பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்திய பாரம்பரிய அழகு, சீன பாரம்பரிய உடையில் மிளிரும் காட்சி

இந்திய பாரம்பரிய அழகு, சீன பாரம்பரிய உடையில் மிளிரும் காட்சி இதனை கண்டபின்னும் இனி சீனா இந்தியாவோடு யுத்தத்திற்கு வரும் வராது, இந்திய சீனா “பாய் பாய்” , இந்தியாவும் சீனாவும் சகோதரரர்கள் என என்றோ நேரு சொன்னதை சீனர்கள் உணரும் தருணம் இது வரலாற்றில் சமாதனா புறாக்கள் உண்டு, முதன் முறையாக “சமாதான மயில்” உலகிற்கு கிடைத்திருக்கின்றது, அப்படி குஷ்பூ சமாதன மயிலாக சீனா சென்றிருக்கின்றார்.   இந்த படம், இந்தியா- சீனா இடையே புதிய […]

ஜி.வி பிரகாஷை வைத்து “கோபம்” எனும் படத்தினை இயக்குகின்றார் சீமான்

ஜி.வி பிரகாஷை வைத்து “கோபம்” எனும் படத்தினை இயக்குகின்றார் சீமான் ஆரம்பித்த இடத்திற்கே வந்துவிட்டார் சீமான், படத்தின் பெயர் ஏன் “கோபம்” என்று சிலர் சீண்ட கேட்டால், இந்த அரசு மீது, சமுதாயத்தின் மீது இருக்கும் கோபம் என அன்னார் வழக்கம் போல சீறுகின்றார் உண்மையில் சீமானுக்கு “கோபம்” தமிழக மக்கள் மீது, கரடியாக கத்தினாலும் கண்டுகொள்ளாத “கோபம்”, புலி கதை பேசி பெரும் பணம் சுருட்டும் திட்டம் தோல்வியுற்றதில் கோபம் அதுதான் உண்மையான “கோபம்”. ஆனாலும் […]

கமலஹாசன் சினிமா விட்டு போகின்றாராம்

செய்யும் தொழிலுக்கு வரி கட்டு, ஜிஎஸ்டி எனும் வரியினை ஒழுங்காக கட்டு என்றால் கமலஹாசன் சினிமா விட்டு போகின்றாராம் கலை என் வாழ்வு என்றவர், சினிமாவுக்கு சம்பாதிக்க வரவில்லை என சொல்லும் மிக சிலரில் ஒருவர் இப்படி சொல்வது என்ன வகை? எதற்குடுத்தாலும் நாட்டை விட்டு போகின்றேன், சினிமா விட்டு போகின்றேன் என சொல்வதே இவருக்கு வழக்கமாயிற்று சினிமா என்பது மனைவிகளில் ஒன்று என நினைத்தாரோ என்னமோ?  

சீனா சென்றார் குஷ்பூ

சீனா சென்றார் குஷ்பூ என்ற செய்தியினை தவிர்த்து ஒன்றும் வரவில்லை அந்த சீனரை நம்ப முடியாது, ஆனானபட்ட நேருவினையே நம்ப வைத்து கழுத்தறுத்தவர்கள் குஷ்பூவினை காவலில் வைத்துவிட்டு அருணாச்சல பிரதேசத்தை தந்தால்தான் அவரை விடுவோம் என்றால் நாமெல்லாம் தாங்க முடியுமா? இந்த நாடுதான் தாங்குமா? அதனால் அவர் நல்லபடியாக சீன பயணத்தை முடித்து வருமளவும், அவரின் கோடான கோடி ரசிகர்களின் இதயதுடிப்பு எகிறிகொண்டேதான் இருக்கின்றது.. பாதுகாப்பாக வந்துவிடுங்கள் தாயே….

இசைராஜனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

1970கள் வரை தமிழக இசை குறிப்பாக திரைஇசை கர்நாடக சங்கீதத்திலேதான் சிக்கி இருந்தது, அதாவது கர்நாடக இசைவடிவிலேதான் பாடல்களும்,பிண்ணனி இசை எல்லாமே அமைந்திருக்கும், தவறென்று சொல்லுவதற்கில்லை. காரணம் இசை என்பது இப்படித்தான் இருக்கவேண்டும் என்பது அக்காலம் வகுத்திருந்த விதி. 1975களில் இந்திதிணிப்பு தமிழகத்தில் தடுக்கபட்டிருந்தாலும், இந்திபாடல்கள் தாக்கம் ஆரம்பமானது, பெரியாரும் இல்லை,அண்ணாவுமில்லை. இந்தியை எதிர்த்தார்களே தவிர, இந்தி இசை வரவேற்பினை பெற்றகாலம். அப்பொழுதுதான் மக்களின் இசையாக, தமிழரின் ஆதி இசையின் பிரதிபலிப்பாக, உண்மையான கிராமத்து பண்ணாக அறிமுகமானார் […]

சீனாவின் பீஜிங் சென்றார் குஷ்பூ,

 சீனாவின் பீஜிங் சென்றார் குஷ்பூ, எமது கவலை எல்லாம் அங்கு பதபடுத்தபட்டு உறங்கிகொண்டிருக்கும் மாவோ , குஷ்பூ அங்கு வந்ததனால் உயிர்பெற்று எழுந்துவிட கூடாது என்பதுதான். அந்த மாவோ திரும்ப வந்தால் நமது நாட்டு எல்லை தாங்காது, அவன் அப்படியே உறங்கட்டும்    

ஆண்டவன் கட்டளை படம் ஓடி கொண்டிருக்கின்றது

ஆண்டவன் கட்டளை படம் ஓடிகொண்டிருக்கின்றது சிவாஜி கணேசன் அப்படி ஒரு நடிப்பினை கொட்டியிருக்கின்றார், கல்லூரி பேராசிரியராகவும், ஒரு பாடலில் சாமியார் உடையிலும் கலக்குகின்றார் அற்புதமான நடிகன், சந்திரபாபு தன் உச்சகாலங்களில் நடித்த படம், பின்னியிருக்கின்றார் படம் நேரு மறைந்த பின் வந்திருக்கலாம், நேருவின் பெருமைகளை முடிவில் அழகாக சொல்கின்றார்கள், அக்கால படங்கள் அப்படி சமூக பொறுப்போடு வந்திருக்கின்றன‌ இனி இப்படி நல்ல தலைவர்கள் பெருமையினை சொல்லும் படங்கள் வரப்போவதே இல்லை படத்தில் மிக குறிப்பிடதக்கவர் தேவிகா அளவான […]

அந்த ராகவேந்திரர் ரஜினியை ரஞ்சித்திடமிருந்து காக்கட்டும்

திருமுருகன் கைதான விஷயத்தில் அரண்டு போயிருக்கின்றார் சீமான், அவரோடு அவரை போல ஈழ கான சபா எல்லாம் அப்செட் எங்கே நம்மையும் கம்பிக்குள் வெளிச்சம் பார்க்க வைத்துவிடுவார்களோ என கச்சேரிக்கு பதில் ஒப்பாரியில் இறங்கியிருக்கின்றன‌ ரஜினியினை விமர்சிக்கும் குரல்கள் சற்று ஓய்ந்தன என்றால் இதுதான் சாக்கு என விஜயகாந்த் கட்சியினர் அடுத்து கல் எறிகின்றனர் அதாவது விஜயகாந்த் மகா நல்லவராம், ரஜினியினை விட மிக பெரும் நல்லவராம், அப்படி எல்லாம் சொல்லிகொண்டே இருக்கின்றார்கள் விஜயகாந்த் வடலூர் வள்ளலாருக்கும் […]

காலா படபிடிப்பு தொடங்கியது, நெல்லை தமிழில் பேசினார் ரஜினி

மும்பையில் காலா படபிடிப்பு தொடங்கியது, நெல்லை தமிழில் பேசினார் ரஜினி நடிகர்களில் அன்றே இரு வகை , எம்ஜிஆர் சிவாஜி அப்படி. எம்ஜிஆர் சரியாக பேசகூட மாட்டார் அல்லது தெரியாது, ஒரே தமிழ்தான் இறுதிவரை ஆனால் அவர் தான் வசூல் சக்கரவர்த்தி சிவாஜி அன்றே கொங்கு தமிழ் முதல் எல்லா தமிழும் அட்சரம் பிசகாமல் பேசியவர், எல்லா வகை தமிழும் அவருக்கு அத்துபடி இப்பொழுது கமல் சிவாஜிவகை, ரஜினி சந்தேகமே இல்லை எம்ஜிஆர் வகையரா நெல்லை தமிழ் […]

“காலா..” கருப்பர்களுக்கான படம்

“காலா..” கருப்பர்களுக்கான படம் என்பதால் இந்த பொன் முகத்தினை விட்டுவிட்டார்கள் நிலக்கரி குவியல் நடுவில் இந்த தங்க தட்டு எப்படி இருக்க முடியும்….முடியவே முடியாது. கருப்பு என பெயரிட்டுவிட்டு இந்த குங்குமத்தை எப்படி சேர்த்துகொள்ள முடியும்? நியாமான காரணம். இதனால் போராட்டம் நடத்துவதில்லை என சங்கம் முடிவெடுத்தாயிற்று கொசுறு ஒரு போலி கிறிஸ்தவன் வீடியோ காண நேர்ந்தது, “பவர்” , பவர் என கத்திகொண்டே கை நீட்டுகின்றார் உடனே எல்லோரும் பொத் பொத்தென்று விழுகின்றார்கள் இந்திய அரசு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications