பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இன்று சித்ராபவுர்ணமி நாளாம்…

இன்று சித்ராபவுர்ணமி நாளாம், நிலவு மிக மிக அழகாக தெரியுமாம் சும்மாவே மலேசியாவில் வானம் பார்க்க முடியாது, இப்பொழுது மழைவேறு நிச்சயம் நிலா தெரியாது, என்ன செய்யலாம்? யாருக்கு வேண்டும் அந்த நிலா? இதோ சித்ராபவுர்ணமியினை விட அழகான நிலா.. “அன்று வந்ததும் அதே நிலா இன்று வந்ததும் அதே நிலா என்றும் உள்ளது ஒரே நிலா எங்கள் கண்ணுக்கு ஒரே நிலா…….”. ஒரு டிவியில் அண்ணாமலையும், இன்னொரு டிவியில் முறைமாமன் படமும் ஓடுகின்றது எப்படிபட்ட சத்திய […]

இத்தாலியில் இந்திய மோனோலிசா….

  இத்தாலியில் இந்திய மோனோலிசா…. நக்மா சென்னைக்கு வந்து ரஜினியினை சந்திக்கின்றார், கமலஹாசனை சந்திக்கின்றார், முக ஸ்டாலினையும் சந்திக்கின்றார் இவ்வளவு நாள் இல்லாமல் இப்பொழுது வந்து சந்திக்கும் மர்மம் என்ன? குஷ்பூ இல்லாத‌ இல்லாத நேரத்தில் அவருக்கான அரசியல் இடத்தினை பிடிக்கபோகின்றாரோ? சிங்கத்தின் அரியாசனத்தில் சிறுநரிகள் சிங்கம் இல்லாத நேரம் குதித்து ஆடுவது சாதரண விஷயம், சிங்கம் திரும்பினால் சிறுநரிகள் காணாமல் போகும். அந்த பெண்சிங்கத்தின் இடம் அவருக்கானது, நக்மா தலைகீழாக நின்றாலும் நெருங்கமுடியாது. பாகுபலியில் முதலில் […]

இந்த சன்னி சிகா மணிகள்….

நாமெல்லாம் எவ்வளவு பரவாயில்லை என பெருமிதம் கொள்ளும் நேரமிது, நம்மை எல்லாம் மிக நல்லவர்களாக உயர்த்திவிட்டனர் இந்த சன்னி சிகா மணிகள் துத்திகுளம் என்ற ஊர் இனி “சன்னிலியோன் குளம்” என பெயர் மாற்றம் செய்யபடலாம். ஒருவேளை நீட் தேர்வு சோதனைகளில் பாதிக்காபட்ட மாணவர்கள் இப்படி ஒன்று சேர்ந்து சங்கம் தொடங்கியிருப்பார்களோ? ஆனால் இந்த மொகரகட்டைகளை பார்த்தால் 5ம் வகுப்பு தாண்டியவர்களாக கூட தெரியவில்லை. (சன்னி படத்தினை போட்டு , எந்த விழாவிற்கு அழைக்கின்றார்கள்? ஏதும் வில்லங்கம் […]

டிவியில் ஒரு குஷ்பூ படம்

டிவியில் ஒரு குஷ்பூ படம் ஓடிகொண்டிருக்கின்றது, ஹீரோ நெடுநேரம் கழித்து வந்தார், யாரென பார்த்தால் ராமராஜன் பவுடர், லிப்ஸ்டிக் சகிதம் வந்து நிற்கின்றார், அந்த முகத்தை பார்த்துவிட்டு சிரிக்காமல் நடிப்பது மகா சிரமம் ஆனாலும் குஷ்பூ அற்புதமாக நடித்திருக்கின்றார் உறுதியாக சொல்லலாம், அந்தபடம் குஷ்பூ சந்தித்த மிக மிக கடுமையான சோதனை காலங்களில் ஒன்று, அவரது ஜாதகத்தின் 12 கட்டத்திலும் சனி அமராமல் அப்படியான சோதனைகள் வந்திருக்காது எவ்வளவு பெரும் சோதனைகளை எல்லாம் கடந்திருக்கின்றார்….

நடிகர்களில் கமலஹாசனும், நடிகைகளில் குஷ்பூவும் பலருக்கு எதிரிகள்

நடிகர்களில் கமலஹாசனும், நடிகைகளில் குஷ்பூவும் பலருக்கு எதிரிகள். காரணம், அவர்கள் பிரபலம், அதுவும் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் பல விஷயங்களை நெற்றிலடித்தார் போல சொல்லிவிடுவார்கள், ஒரு வகையில் இருவரும் பெரியாரிஸ்டுகள், அவர்களை போல பலருக்கும் சிக்கலான காலம் இது இவர்களை குறிவைத்து தொடுக்கபடும் வழக்குகளும், அவர்கள் மீது நடத்தபடும் தாக்குதல்களும் வாடிக்கையானவை ஆனால் இருவரும் எதற்கும் அஞ்சியதாகவோ, பின் வாங்கியதாகவோ இல்லை , அவர்கள் போக்கில் பேசிகொண்டேதான் இருக்கின்றார்கள் இப்பொழுது தமிழகத்தில் சில படையெடுப்புகள் நிகழ்கின்றது அல்லவா? […]

நந்தினி சீரியலில் பேய் வேடத்தில் வருகின்றார் குஷ்பூ

நந்தினி எனும் சீரியலை சில நொடிநேரம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, அதில் பேய் வேடத்தில் வருகின்றார் குஷ்பூ பார்த்தவுடன் இப்படித்தான் சிந்திக்க தோன்றியது, உலகின் அழகான பேய் பார்த்தாயிற்று, இப்படி ஒரு பேய் இப்பொழுதுதான் வந்திருக்கின்றது, இனி பேய்கள் எல்லாம் ரசிகர் மன்றம் தொடங்கிவிடுமே? என்ன செய்யலாம்? அதனாலென்ன? பின்பு நாம் நரகம் சென்றாலும் (கண்டிப்பாய் அங்குதான் போல‌..) பிரச்சினை இல்லை, ரசிக பேய்கள் நமக்கு தனி மரியாதை கொடுத்து நன்றாக கவனித்துகொள்ளும்…. இதுவரை பேய்களில் மோகினிதான் […]

பார்சிலோனாவில் ஒரு “பார்பி டால்”….

ஐரோபாவின் மிக சிறந்த சிற்பங்களை தோற்கடித்து பின்னுக்கு தள்ளிவிட்டது இந்தியாவின் மிக அழகிய நடமாடும் சிற்பம்   பார்சிலோனாவில் ஒரு “பார்பி டால்”….    

இந்த பாகுபலி வந்தாலும் வந்தது …

இந்த பாகுபலி வந்தாலும் வந்தது, அவனவன் செய்யும் அழிச்சாட்டியம் தாளவில்லை அந்த ராஜமவுலி என்ன சாதி, பிரபாஸ் என்ன சாதி என ஒருபக்கம் ஆராய்ச்சி நடக்கின்றது, ராஜூலு நாயுடுகளை கடந்து, இப்பொழுது நாய்டுவுன் உட்பிரிவுக்குள் சென்றிருக்கின்றார்கள், இது ஒரு வகை இன்னொரு வகை பாகுபலி கதை மகாபாரத திருஷ்டிராசனுக்கும், அர்சுணனுக்குமான பகை, பாஞ்சாலி சபதம் என செல்கின்றது. இது அபத்தமானது திருஷ்டிராசனுக்கும் பாண்டுவிற்கும் தனிதனி அரசுகள் இருந்தது, துரியோதனின் பேராசையில்தான் எல்லாம் அழிந்தது என்பதுதான் உண்மை, எப்படியோ […]

“ஜாதிமல்லி” கூட்டத்தின் நடுவில் ஒரு காஷ்மீர் ரோஜா..

பாகுபலி இன்னொரு முறை பார்க்கபோகலாம் என கிளம்பினால் டிவியில் ஜாதிமல்லி படம் தொடங்கிற்று, இதனை விடவா பாகுபலி பெரிது, கொஞ்சம் கழித்து செல்லலாம் என டிவி முன் அமர்ந்தாயிற்று கிளியோபாட்ராவின் மூக்கு கொஞ்சம் சிறியதாக இருந்திருந்தால் அவருக்காக உலகமே அழிந்திருக்குமாம், அப்படி குஷ்பூ இன்னும் கொஞ்சம் உயரமாக இருந்தால் நிச்சயம் உலக வரலாறே மாறி இருக்கும்.. ஆனாலும் தங்கசிலை என்ன உயரத்தில் இருந்தால் என்ன? மின்னத்தான் செய்யும் “ஜாதிமல்லி” கூட்டத்தின் நடுவில் ஒரு காஷ்மீர் ரோஜா..   […]

பாகுபலி : தொடரும் விமர்சனங்கள்…

பாகுபலி விமர்சனம் ஆளாளுக்கு சொல்லி கொண்டிருக்கின்றார்கள், ஒரு சிலர் முதல்பாகம் போல “பகடை” என்றொரு வார்த்தை சிக்குமா? என அலசி பார்த்துவிட்டு சென்று படுத்து உறங்கியாயிற்று, இன்னும் கொஞ்சம் பேர் கதை சரியில்லை, அரசரின் கிரீடம் சரியில்லை என பல விமர்சனங்கள்… இதில் ஒரு சிலர் இன்னும் ஒருபடி மேலே சென்று, அதெப்படி? ராணிக்கு உளவாளிகள் இல்லையா? அது என்ன ராணி? யார் போட்டு கொடுத்தாலும் நம்பிவிடுவாரா? செல்லாது செல்லாது, இது சரியில்லை என சொல்லிகொண்டிருக்கின்றார்கள் கதைபடி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications