ஆங்கில நாடக ஆசிரியர்களில் தனித்து நிற்பவன் ஷேக்ஸ்பியர்
ஆங்கில நாடக ஆசிரியர்களில் தனித்து நிற்பவன் ஷேக்ஸ்பியர் மனிதனுக்கு ரசனை இருந்திருக்கின்றது, அவனளவு காதலை ரசித்து சொன்னவர் அவன் காலத்தில் யாருமில்லை, அவனுக்கும் பின்பும் குறைவு ஷேக்ஸ்பியரின் கதைகள் சொந்த சரக்கு அல்ல, ஆனால் நடந்த கதைகளை காதல் ரசமும் சோகமும் சொட்ட சொட்ட சொன்னதில் அவன் நிலைத்துவிட்டான், அவன் கலை உள்ளம் அப்படி இருந்திருக்கின்றது வார்த்தைகளை அப்படி கோர்த்தெடுத்திருக்கின்றான், அவனின் வசனங்கள் உள்ளத்தை தொடுபவை எந்த கதையும், சம்பவமும் சொல்பவனின் சுவாரஸ்யத்திலேதான் இருகின்றது, அதனால்தான் எத்தனையோ […]