பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சோ நினைவு நாள் அஞ்சலி…

நகைச்சுவை நடிகர், நடிகர்களில் முதன் முதலாக அரசியலை சினிமா காட்சிகளில் போட்டு வறுத்தெடுக்கும் பாணியினை எம்.ஆர் ராதா தொடங்கி வைத்தாலும், பின்னாளில் அதனை உச்சமாக்கினவர் சோ ராமசாமி அவர்தான் தொடங்கி வைத்தார் கட்டுகடங்காத பொய்களும், இன்னும் பலவிதமான ஏமாற்றுவேலைகளும் பெருகிய காலத்தில் அவர் குரல் உண்மையினை ஓங்கி ஒலித்தது காங்கிரஸ் அவருக்கு பிடிக்காது எனினும், காமராஜருக்கு அவர் பக்கபலமாக நின்றதை மறுக்கமுடியாது. இவ்வளவிற்கும் காமராஜர் சோவின் நாடகங்களை தடை செய்த காலமும், அதை எதிர்த்து சோ வெற்றிபெற்று […]

தமிழ் நகைச்சுவை நடிகர்களில் தனி திருப்பம் கொடுத்தவர் சுருளி ராஜன்

தமிழ் நகைச்சுவை நடிகர்களில் தனி திருப்பம் கொடுத்தவர் சுருளி ராஜன் மிக சிறந்த நடிகன் , எத்தனையோ போராட்டங்களுக்கு பின் தனக்கென ஒரு இடம் பிடித்தார் நகைச்சுவை மட்டுமன்றி எந்த வேடத்திலும் மிக சிறப்பாக நடிக்கும் அற்புத நடிப்பு அவரிடம் இருந்தது. சுருளி அருவி போல காமெடி அவரிடம் அப்படி கொட்டிகொண்டு வந்தது டயலாக் டெலிவரி, முகபாவனை என சொல்லும் விஷயத்தில் வடிவேலுவுக்கு நிச்சயம் சுருளிதான் முன்னோடி, அவ்வளவு அட்டாசமான வகையில் அசால்ட்டாக பேசிசெல்வார். அண்ணே.. என […]

மறக்கபடுபவரா அம்பேத்கர்? ஒருநாளும் இல்லை..

இந்தியாவின் ஜாதிய கொடுமைகள் தெரியவேண்டுமானால் அம்பேத்கரின் வாழ்க்கையினை ஒருமுறை படியுங்கள், காந்திக்கு சற்றும் குறையாத மாமனிதன் அவர் என்றான் ஒரு மேல்நாட்டு அறிஞர், முக்கால உண்மை ஒன்று உண்டென்றால் அந்த மனிதனின் வார்த்தைகள்தான். தலைவலியும்,காய்ச்சலும் மட்டுமல்ல ஜாதி ஒடுக்குமுறையும் அதில் பாதிக்கபட்டவனுக்குத்தான் தெரியும், அவர் அப்படித்தான் பாதிக்கபட்டார், அந்த சித்திரவதைகளை அனுபவித்தார், அதனால்தான் அந்த சிக்கல்களை அவரால் பேசமுடிந்தது,போராடமுடிந்தது, முடிவில் சாதி இல்லா புத்தமதத்தில் இணையவும் வைத்தது. அவர் வாழ்ந்த காலம் அப்படி, மகா கொடுமையானது. அந்த […]

ஜெயலலிதாவின் முதல் நினைவுநாள் இன்று

முதலில் எம்ஜிஆரும், பின் சசிகலா குடும்பமும் அதன் பின் அதிமுகவினர் அனைவரும் வணங்குவதற்காகவே அவதரித்த ஜெயலலிதாவின் முதல் நினைவுநாள் இன்று எம்ஜிஆர் தான் சினிமாவில் திரட்டிய மக்கள் சக்தியினை அவரிடமே விட்டுசென்றார். ஜெயா கட்சியினை சிரமபட்டு வளர்த்தவரோ அதற்காக போராடியவரோ அல்ல‌ உருப்படியான ஒரு மக்கள் நல போராட்டத்தை தன் வாழ்நாளில் ஒருமுறை கூட அவர் நடத்தியதில்லை.. எங்கிருந்தோ வந்த அவருக்கு கட்சி சிக்கிகொண்டது,அல்லது நடராஜனால் சிக்க வைக்கபட்டது.  இந்திராவும், ராஜிவும் அவருக்கு கைதூக்கி விடும் அளவிற்கு […]

இன்று சவேரியாரின் நினைவு நாள்

விவசாயியும் மீணவனும் இந்தியாவில் சில தொழிலாள இனங்களுக்கு கால காலமும் சிக்கல், பண்டைய காலமுதல் அப்படித்தான் இருந்திருக்கின்றது. சில தொழிலாள இனங்கள் அடக்கபட்டு, புறக்கணிக்கபட்டு இருந்தன, அதிலொரு இனம் ஆடுமாடு மேய்ப்பவர்கள். அவர்கள் மிக ஒடுக்கபட்டகாலத்தில் பகவான் கிருஷ்ணனே அவதரித்து அவர்களை காப்பாற்றி இருக்கின்றார். இன்று விவசாயமும் அந்த புறக்கணிக்கபட்ட‌ படியலில் இணைந்தாயிற்று ஆனால் காப்பாற்ற இன்னும் அவதாரம் வரவில்லை. ஆனால் இந்தியதொழிலாள இனங்களில் குறிப்பாக தென் தமிழகத்தில் அன்றிலிருந்து இன்றுவரை ஒரு தொழிலாள இனத்தின் சிக்கல் […]

நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன்

நெல்லையும் குமரியும் கலைகளுக்கு பெயர்பெற்றவை, நாகர்கோவில் அதில் பல முத்திரைகளை கொடுத்தது திரையிசை திலகம் கே.வி மகாதேவன் , பத்மினி சகோதரிகள், என பலர் வளைய வந்த ஊர் அது. இன்னும் பலர் வந்தார்கள் இன்னும் வருவார்கள். அங்கிருந்து பலர் வந்தாலும் தனித்து அடையாளிமிட்டவர் என்.எஸ். கிருஷ்ணன். நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன். வடசேரி பக்கம் மளிகை கடைகளில் பணியாற்றிவர், டென்னிஸ் கோர்ட்டில் எடுபிடி, பின் வில்லுபாட்டு கலைஞன் அதன் பின்புதான் நாடக கம்பெனி நடிகன் தமிழ் திரையுலகம் […]

வி.பி சிங் : மறக்க முடியா மகத்தான மனிதருக்கு நினைவஞ்சலிகள்

மிக குறுகிய காலம் இருந்தாலும் வி.பி சிங்கின் சாதனைகளை மறக்க முடியாது பெரும் சர்ச்சையினை மேல்சாதி கட்சிகள் கொண்டுவந்த போதும், மண்டல் கமிஷன் அறிக்கையினை அமுல்படுத்தியது அவர் ஆட்சியில்தான், நீண்டகால கோரிக்கையான அம்பேத்கருக்கு “பாரத் ரத்னா” வழங்கபட்டதும் அவர் ஆட்சியில்தான் இன்னும் ஏராளம் உண்டு தாழ்த்தபட்ட மக்களுக்காக ஏதேனும் செய்தாக வேண்டும் என்ற அவரின் செயல்பாடுகள் பாராட்டதக்கவை அதன் விளைவே அவர் அரசு கவிழ்க்கபட்டு சந்திரசேகர் பிரதமர் ஆனார் இன்று பிரபாகரன் என குதிப்போர் ஒரு விஷயத்தை […]

புரூஸ்லீ போல சாதிக்க யாருமில்லை..

அந்த தற்காப்பு கலை தமிழகத்தில் இருந்திருக்கின்றது, மன்னர்களுக்கு மட்டும் தெரிந்த கலையாய் இருந்திருக்கின்றது, பின் புத்தமத காலத்தில் புத்த குருக்கள் எல்லாம் படித்திருக்கின்றார்கள்பு தமிழக புத்த குருவான போதிதர்மன் அதில் தேர்ந்திருக்கின்றார், சீனா சென்ற அவர் அம்மக்களுக்கு அதனை எல்லாம் கற்றுகொடுத்திருக்கின்றார் அந்த கலை அங்கு அழியாமல் காலம் காலமாக தொடரபட்டது, அப்படி கசடற‌ கற்ற கலைஞன் தான் புரூஸ்லி அவன் அமெரிக்காவில்தான் பிறந்தான், ஆனால் சீன தந்தை அவனை ஹாங்காங்கிற்கு கொண்டுசென்று வளர்த்தார். அவனோ பள்ளிக்கு […]

90 வயது பெண்மணியான தியாகி சரஸ்வதி ராஜாமணி

கென்னடி சம்பந்தமான பைல்கள் வெளியிடபடும்பொழுது, நேதாஜி தொடர்பான பைல்களும் வெளியிடபடவேண்டும் என டெல்லியில் பேரணி நடந்தது அதில் கலந்துகொண்ட 90 வயது பெண்மணியான சரஸ்வதி ராஜாமணி என்பவரை பற்றி யாரும் பேசவில்லை. இத்தேசத்தின் மிகபெரும் தியாகி அவர், எந்த போராளிக்கும் குறையாத தியாகம் அவர் செய்தது. வரலாற்றில் வாழும்பொழுது மறைக்கபட்ட பெரும் தியாகி, இத்தேசம் இன்னும் அவரை அங்கீகரிக்கவில்லை அவர் பர்மாவின் மிக செழிப்பான குடும்பத்தில் பிறந்தார் அப்பொழுது அவருக்கு 15 வயதுதான் ஆகியிருந்தது. பர்மாவில் நேதாஜி […]

ஜெமினி கணேசனுக்கு இன்று பிறந்தநாள்

தியாகராஜ பாகவதர் முதல் எத்தனையோ நடிகர்கள் வந்தார்கள், மிக சிலர் உச்சம் தொட்டார்கள், மிக எச்சரிக்கையாக வாழ்ந்த சிலர் அடையாளமிட்டார்கள் வகையில்லாமல் வாழ்ந்த பலர் அழிந்தே போனார்கள் இவர்களில் மிக விசித்திரமானவர் ஒருவர் உண்டென்றால் நிச்சயம் ஜெமினி கணேசன் அவர் பெயர் கணபதி சுப்பிரமணிய சர்மா, கணேசன் என அழைப்பார்கள். ஜெமினி ஸ்டூடியோ மூலம் சினிமாவிற்கு வந்ததால் ஜெமினி கணேசன் ஆனார் ஆது நிலைத்துவிட்டது கிட்டதட்ட மகாராஜாக்கள் பாணி வாழ்க்கை அவருடையது, எந்த கட்டுப்பாடுகளும் அவருக்கு இருந்ததாக […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications