பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கோகுலாஷ்டமி கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்..

  தன்னை நம்பியவர்களை எந்நிலையிலும் காத்து நின்றவன் கண்ணன், இன்றும் தன்னை நம்பிய பக்தர்களுக்கு அவன் ஆபத்பாந்தவன், அனாதை ரட்சகன், கை கொடுக்கும் தெய்வம் கவியரசரின் பாடல்களோடு கிருஷ்ணனை நினைத்துகொள்வது மிக மிக சுகமான விஷயம் இந்த தேசத்தின் மிகபெரும் அடையாளமும், ஞான பாரம்பரியத்தின் பெருமையுமான கிருஷ்ணணின் ஜெயந்தியினை கொண்டாட வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமையும் கூட.. பாரத புராண காவியங்களில் கடவுளின் அவதாரங்கள் நிறைய உண்டு, அனைத்து அவதாரங்களும் தீமையை அழித்து தர்மத்தை நிலைநாட்டும். அதனிலும் […]

பனிமாதா திருவிழா

அன்னை மரியாளின் திருவிழா ஒன்று கொண்டாடபட்டுகொண்டிருக்கின்றது. பனிமாதா திருவிழா என பெயர், கத்தோலிக்கத்தில் பிரதானம் பிரிவினைகள் இந்த‌ ஆலயங்களை அனுமதிக்குமா? இல்லை இல்லை இது மோசடி என சபைகள் வாதிடும், அது அவர்கள் நம்பிக்கை. கேட்டால் இயேசு ஒருவர்தான் நமக்காக சிலுவையில் தொங்கினார் என்பார்கள். இல்லையே கூட இருவர் தொங்கினார்கள் என்றால் முறைப்பார்கள் இயேசு பாடுபட்டு நம்மை மீட்டார் என்பார்கள், பரபாஸ் எனும் கள்ளனையும் விடுதலை செய்தார் என்றால் “அப்பாலே போ சாத்தனே” என ஒரு மாதிரி […]

புனித அன்னம்மாள்

உலகம் நாளை அந்த புனித சுவக்கீன் அன்னம்மாளின் திருவிழாவினை கொண்டாட தயாராகிகொண்டிருக்கின்றது, கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் எல்லோருக்கும் அது பொன்னாள். சுவக்கீன் அன்னம்மாள் தம்பதியர்கள் அவர்கள், சுவக்கீன் என்றால் “இறைவனது தயாரிப்பு” என்றும், அன்னாள் என்றால் “ஆண்டவனின் அருள்” என்றும் பொருள் அவர் பெயர் அன்னா, ஆன் என்றும் ஆனி என்றும் பல பெயர்களில் அழைக்கபடும், ஆங்கிலத்தை விடுங்கள் அது அவ்வளவு மரியாதையான மொழி அல்ல, ஆனால் தமிழ் என்றுமே மரியாதையான மொழி அல்லவா? அன்+அம்மாள் என்பது அன்னம்மாள் […]

ரமலான் பண்டிகை : நிச்சயம் ஒரு உலக‌ பெருநாள்

உலகம் கொண்டாடும் சில விழாக்களில் ரமலான் பண்டிகையும் ஒன்று, நிச்சயம் இது உலக‌ பெருநாள் இந்நாளை கொண்டாடும் எல்லா இஸ்லாமிய நண்பர்களுக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவிப்போம் நோன்பு பெருநாள் என்பது இஸ்லாமியர் கொண்டாடும் நாளாக இருந்தாலும் எல்லோரும் அவர்களோடு செர்ந்து கொண்டாடலாம், அவர்களும் அதனை உள்ளன்போடு வரவேற்கின்றார்கள், வல்ல இறைவன் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும், இவ்வுலகிற்கு சாந்தமும் அமைதியும் கிடைக்கட்டும் இந்த விடுமுறை காலத்தில் பாதுகாப்பான பயணமும், ஆரோகியமான உணவும் மகா முக்கியமானது, அதுதான் கொண்டாட்டங்களின் அடிப்படை நண்பர்கள் அதனை […]

புனித அந்தோனியார் தினம்

இன்று கத்தோலிக்க திருச்சபை ஒரு பெரும் புனிதரின் திருவிழாவினை கொண்டாடுகின்றது, புனிதர்கள் என்றால் இயேசுவின் பெயரில் சம்பாதித்து கல்லூரியும், பங்களாவும், எஸ்டேட்டும் சேர்த்தவர்கள் அல்ல‌ மாறாக கிறிஸ்துவிற்காக துறவு வாழ்க்கை வாழ்ந்து அவருக்காக உயிரையும் விட்டவர்களை, புனிதர்கள் என திருச்சபை ஏற்றிருக்கின்றது. அப்படி கிட்டதட்ட 800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து புனிதரானவர் புனித அந்தோணியார், ஐரோப்பாவில் ஏகபட்ட அந்தோணி உண்டு, காட்டில் இருந்த அந்தோணி, எகிப்தில் இருந்த அந்தோணி என ஏராளம், இவர் இத்தாலியின் பதுவாவில் வசித்ததால் […]

தேவ அன்னை மரியாள்

கத்தோலிக்க கிறிஸ்துவத்தின் தனி இடம் பெற்றிருப்பர் தேவ அன்னை மரியாள். இயேசுவின் வாழ்வில் தனி இடம் பெற்றிருந்தவர் மரியாள் அவர் உலகில் பல இடங்களில் காட்சி கொடுத்திருந்தாலும், தனி இடம் பெற்ற இடங்கள் கொஞ்சம் உண்டு, அதிலொன்று போர்ச்சுக்கல்லின் பாத்திமா நகரமும் ஒன்று 100 ஆண்டுகளுக்கு முன்பாக மே 13ம் தேதி, அந்த ஊரின் 3 சிறுவர்களுக்கு காட்சி அளித்தார் மரியாள், அக்காட்சிகள் தொடர்ந்தன, அக்டோபர் வரை தொடர்ந்தது முதலில் அந்த சிறுவர்கள் சொன்னதை மக்கள் நம்பவில்லை […]

புத்த விசாகம் , ஆசையினை ஒழி என்றான் புத்தன்

அது இன்றைய நேபாளமும் இந்தியாவும் சார்ந்த பகுதிகள், அன்றும் இன்றும் அங்கு இந்துமதமே பிராதனம், இந்துமதத்தின் இதயமே இன்றும் அங்குதான் இருக்கின்றது, தமிழ்கடவுள் முருகனே அங்கிருந்துதான் பழனிக்கு பறந்ததார் , பின் அகத்தியனும் வந்தார். அதற்காக இவர்களை வந்தேறிகள் என சொல்லிவிட கூடாது, வந்தேறி என்பதற்கு இப்பொழுது தமிழகத்தில் வேறு வார்த்தை, அவர்களுக்கு பிடிக்காதவர்கள் அல்லது ஆதரவு தாராதவர்கள் எல்லாம் வந்தேறிகள். அந்த நேபாள‌ நாட்டின் இளவரசனாக 2600 ஆண்டுக்கு முன் புத்தர் பிறந்தார், பிறந்தவுடன் அரண்மனை […]

எந்த கொம்பனும் மறுத்துசொல்லமுடியாத உண்மை அது

தமிழன் இந்துக்கள் இல்லை என யாரும் சொல்லிவிடமுடியாது, தமிழ்கொடுத்த அகத்தியமுனிவனே சிவனடியார் என்றபின் சொல்ல என்ன இருக்கின்றது? நிலங்களை பிரித்து நிலங்களுக்கொரு கடவுள் என அவர்கள் பெயரிட்டதிலேயே இந்துமதம்தான் நிற்கின்றது தமிழர்கள் இந்துக்களாகத்தான் இருந்தார்கள், அவர்கள் சென்ற இடமெல்லாம் இந்துமதத்தினை பரப்பியிருக்கின்றார்கள், தமிழர் காலடி பட்ட இடமெல்லாம் இந்துமதம் பரவியிருக்கின்றது கிழக்காசியா முழுக்க ராமயணம், மகாபாரத கண்ணகி கதைகள் பரவியிருப்பது அப்படித்தான், பல இந்து ஆலயங்கள் எழும்பியதும் அப்படித்தான் தமிழனுக்கு மதம் இல்லை என்றால் கடல்கடந்த நாடுகளில் […]

ஈஸ்டர் சிந்தனைகள்…

இன்று கொண்டாடபட்டு கொண்டிருக்கும் ஈஸ்டர் என்பதன் அர்த்தம் வேறு, கிறிஸ்துவிற்கும் அதற்கும் தொடர்பே இல்லை இயேசு உயிர்த்ததாக சொல்லபடும் அந்த நாளில் மேற்காசியாவில் கொண்டாடபட்டுகொண்டிருந்த வசந்த கால திருவிழா அது, நமது ஊர் இசக்கி அம்மன் போன்ற இசிதோர் அல்லது ஈஷ்தோர் என அழைக்கபட்ட தெய்வத்தின் பெயரால் அழைக்கபட்ட பண்டிகை ஈஸ்டர் ஆயிற்று முட்டை கொடுப்பது போன்ற கலாச்சாரங்கள் அவர்களிடமிருந்தே வந்தது கிறிஸ்தவம் அந்த கலாச்சாரத்தை, அந்த திருவிழாவினை கிறிஸ்துவின் உயிர்ப்போடு கலந்து எடுத்துகொண்டு அதனை ஈஸ்டர் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications