பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கம்பீரமான காவல்துறை வேடம், குஷ்பூவினை தவிர யாருக்கு பொருந்தும்?

மணிரத்னம் மகனிடம் இத்தாலி வெனிஸ் நகரில் திருட்டு. டிவிட்டரில் சுகாசினி உதவி கோரியதால், இத்தாலியில் பலர் உதவினர் : செய்தி “திருடா திருடா” போன்ற மணிரத்தினத்தின் படங்களை மிக நன்றாக ரசித்த எவனோ, அவர் மகனிடமே கைவரிசையினை காட்டிவிட்டான். மணிரத்னம் மகன் காஷ்மீருக்கு போகாமல் இருப்பது இன்னும் நல்லது. இத்தாலி, பிரான்ஸ் எல்லாம் இப்பொழுது கொள்ளைக்கு பெயர் பெற்றுவிட்டன, மிக சாதரணமாக கொள்ளைகள் நடக்கின்றன, பிரான்சில் பெரும் பாதுகாப்பு மிக்க்க ஹோட்டல்களில் பெரும் புள்ளிகளிடமே மிக அசால்டாக […]

அஜித்தின் விவேகம்…

அஜித் பட விமர்சனத்திற்கு லாரன்ஸ் , பிரகாஷ் , விஜய் மில்டன் உட்பட பலர் கண்டனம் ஓஹோ..அதாவது காசு கொடுத்து படம் பார்க்கும் ரசிகன் ஒன்றுமே சொல்ல கூடாதா? காசு கொடுத்து வாங்கும் இட்லி சரியில்லை என்றால் உண்பவன் துப்பத்தான் செய்வான், காசு கொடுத்து வாங்கும் ஆடை கிழிந்திருதால் அவன் கத்தத்தான் செய்வான் ஏதோ இவர்கள் இலவச கலைச்சேவை செய்வது போலவும், அதனை எல்லோரும் குறை சொல்வது போலவும் சொல்லிகொண்டிருக்கின்றார்கள் அஜித்குமாரின் ஸ்பெஷாலிட்டியே புதுமுக இயக்குநர்களுக்கு அவர் […]

குஷ்புவே நமஹ ! : 8

குஷ்புவை சூழ்ந்த கருமேகங்கள்!    எங்கள் வாழ்வும், எங்கள் மகிழ்வும் மங்கா குஷ்பூ என சங்கே முழங்கு.. தனக்கு திமுக மிக சரியான கட்சி என எண்ணி அதில் 2010ல் ஒரு மே மாதத்தில் இணைந்தார் குஷ்பூ, சூரிய கட்சியில் அந்த அழகு சூரியன் இணைந்தது. குஷ்பூ போன்ற வசீகர முகத்தின் தேவை திமுகவிற்கும் இருந்தது. திமுகவில் அவருக்கு பொறுப்புகள் கொடுக்கபட்டன. திமுக மேடை என்பது வெறும் முகத்தை காட்டிவிட்டு வரும் இடமல்ல, அங்கு நிறைய பேசவேண்டும், […]

அஜித் ரசிகர்கள் இம்சை தாங்கவில்லை…

அஜித்தை கலாய்த்தால் பல தமிழக‌ பஸ் நிலையங்களுக்கு வா என அழைப்பு வருகின்றது ஒரு பயலாவது கனடா ஏர்போர்ட் வா, நியூயார்க் வா என்றோ, டோக்யோ வா என்றோ, ஆக்லாந்து வா என்றோ, லண்டன் வா என்றோ அழைக்கவே இல்லை ஆக எல்லா அஜித் ரசிகர்களும் கள்ளிகாட்டிலும், பொட்ட காட்டிலும் தான் இருக்கின்றான். அழைக்கின்றதுதான் அழைக்கின்றீர்கள், பாரீஸ், லக்சம்பெர்க் , வெனிஸ் போன்ற நல்ல பெரு நகரமாக பார்த்து அழையுங்கள் சுவிட்சர்லாந்திற்கு அழைத்தால் ஓடி வரலாம் ஆனால் […]

தலைவி குஷ்பூ விரைவில் நலம் பெற்று திரும்பட்டும்.

நமது தலைவி குஷ்பூ பாதத்தில் காயம் ஏற்பட்டிருக்கின்றது, இது தமிழக அமைதியினை குலைக்கும் தீவிரவாத செயலா? சிலரின் திட்டமிட்ட சதியா? என்பது குறித்து விசாரணை நடக்கின்றது. சிறிய காயம் என்பதால் மாநில சட்டம் ஒழுங்கிற்கு சிக்கல் இல்லை எனினும் சம்பவம் நடந்த இடம் மெல்போர்ன் என்பதால் பழனிச்சாமி அரசு தப்பியது, மாறாக‌ ஆஸ்திரேலிய அரசினை மிக வன்மையாக கண்டிக்கின்றோம். கோடான கோடி தொண்டர்கள் இதனால் தாங்கமுடியாத துயர் அடைந்துள்ளனர், நம் தலைவி மீண்டுவர எல்லா ஆலயங்களிலும் சிறப்பு […]

ஏம்பா, இந்த விஜய் மட்டும்தான் தமிழனா?

ஏம்பா இந்த விஜய் மட்டும்தான் தமிழனா? வேறு யாருமே தமிழன் இல்லையா? ஜெயா காலத்தில் எழுதிய பாட்டு போல , “ஆளபோறான் தமிழன்..”, ஆனால் தலைவா போன்ற படங்கள் பட்டபாட்டில் அப்பாடலை அமுக்கியிருக்கலாம். அன்று தலைவா படத்திற்காகவே நிஜமாகவே இந்த விஜய் கும்பல் “மெர்சல்” ஆகியிருக்கும் போல, அது இப்பொழுதுதான் தெரிகின்றது. இப்பொழுது ஜெயா இல்லாததால் , கலைஞரும் ஓய்ந்துவிட்டதால் “ஆளபோறான் தமிழன்..” என கிளம்பிவிட்டார்கள். அட பதர்களா? ஜெயாவிற்கு பின் பன்னீர் பச்சை தமிழன், இப்பொழுது […]

தெலுங்கில் பிரபாகரன் கதை ….

ஈழப்போராட்டத்தின் பிரபாகரன் கதை “நான் திரும்ப வருவேன்” எனும் தலைப்பில் தெலுங்கில் எடுக்கபடுகின்றது, கதை பற்றிய முழு தகவல் இல்லை இது வசூலுக்கான படமா? இல்லை இந்தியாவோடு புலிகள் நடத்திய யுத்தம், அமைதிபடை காலம், ராஜிவ் கொலை எல்லாம் வருமா? என தெரியவில்லை படம் வரட்டும், அதன் பின் சில சர்ச்சைகள் நிச்சயம் வெடிக்கும், தேசபக்தர்களால் இம்மாதிரி படங்களை ஏற்றுகொள்ள முடியாது. விரைவில் படம் வரும்போல தெரிகின்றது, உண்மைகளை மறைத்து புலிகள் தியாகிகள் போல எடுக்கபட்டிருந்தால் படம் […]

நயன் ரசிகர் மன்றத்தின் தலைவர் ராகுல் தாத்தா

Babu Rao , Chandran Kannanஆகியோரின் தலைவராக இருந்த மர்ம நபர் நேற்று தன் அடையாளத்தை வெளிபடுத்தியுள்ளார் நயன் ரசிகர் மன்றத்தின் தலைவர் அந்த ராகுல் தாத்தா என்பது இப்பொழுது பகிரங்கமாகியுள்ளது. இந்த முதியவர்தான் Babu Rao போன்ற எல்.கே.ஜி பாய்ஸுக்கு சாக்லேட் கொடுத்து நயன் வாழ்க என சொல்ல சொல்லியிருக்கின்றார், சன்னி லியோன் என்றால் யாரென தெரியாத அப்பாவியான Chandran Kannan என்பவரையும் நயன் வாழ்க என சொல்ல வைத்தது இந்த ராகுல் தாத்தா என்பவர்தான். ஆக ஒரு முதியவரும் இரு பிரைமரி ஸ்கூல் […]

குஷ்புவே நமஹ ! : 7

குஷ்பு ஏன் திமுக வில் இணைந்தார்? சிக்கலான வழக்குகளை சந்தித்து மீண்ட ஒரே தமிழ்திரை நட்சத்திரம் இன்றுவரை குஷ்பூ ஒருவர்தான்.. தமிழகத்தை பல கண்கள் கவனித்துகொண்டே இருக்கும், யாராவது சீர்த்திருத்த கருத்தோ அல்லது கடவுள் நம்பிக்கை இல்லா கருத்தையோ பேசிகொண்டு மக்கள் அபிமானத்தை பெற்றும் இருந்தால் அக்கண்கள் குறிவைக்கும். அவர்களை ஏதாவது ஒரு விதத்தில் சிக்கவைத்து கதறவைத்து அவர்களை பொதுவாழ்க்கையிலிருந்தே அப்புறபடுத்தி அடையாளமில்லால் ஆக்கும் கொடூர கண்கள் அவை. அவர்கள் யார்? என்ன செய்கின்றார்கள் என தெரியாது. […]