கருப்பு வெள்ளையிலும் இவரைக் காண கண்கோடி வேண்டும்
கருப்பு வெள்ளை காலத்தில் தலைவி நடிக்க வந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பார். பத்மினி, சரோஜா தேவி, பானுமதி , தேவிகா என யாரும் வந்திருக்க முடியாது. அன்றே பெரும் புகழை ஈட்டி, ராமசந்திரனை எல்லாம் விரட்டி அன்றே அரியாசனம் ஏறியிருப்பார். ஆனால் காலம் பிந்தி விட்டது கருப்பு வெள்ளையிலும் அவரை காண கண்கோடி வேண்டும் “கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே”