பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உத்தம வில்லன் : குஷ்பூ யாமினியாக நடித்திருந்தால்….

டிவியில் உத்தம வில்லன் படம் ஓடிகொண்டிருக்கின்றது, நல்ல படம்தான், ஆனால் வெற்றிபெறவில்லை என்றார்கள். தமிழகத்தில் நல்ல படங்கள் எல்லாம் வெற்றிபெற முடியாது, இங்குள்ள ரசனை அப்படி பாலசந்தரின் கடைசி படம். கமலஹாசனையும் பாலசந்தரையும் மாறி மாறி பார்க்கும்பொழுது பற்பல நினைவுகள் எல்லாம் வருகின்றன, எப்படி எல்லாம் இணைந்து பணியாற்றியிருப்பார்கள், எப்படி எல்லாம் கமலஹாசனை அவர் செதுக்கியிருப்பார்? இப்படி ஏக நினைவுகள்.. இருவருமே நடிப்பில் பின்னி எடுத்திருக்கின்றார்கள், பொறுமையாக பார்க்கவேண்டிய படம் இது அது இருக்கட்டும் இப்படம் வெற்றி […]

அற்புத இசையின் மானிட வடிவம்

ஏர் ரகுமானின் அழகான மயக்கும் இசைக்கு உயிர்வந்து பூமியில் நடந்தால் எப்படி இருக்கும்? குஷ்பூ போலத்தான் இருக்கும்.. அந்த அற்புத இசையின் மானிட வடிவம் , அந்த இசைகடவுளுடன் காட்சியளிக்கும் தருணம்..    

இந்தியா திரும்புகின்றார் குஷ்பூ

இந்தியா திரும்புகின்றார் குஷ்பூ திருவிழா முடிந்த ஊராக களை இழந்தது இத்தாலி, ஒரு வெறுமை வந்தாயிற்று இத்தாலியும், பிரான்சும் இனி இயல்பு நிலைக்கு திரும்ப கொஞ்சகாலம் ஆகும் , அங்கு கடந்து சென்றிருக்கும் அழகிய வானவில்லின் தாக்கம் அப்படி.. // நயன் தாராவும் வெளிநாடு சென்றிருக்கின்றாராம், ஆனால் பாவம் ஏதும் அகதியோ என வெளிநாட்டவர்கள் பரிதாப பார்வை பார்ப்பதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன‌, நண்பர் Babu Rao தலையில் துண்டு போட்டு அழும் நேரமிது, Chandran Kannanக்கு […]

நயன் தாரா இடத்தினை பிடிப்பேன் : கீர்த்தி சுரேஷ்

நயன் தாரா இடத்தினை பிடிப்பேன் : கீர்த்தி சுரேஷ் நயனின் சினிமா இடத்தினை பிடிப்பாரா? இல்லை வேறு விஷயங்களில் நயனின் இடத்தினை பிடிப்பாரா என்று அம்மணி விளக்கமாக சொல்லவில்லை கீர்த்தி நயனின் இடத்தைத்தான் பிடிக்கமுடியும், பின் குஷ்பூ இடத்தையா பிடிக்க முடியும்? வான்கோழிகளுக்கு இடையிலான சண்டையில் மயிலின் இடத்திற்கு என்ன சவால் வரமுடியும்? நண்பர் Babu Rao சுனாமியாய் பொங்கபோகும் நேரமிது, அவர் அம்மன் படத்து ரம்யாகிருஷ்ணன் போல ஆட அவருக்கு சலங்கை கட்டி கொண்டிருப்பார் நண்பர்Chandran […]

ரஜினிகாந்த் போல ஒருவரை பார்த்திருக்க மாட்டோம்

மனிதர்களில் பலவகை பார்த்திருப்போம், ஆனால் ரஜினிகாந்த் போல ஒருவரை பார்த்திருக்கமாட்டோம் அவர் இப்பொழுதெல்லாம் ரசிகர்களை அதிகம் சந்திக்கின்றாராம், இவ்வளவு நாள் எங்கிருந்தார் என கேட்க கூடாது, இங்குதான் இருந்தார். சந்தித்து பல முத்தான கருத்துக்களை தெரிவிக்கின்றார் எது தெரியுமா? 21 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அரசியல் கூட்டணியினை நான் ஆதரித்தது ஒரு விபத்து, என்னை அரசியல்வாதிகள் பயன்படுத்திகொண்டார்கள் என்றெல்லாம் அன்னார் பொன்மொழியினை அள்ளி தெளித்திருக்கின்றார் எது விபத்து மிஸ்டர் ரஜினிகாந்த்? திரையுலகில் நீங்கள் வளர்ந்துவிட கூடாது, என […]

ரோம் நகரில் குஷ்பூ

ரோம் நகரில் குஷ்பூ அன்று எகிப்தின் கிளியோபாட்ராவினை கண்ட ரோம் , இன்று இந்தியாவின் கிளியோபாட்ராவினை கண்டிருக்கின்றது முன்பு உலக‌ பேரரசி விக்டோரியா, தான் உலகாளும் ராணியாயினும் கணவனுக்கு மனைவி என கட்டுபட்டு நின்றாள், அப்படி கோடான கோடி ரசிகர்களின் அபிமானம் பெற்றவராயினும் தன் மகள்களுக்கு தான் பாசமிகு அன்னை என்பதை சொல்லிகொண்டே இருக்கின்றார் குஷ்பூ அழகின் அன்னை , அன்னையர் தினத்தினை கொண்டாடிய தருணம்.. நீ குஷ்பூ பற்றி எழுதுவதால் உன்னை அன்பிரண்ட் செய்கின்றோம் என […]

“நடிகன்” படம் ஓடதொடங்கியிருக்கின்றது

“நடிகன்” படம் ஓடதொடங்கியிருக்கின்றது சுவிட்சர்லாந்தில் பூத்த குல்முகர் பூ போல, காஷ்மீரின் குங்குமப்பூ போல இருக்கின்றார் குஷ்பூ இந்த படத்தில் மிக சிறப்பாக நடித்திருப்பவர் அவரே, இந்த படத்திற்கு “நடிகை” என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும், ஆணாதிக்க உலகம் இப்படித்தான் சத்யராஜ் மிக சிறந்த நடிகன், அதனால்தான் சமீபத்தில் கட்டப்பாவினை பாராட்டி குஷ்பூ சொல்லியிருந்தார், அவருடன் அதிக படங்களில் நடித்திருந்தேன் எனவும் சொல்லியிருந்தார் அதற்கு சத்யராஜினை போலவே சவாலான நடிப்பினை கொடுத்தவள் நான் என்றுதான் பொருள், குஷ்பூ […]

ஹாஜி மஸ்தான் ரஜினி காந்த்

ஹாஜி மஸ்தான் கதையினை பலமுறை படமாக எடுத்துவிட்டார்கள், சில சர்ச்சைகள் வந்தது, இப்பொழுது ரஜினியினை வைத்து எடுக்க கிளம்பி அடுத்த சர்ச்சை மஸ்தானின் வளர்ப்பு மகன் வடிவில் வந்திருக்கின்றது மஸ்தான்களில் பல மஸ்தான்கள் உண்டு, குணங்குடி மஸ்தான் எனும் அற்புதமான கவிஞன் உண்டு, இவர் ஹாஜி மஸ்தான் அதாவது மூத்த மஸ்தான் அல்லது பெரிய மஸ்தான் எனும் பெயரில் அழைக்கபட்டவர் ராமநாதபுரம் பனைகுளம்தான் சொந்தவூர், மருதநாயகத்தின் மண்ணும் அப்பகுதியே. விவசாயம் இன்று பொய்க்கதொடங்கியது அல்ல அது 1920களிலே […]

குஷ்பூவிற்காக‌ மட்டுமே வெற்றிபெற்ற படம் ‘மன்னன்’

டிவியில் மன்னன் படம் ஓடிகொண்டிருக்கின்றது, அப்படம் குஷ்பூவிற்காக‌ மட்டுமே வெற்றிபெற்ற படம் என்பது உலகிற்க்கே தெரிந்தது பண்டரிபாய் முன்னால் ரஜினியினை விட்டுகொடுக்கும் காட்சியில் அப்படி ஒரு தியாக நடிப்பினை குஷ்பூ கொடுத்திருந்தார், அதற்காகவே பத்ம பூஷன் விருது அவருக்கு கொடுக்கபட்டிருக்க வேண்டும், இந்த இந்தியாவில் எல்லாமே அரசியல், நாசமாய் போன அரசியல். ஆனானபட்ட சிவாஜி கணேசனுக்கே பிரான்சும், எகிப்தும்தான் முதலில் விருதுகள் வழங்கின, அப்படி விரைவில் பிரான்சின் செவாலியே விருது குஷ்பூவிற்கு கிடைக்கலாம் அதற்கு முன்பே குஷ்பூவால் […]

ஓவிய கடவுளின் உயிரற்ற ஓவியங்களுடன் , இறைவனின் உயிருள்ள ஓவியம்”

இத்தாலியில் வாழ்ந்த மிகசிறந்த ஓவியன் மைக்கேல் ஆஞ்சலோ, இன்றுவரை உலகம் கண்ட அற்புதமான ஒவியர்களில் அவர்தான் நம்பர் 1 இத்தாலியின் புகழ்பெற்ற ஓவியங்கள் எல்லாம் அவன் வரைந்து தள்ளியது, போப்பாண்டவர் வத்திக்கான், சின்ஸ்டைன் ஆலயங்களில் அவரை ஓவிய பொறுப்பாளரகவோ நியமித்திருந்தார் கத்தோலிக்க ஆலயங்களில் காணும் தத்ரூப ஓவியங்கள் எல்லாம் அவரின் கைவண்ணமே, சிறந்த சிற்பியும் கூட. ஐரோப்பிய ஓவிய கலை அவர் காலத்தில் உச்சம் பெற்றது. உலகமே கொண்டாடிய ஆஞ்சலோவிற்கு ஒரு மனகுறை இருந்தது, தன் திறமைக்கு […]