பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பேனசிரின் நினைவு நாள் இன்று…

இஸ்லாமிய நாடு ஒன்றில் ஒரு பெண் பிரதமாராக இருந்தார் என்ற முதல் பெருமைக்குரியவர் பேனசிர் பூட்டோ, அவரை தொடர்ந்தே வங்கதேசத்தில் பெண் பிரதமர் வந்தார்கள் இஸ்லாமிய நாட்டினை ஒரு பெண் வழிநடத்துவதா என்ற குரல்கள் கேட்கதொடங்கின, ஆனாலும் அசராமல் நடத்தினார் பேனசிர் இருமுறை அந்நாட்டின் பிரதமராக இருந்தாலும் , பூட்டோவினை விரட்டிய சக்திகள் பெனசிரையும் குறிவைத்தன‌ காரணம் பூட்டோவிற்கும், பேனசிருக்கும் கட்டுபாடான பாகிஸ்தான் பிடிக்கவில்லை. துபாய், துருக்கி போன்ற மதத்தால் இஸ்லாமாக ஆனால் நவீன உலகோடு ஒட்டிவரும் […]

2004 சுனாமியால் கொல்லபட்ட அந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்துவோம்

லெமூரியா அல்லது குமரிகண்டம் ஒன்று இருந்தது, பல வகையில் அது சிறப்புற்றிருந்தது முழுக்க முழுக்க தமிழகபூமி, எல்ல்லோரும் தமிழர் என்றால் யாராவது கொல்லவரவேண்டும் அல்லவா?, யாரும் வரவில்லை அந்த வேலையய் கடல் பார்த்துகொண்டது. அந்த கண்டம் அப்படியே கடலால் விழுங்கபட்டு சுவடில்லாமல் ஆக்கபட்டது, இளங்கோவடிகள் அதனை சிலப்பதிகாரத்தில அப்படியே பதிந்துவைத்திருக்கின்றார், அதோடு கடலின் வெறி தீர்ந்ததா என்றால் இல்லை, சிலப்பதிகாரத்திலா என்னை பற்றி எழுதுகிறாய் என சீறி கொஞ்சகாலத்தில் சிலப்பதிகாரத்தின் மையமான பூம்புகாரையும் அப்படியே விழுங்கிற்று. அப்படியே […]

சிரிக்க, சிந்திக்க வைத்த நடிகர்களில் சார்லி சாப்ளின் என்றுமே எவரெஸ்ட் …

உலகில் எத்தனை நடிகர்கள் வந்தாலும் சிரிக்க வைத்து சிந்திக்க வைத்த நடிகர்களில் சார்லி சாப்ளின் என்றுமே எவரெஸ்ட் மிகபெரும் வறுமையில் போராடி பின்னாளில் உலக மக்களை எல்லாம் தன்னை நோக்க வைத்து, பெரும் புகழும் பணமும் குவித்த பெரும் வித்தகன் அந்த சாப்ளின் பேசா படாங்களில் நடித்து, தன் நடிப்பாலே உலகம் தன்னை பற்றி பேச வைத்த மாமேதை ஹிட்லர் ஆயுதங்களால் ஐரோப்பிய நாடுகளை அலறவைத்த பொழுது கொஞ்சமும் அஞ்சாமல் தன் படங்களில் அவரை விமர்சித்தவர். பின்னர் […]

கக்கன் மறைந்த தினம் 23 டிசம்பர்… அழுவோம் வாய்விட்டு அழுவோம்

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு காலத்தில் தூய்மையான தியாகிகளும், மக்களை தவிர ஏதும் சிந்தியா மகா உத்தமர்களும் இருந்தார்கள், அப்படியும் ஒரு பொற்காலம் இருந்தது அப்படி ஒரு குறையும் சொல்லமுடியாத தூய்மையான அரசியல்வாதிகளில் ஒருவர்தான் கக்கன் , காந்தி, சாஸ்திரி, காமராஜரை போலவே மகா தூயவாழ்வு வாழ்ந்த அரசியல் மகான் அவர் சுதந்திரபோராட்ட தியாகி, வெள்ளையனிடம் சிறையில் சித்திரவதை பட்டவர்களில் அவரும் உண்டு, கடுமையான அடிகள் அவை சுதந்திர இந்திய பொதுதேர்தலில் மதுரை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கபட்டவர். […]

உலகில் ஆரியபட்டர், பாஸ்கரருக்கு பின் இந்தியரின் மதிப்பினை உயர்த்தியவர் ராமானுஜம்

கணிதம் எல்லோருக்கும் புரியாது,அதற்கொரு ஞானமும் வரமும் வேண்டும், இன்னும் சாதிக்க வேண்டுமென்றால் தனிதிறமை வேண்டும், இவை எல்லாம் அமைந்து உலகில் ஆரியபட்டர், பாஸ்கரருக்கு பின் இந்தியரின் மதிப்பினை உயர்த்தியவர் ராமானுஜம். அவர் காலத்தில் கணித உலகில் சிலர் தத்தி நடை பழகி கொண்டிருந்த பொழுது, அவர் ஒலிம்பிக்கில் ஓடி கொண்டிருந்தார், சில நடிகர்கள் வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் பொழுதே அவர் ஆஸ்கார் அவார்டுகளை குவித்தது போன்றது ராமானுஜரின் சாதனைகள். ஏழை குடும்பம், கணிதம் தவிர வேறு எல்லா பாடமும் […]

செங்கொடி கதாநாயகனுக்கு வீரவணக்கம்

உலகம் அந்த இரும்பு மனிதனை மறக்க முடியாது. வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் அவர் செருப்பு தைத்த தொழிலாளியின் மகன் உலகையே ஆட்டிய பெரும் சக்த்தியாக மாறிய அதிசயம் அவர். பிறப்பால் அவர் ரஷ்யர் அல்ல, ஜார்ஜியா நாட்டுக்காரர் ஆனால் லெனினின் பொதுவுடமை போராட்டத்தில் அவரோடு நின்றார், சிறைசென்றார், வெளிவந்து ஆயுதமேந்தினார் கிட்டதட்ட 20 வருடம் லெனினோடு போராடி ரஷ்ய புரட்சியில் பெரும்பங்கு வகித்து சோவியத் யூனியன் அமைக்க காரணமானவர் ஸ்டாலின் லெனினுக்கு பின் சோவியத்தில் குழப்பம் […]

பாரதி பிறந்தநாள் இன்று

மகாகவி சுப்பிரமணிய பாரதி ஒரு பிறவி ஞானி, பாட்டுகொரு தலைமகன் என பட்டம் பெறமட்டுமே பிறந்தவர், தென் தமிழகத்தின் பெருமையான‌ அடையாளம், நிச்சயமாக சொல்லலாம் அறிவுசூரியன். அவன் எங்கள் நெல்லை மண்ணின் அறிவின் அடையாளம், பொதிகை மலை பெற்ற‌ தமிழ்த்தாயின் தலைமகன் ஆனால் வாழும்பொழுது ஒருவனை ஓடஓட விரட்டி, செத்த பின்னால் சிலைவைத்து வணங்கும் உயர்ந்த அறிவுகொண்ட தமிழ்சமூகத்தில் பிறந்ததுதான் அவன் தவறு, அதில் அவன் தவறு என்ன இருக்கிறது? விதி. 6 வயதில் கவிதை எழுதினார், […]

காற்றினிலே வரும் கீதம் கேட்டு கொண்டே இருக்கும்

இசை என்பது ஒரு ஆசீர்வாதம், கடவுளின் வரம் மிக சிலருக்கே அந்த பிராப்தம் வாய்க்கின்றது. அதனை முறைபடி பயன்படுத்தியவர்கள் மிக பெரும் உயரத்தை அடைகின்றார்கல், தாம் பிறந்த நாட்டிற்கே பெருமை சேர்க்கின்றார்கள், அவர்களின் ஒருவர்தான் “இசை பேரரசி” என அழைக்கபட்ட எம்.எஸ் சுப்புலட்சுமி மதுரை சன்முகவடிவு சுப்புலட்சுமி உலகிலே தாயின்பெயரை இன்சியலாக கொண்ட மிக சிலரில் அவரும் ஒருவர், காரணம் துயரமானது. தாய் பாடகி எனினும் தந்தை சுப்பிரமணிய அய்யர் என்பதை பின்னாளில்தான் அறிந்தார், அதனால் தாயின் […]

மறக்க முடியா அந்த மாமேதைக்கு பிறந்தநாளில் உள்ளம் கனத்த அஞ்சலி.

பிராமணர்களாக பிறந்துவிட்டால் தமிழகத்தில் அதோகதி, அவர்கள் எவ்வளவு அறிவாற்றல் உடையவர்களாக இருந்தாலும் ஆரியன் என விரட்டிவிடுவார்கள். அவர்களை பயன்படுத்தி பார்க்கலாம், அவர்கள் சொல்வதில் உண்மை இருக்குமா? என்றெல்லாம் சிந்திப்பதில்லை. பிராமணன் பேசகூடாது மூச்ச் அவ்வளவுதான். காரணம் தமிழ்நாட்டு பார்ப்பண எதிர்ப்பு என்பது முதலில் சீர்திருத்தம், தாழ்த்பட்டோர் உரிமை இயக்கம் என ஆரம்பம் நன்றாகத்தான் இருந்தது, அந்நாளில் பிராமணரை பெரிதும் யாரும் விரட்டவுமில்லை, நீங்களும் வாழுங்கள், நாங்களும் வாழ்கின்றோம் அவ்வளவுதான். நீதிகட்சி, சுயமரியாதை இயக்கம், பெரியார் காலம் வரை […]

சோ ராமசாமி அழுத இடம் இது ஒன்றுதான்

சோவின் நாடகம் தடைசெய்யபடுகின்றது, கோர்ட்டுக்கு செல்கின்றார் சோ ஆட்சேபகரமான காட்சிகள் என சில காட்சிகளை சொல்லி தடை செய்ய சொல்கின்றார் நீதிபதி சட்டம் இதுவானால் அதை நீக்கி நாடகம் நடத்துவேன் ஆனால் நீதிமன்றம் தடை செய்த காட்சிகள் எது என எழுதிகொண்டே இருப்பேன் அப்பொழுது நீங்கள் தடை செய்ய நினைத்த விஷயம் உலகெல்லாம் தெரியும் அதற்கு மேல் நீதிபதி ஒன்றும் செல்லவில்லை, நாடகம் நடந்தது காமராஜர் வந்திருந்தார் நீதிமன்றம் செல்லும் நிலைவரை வந்தாயிற்று என்றார் சோ நீ […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications