம் பரதநாட்டியம் ஏன் ஆடலப்பா?” என கேட்டுவிட்டாள் “யாரும் ஆடலாம்மா..” என்றேன், “எங்க கிளாஸ்ல எல்லோரும் கேர்ஸ்பா எங்க டீச்சர் கூட கேள்லப்பா, பாய்ஸ் ஆடி நான் பாத்த்தில்லபா..” “ஒருவர் ஆடியிருக்கிறார் பாக்குறியாம்மா என்றேன், சரிப்பா” என்றாள் கமலஹாசனின் சலங்கை ஒலி பாடலை காட்டியாயிற்று “அப்பா இது பிக்பாஸ் அங்கிள், ஆனா சூப்பரா ஆடுராங்கப்பா, இப்போ ஏம்பா ஆடுறதில்ல‌ இப்ப கூட விஸ்வரூபம் படத்துல ஆடினாரும்மா […]

எரிமலை எப்படி பொறுக்கும்…..

கோடிகணக்கான குஷ்பூ ரசிகர்கள் உலகெல்லாம் இருந்து ஓரணியில் திரளுகின்றார்கள், மிகுந்த ஆதரவு பெருகுகின்றது தலைவியின் கரங்களை வலுபடுத்தவவும், யாராவது அவரை சீண்டினால் அவன் கராத்தே கற்றவனோ குங்பூவில் குதிப்பவனோ எவனாக இருந்தாலும் தூக்கி போட்டு மிதிக்க்கும் பெரும் படை தயாராகின்றது ஒரு குஷ்பூ ரசிகனுக்கு இதனை விட என்ன மகிழ்ச்சி வேண்டும் , ம்ம் படை கிளம்பட்டும், எதிர்ப்பவன் எல்லோரும் ஓடட்டும் எரிமலை எப்படி பொறுக்கும்…..  

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications