பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தெலுங்கை உலுக்கிய ஸ்ரீரெட்டி புயல் தமிழகம் நோக்கி வந்தது

தெலுங்கை உலுக்கிய ஸ்ரீரெட்டி புயல் தமிழகம் நோக்கி வந்தது, தமிழக திரையுலகினை அது சின்னாபின்னமாக்கும் என கருதபட்டது ரோட்டில் நாய் குரைத்தாலும் பதிலுக்கு குரைத்து பப்ளிசிட்டி தேடும் கஸ்தூரி ஸ்ரீரெட்டியுடன் மல்லுகட்டி தனி பப்ளிசிட்டி தேடுவதில் தேங்காய் உடைத்து வணங்கிவிட்டு தயாராக இருந்தார் ஆனால் கலைஞர் எனும் சக்தி அந்த புயலை அமைதியாக்கிற்று, கலைஞரின் செய்திகள் வரவில்லை என்றால் இப்பொழுது நடக்கும் விஷயங்களே வேறு அவ்வகையில் தன் எழுத்தாலும் அனுபவத்தாலும் திரைதுறைக்கு உச்சம் கொடுத்த கலைஞர், தன் […]

கலைஞரின் ஏழாம் மகள், அவர் பெற்றெடுக்காத பிள்ளை தலைவி குஷ்பு

கலைஞரின் ஏழாம் மகள், அவர் பெற்றெடுக்காத பிள்ளை தலைவி குஷ்பு தந்தை பாசம் அறியாமலே வளர்ந்த குஷ்பு, அவர் வாழ்வு அதனைத்தான் சொல்கின்றது பின்னாளில் கலைஞரை தன் தந்தையாகவே வரிந்தெடுத்தார். தன் அரசியல் ஆசானாக வழிகாட்டியாக அவரையே பின்பற்றினார். தந்தையாகவே அவரை வணங்கினார் தமிழக மக்களில் எல்லோரையும் விட இப்பொழுது கடும் சோகத்தில் இருப்பது தலைவியே கலைஞர் பெற்றெடுக்காத அந்த மகளுக்கு ஆறுதலாக சங்கம் துணை நிற்கின்றது..

அபூர்வ குறிஞ்சி பூ நீலகிரியில் பூத்தது : செய்தி

2 ஆன்டுக்கு ஒரு முறை பூக்கும் அபூர்வ குறிஞ்சி பூ நீலகிரியில் பூத்தது : செய்தி இது எல்லாம் செய்தியாம்? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மிக அபூர்வ பூவான குஷ்பு இங்கு பூத்திருக்கின்றது என சொல்லி கொண்டே இருந்தால் யார் கண்டுகொள்கின்றார்கள்? உண்மையினை விட போலிக்கு இங்கு மரியாதை அதிகம் என்பது சரிதான்.

குஷ்பு முதல்வராக அமர்ந்தே தீருவார்….

சந்திர கிரகணம் என்றால் இதுதான், இதை விடுத்து வானத்தை பார்த்துகொண்டிருக்கின்றார்கள் பரிதாபத்திற்குரியவர்கள்   அன்று ராஜிவ் வாழ்த்தினார், ஜெயாஇரும்பு பெண்மணியாக தமிழத்தில் வலம் வந்தார் வரலாறு திரும்புகின்றது ராகுல் பிரதமராவார், குஷ்பு முதல்வராக அமர்வார். ராகுல் பிரதமராகாவிட்டாலும் குஷ்பு முதல்வராக அமர்ந்தே தீருவார்….

பி.ஆர் பந்துலு பிறந்த நாள்

பி.ஆர் பந்துலு பிறந்த நாளில் அவரை பற்றி எழுத சொல்லி சிலர் கேட்டார்கள் அவர் கோலார் பக்கம் கர்நாடகாவில் பிறந்தவர், பேசா படங்கள் வந்தபொழுதே நடிக்க வந்தவர், பலருடன் பணி புணிபுரிந்தார், பின் சொந்தமாக கம்பெனி தொடங்கி தடுமாறி கொண்டிருந்தார் ஓரளவு அவர் வெளிதெரிந்த காலங்களில்தான் சிவாஜி கணேசனின் பிரவேசம் நடந்தது. சிவாஜிக்கும் பந்துலுவிற்கும் அப்படி ஒரு சிநேகம் ஒட்டிகொண்டது கத்துவார்கள், சண்டையிடுவார்கள் இருவரும் பேசாமல் முரண்டு பிடித்த காலங்களும் உண்டு. ஆனால் பிரியவில்லை சிவாஜி மேல் […]

சித்தார்த்தன் காலத்திலே தலைவி இருந்திருந்தால்

  அந்த சித்தார்த்தன் காலத்திலே தலைவி இருந்திருந்தால் அவன் காட்டுக்கு சென்றிருப்பானா? புத்தம்தம் தான் கிடைத்திருக்குமா? அரிச்சந்திரன் காலத்தில் இருந்திருந்தால் அவன் சந்திரமதியிடம் உண்மையா பேசியிருப்பான் ஆக‌ புத்தனையும், அரிசந்திரனையும் இன்னும் சிலரையும் வரலாற்றில் நிறுத்தியதே தலைவிதான்… இப்படி எல்லாம் மேக் அப்பில் வந்தால் தமிழிசை குஷ்பு ஆக முடியுமா? தலைவிக்கு போட்டி கொடுப்பதாக நினைத்து தமிழிசை அக்கா வந்து நிற்கும் காட்சி. “கான மயிலாட கண்டிருந்த வான்கோழி  தானும் அதுவாகப் பாவித்துத் தானுந்தன் பொல்லாச் சிறகை […]

பாலியல் கல்வி தீர்வு என்ற கோரிக்கை வலுக்கின்றது

குழந்தைகள் மீதான வன்முறை, பெருகி வரும் பலாத்கார கலாச்சார கொடுமைகள் , பருவ வயதில் தடுமாறும் பதின்மவயதினர் பிரச்சினைகளை எல்லாம் எப்படி சரி செய்வது, எப்படி வருங்கால தலைமுறையினரை காப்பது என் ஆளாளுக்கு கருத்து சொல்லி கொண்டிருக்கின்றார்கள் இதற்கெல்லாம் ஒரே தீர்வு பாலியல் கல்வியினை கொண்டுவருவதே அன்றி வேறு தீர்வு அல்ல‌   இதனை தமிழகத்தில் உரக்க சொன்னவர் தங்க தலைவி குஷ்பு, அவர்தான் துணிந்து சொன்னார் ஆனால் அவரை கலாச்சாரத்தை கெடுக்க வந்த காரிருள் என்றார்கள், […]

தலைவி சென்ற இடமெல்லாம் ….

கொஞ்ச நாளைக்கு முன்பு பிரான்ஸுக்கு சென்று வந்தார் தலைவி, அதன் பின் உலக கோப்பையினை வென்று அசத்தியது பிரான்ஸ் சில மாதங்களுக்கு முன்பு திருச்சி வந்து சென்றார் தலைவி, இப்பொழுது காவேரி வெள்ளத்தில் மகிழ்ந்திருக்கின்றது திருச்சி தலைவி கால்பட்ட இடமெல்லாம் மகிழ்ச்சி பெருகும் என்பதை இனியாவது உலகம் புரிந்து கொள்ளட்டும்  

குழந்தையினை ஏந்தும் குழந்தை

“மக்கள் செல்வி” , “ஏழைகளின் தாய்” “ “வாழும் நேரு” “குழந்தையினை ஏந்தும் குழந்தை” கூகுளில் முட்டாள் (Idiot) என்று தேடினால் டொனால்ட் டிரம்பின் படம் வரும் : பரபரப்பு கூகுளில் ஊர் சுற்றி, ஊதாரி என தேடினால் யார் பெயர் வருகின்றது என்ற சர்ச்சை இனி விரைவில் வரலாம். ஆயினும் உலக அழகி, தேவதை, பிரபஞ்ச பேரழகி என தேடினால் குஷ்பு படம் இன்னும் கூகுளில் வரவில்லை என்பதில் சங்கம் கவலை அடைகின்றது

இந்த அபூர்வ‌ அழகுசிலை மட்டும் தப்பி இருக்கின்றது

பெரும் சிலைகடத்தல் தமிழ்நாட்டில் நடந்திருக்கின்றது, அழகான சிலைகள் அத்தனையும் ஓசையின்றி கடத்தபட்டிருகின்றன‌ ஆனால் இந்த அபூர்வ‌ அழகுசிலை மட்டும் தப்பி இருக்கின்றது இந்த சிரிக்கும் சிலையினை தேடி வந்த கொள்ளையர்கள்தான் திசைமாறி ஆலய சிலைகளை கொள்ளை அடித்திருக்கின்றனர் தமிழகத்தின் மிக முக்கிய அடையாளமான உயிர்கொண்ட கலைசிற்பம் பாதுகாப்பாக இருக்கின்றது என்பதில் சங்கத்திற்கு பெரும் நிம்மதி இந்த சிலைக்கு கூடுதல் சிறப்பு காவல் அளிக்கும்படி அரசுக்கு சங்கம் கோரிக்கை வைக்கின்றது  

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications