கோகுலாஷ்டமி கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்..
தன்னை நம்பியவர்களை எந்நிலையிலும் காத்து நின்றவன் கண்ணன், இன்றும் தன்னை நம்பிய பக்தர்களுக்கு அவன் ஆபத்பாந்தவன், அனாதை ரட்சகன், கை கொடுக்கும் தெய்வம் கவியரசரின் பாடல்களோடு கிருஷ்ணனை நினைத்துகொள்வது மிக மிக சுகமான விஷயம் இந்த தேசத்தின் மிகபெரும் அடையாளமும், ஞான பாரம்பரியத்தின் பெருமையுமான கிருஷ்ணணின் ஜெயந்தியினை கொண்டாட வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமையும் கூட.. பாரத புராண காவியங்களில் கடவுளின் அவதாரங்கள் நிறைய உண்டு, அனைத்து அவதாரங்களும் தீமையை அழித்து தர்மத்தை நிலைநாட்டும். அதனிலும் […]