பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கொரோனாவுக்கு எதிரான போரில் இரண்டாம் வளையத்தில் நுழைந்திருக்கின்றது இந்தியா.

அதாவது கொரோனா தாக்கி அதன் பாதிப்பு தெரிய குறைந்தது 10 நாட்கள் ஆகும், அப்படி இந்தியாவில் முதல் அறிகுறிகள் தென்பட்டு அவர்கள் தனிமைபடுத்தபட்டு நாடு பெரும் அவசரநிலையிலும் சிக்கிவிட்டது இப்பொழுது விவகாரம் என்னவென்றால் அந்த தொடக்கத்தில் அல்லது நேற்றுவரை சிக்கியவர்கள்தான் நோயாளிகளா இல்லை ஏராளமானோர் உடலில் மர்மமாக வளர்ந்த கொரோனா குத்தாட்டம் போடபோகின்றதா என எதிர்பார்க்கும் தருணம் கொரோனா அப்படித்தான், வெறும் 4 பேர் 40 பேர் என இருந்த அமெரிக்க நிலை , சட்டென உயர்ந்து […]

உலக கொரோனாவின் மொத்த சுருக்கம் இதுதான்.

கொரோனா ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மிக வேகமாக வெடித்து பரவுகின்றது, 1.3 லட்சம் மக்கள் பாதிக்கபட்ட அமெரிக்கா முதலிடத்தில் இருக்கின்றது, கிட்டதட்ட 1 லட்சம் மக்களுடன் இத்தாலி இரண்டாமிடமும் சில ஆயிரம் இடைவெளியில் சீனாவிடம் மூன்றாம் இடத்தை விட்ட ஸ்பெயின் 4ம் இடத்தில் இருக்கின்றது ஜெர்மனி 6ம் இடமும் அதை தொடர்ந்து பிரான்ஸ் போர்ச்சுகல் நெதர்லாந்து என பழைய தாதாக்கள் வருகின்றார்கள் இந்தியா 987 கொரோனா நோயாளிகளுடன் 36ம் இடத்தில் இருக்கின்றது, இதில் 100 பேர் புதிய […]

மனுநீதி!

எதற்கெடுத்தாலும் மனுநீதி தெரியுமா என்றொரு கோஷ்டி கிளம்புகின்றது, மனுநீதிய்ய்ய்ய் என கண்கள் சிவக்க கத்துபவன் எவனாவது அந்த நூலை பார்த்திருக்கின்றானா? படித்திருக்கின்றானா என்றால் இல்லை அப்படியே கிடைத்தாலும் அதை வாசித்து அர்த்தம் தெரிய சமஸ்கிருதம் தெரியுமா என்றால் அதுவுமில்லை ஆனால் ஓப்பாரி மட்டும் வரும், இதன் பெயர் பகுத்தறிவு ஸ்ம்ருதி என்றால் சட்டங்களின் தொகுப்பு என பொருள், ஒவ்வொரு காலத்துக்கும் அல்லது ஒவ்வொரு பகுதிக்கும் சில சட்டங்கள் இருந்திருக்கின்றன‌ மனு என்பவர் கொடுத்த ஸ்ம்ருதி மட்டுமல்ல, நாராயண […]

தி.மு.க. வில் விஜயபாஸ்கர் இருந்திருந்தால்!

கருணாநிதி, ஸ்டாலின் என இரு பெயர்களை மட்டுமே அடிக்கடி உச்சரிக்கும் அறை நண்பன் புதிதாக ஒரு பெயரை உச்சரிப்பது மகா அதிர்ச்சி “அண்ணாச்சி விஜயபாஸ்கர் ஒரு கெட்டிக்கார அமைச்சர் அண்ணாச்சி, என்ன இருந்தாலும் நம்ம ஏரியா, மருது பாண்டி வம்சம்ணா சும்மாவா, நாட்டு மக்களுக்கு ஒண்ணுண்ணா எப்படி நிக்குறார் பாத்தியரா? நம்ம ரத்தம்லா.. டேய் நீ திமுக தானே? அண்ணாச்சி, மாற்றான் தோட்டத்து கொய்யாபழம் இனிக்கும்னு கலைஞர் சொல்லியிருக்கார் அப்படி என்னடா விஜயபாஸ்கர் மேல அபிமானம் நல்ல […]

தேசத்தின் கவசம் மோடி!

ஒரு விஷயம் ஆச்சரியமானது, தற்செயலாக நடக்கும் விஷயங்களில் கூட இவ்வளவு முன்னேற்பாடுகளை காலம் செய்யுமா என்ற மகா விசித்திரமான உண்மைகளை கொண்டது கடந்த 5 ஆண்டுகளாக உலகில் சில நாடுகளில் சர்வாதிகார அல்லது இரும்பு தலைவர்கள் வந்தார்கள், அதுவரை அத்தேசங்கள் அப்படி கண்டதில்லை சீனாவின் நிரந்தர தலைவரானார் ஜின் பெங், ரஷ்யாவின் சர்வாதிகாரியானார் புட்டீன் இலங்கையில் ராஜபக்சே குடும்பம் இரும்பு பிடி குடும்பமானது, துருக்கியில் எர்டோகன் வந்தார், ஜெர்மனியின் ஏஞ்சலா ஐரோப்பாவினை ஆட்டி வைத்தார் சக்தி வாய்ந்த […]

அக்காலத்தில் மிகுந்த மருத்துவமும் பாதுகாப்பும் இருந்திருக்கின்றது!

பெரியம்மை , சின்னம்மை இதெல்லாம் வெளிநாட்டு மருத்துவமே ஒழித்தது, சித்த மருத்துவம் ஒழிக்கவில்லை என சொல்லும் பகுத்தறிவு கோஷ்டி சத்தம் அதிகம் வருகின்றது இவர்கள் ஒருமாதிரியான ஆசாமிகள் இங்கு மேல்நாட்டு மருத்துவம் வந்தே இருநூறு ஆண்டுதான் ஆகின்றது, அதற்கு முன் நிலை என்ன? பல்லாயிரம் ஆண்டுகளாக இங்கு மக்களை காத்த வழி எது? இந்திய சித்தர்கள் ஞானிகளின் மருத்துவம் சில ஆயிரம் ஆண்டுக்கு முன்பே ஏற்பட்டது, இயமலை சிஸ்ருதர் முதல் பொதிகை மலை அகத்தியர் வரை மருத்துவம் […]

கொரோனா கருப்பு பணப்பறிமாற்றத்தை நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

கொரோனா இந்தியாவில் ஊரடங்கை கொண்டுவந்தாலும் பொருளாதார பின்னடைவினை கொண்டு வந்தாலும் ஓசைபடாமல் ஒரு நல்ல விஷயத்தை செய்துகொண்டிருக்கின்றது இதை எல்லாம் ஆதாரத்தோடு விளக்கமுடியாது, அது நம் வேலையும் அல்ல எனினும் சொல்வதை சொல்லிவிடலாம் கருப்புபண நடமாட்டம் , கடத்தல் பொருளால் வரும் முறையற்ற பணத்தை 0% எனும் நிலைக்கு கொண்டுவந்திருக்கின்றது கொரோனா ஆம் வர்த்தகம் மட்டுபடுத்தபட்டிருப்பதால் கருப்பு பணத்தை வைத்திருக்கும் கூட்டம் திகைக்கின்றது, இதே காலகட்டத்தின் முடிவில் பணமதிப்பினை இல்லாமல் செய்வதாக அரசு அறிவித்தால் என்னாகும் என […]

கொரோனாவுக்கு சித்த மருந்து பயன்படுத்தி பார்க்கலாமா?

கொரோனாவுக்கு சித்த மருந்து பயன்படுத்தி பார்க்கலாமா என உயர்நீதிமன்றம் தமிழ்நாட்டு அரசை கேட்டு கொண்டது அதன் பின் தகவலே இல்லை நிச்சயம் பயன்படுத்தி பார்க்கலாம், காரணம் சித்த மருந்து பக்க விளைவுகள் இல்லாதது. நாம் அதை மட்டும் கொடுக்க வேண்டும் என சொல்லவில்லை, அதையும் கொடுத்து பார்ப்பதில் தவறே இல்லை அது காலத்தின் கட்டாயம் மூலிகையின் மகத்துவம் ராமாயணத்திலே சொல்லபட்டிருக்கின்றது, இலங்கை போரில் இந்திரஜித்தன் இந்த கொரோனா வைரஸை போல மறைந்திருந்து தாக்குகின்றான், ராமனுக்காக‌ லட்சுமணன் மூர்ச்சையாகின்றான் […]

குடியுரிமை சட்டம் கடவுளுக்கு எதிரானதா?

கொரோனாவினை சாக்காக வைத்து குடியுரிமை சட்டத்தை அயோக்கிய கிறிஸ்தவ கும்பல் மாபெரும் மோசடியாக சித்தரிகின்றன, இவை நற்செய்தி அல்ல மோசடி செய்தி இதுபற்றி அறிய பழைய ஏற்பாடு எனும் யூத நூலின் தகவல் தெரியவேண்டும் எகிப்தில் அடிமையாய் இருந்த அந்த இஸ்ரவேலர் எனப்படும் ஆபிகாமின் சந்ததிகள் ஆபிரஹாமின் கொள்ளு பேரன்களான 12 பேரின் வாரிசுகளாக அறியபடுவர், இவர்களுக்கு வாக்களிக்கபட்டதுதான் இந்த இஸ்ரேல் அவர்கள் அன்றைய பெலிஸ்தினா அல்லது கானான் தேசத்தை ஆக்கிரமித்தபின் தங்களுக்கும் அரசன் வேண்டும் என […]

கொரோனாவை கண்டு அஞ்சாதிர்கள்!

சில இடங்களில் விஷமே மருந்தாகும் என்கின்றது சித்த மருத்துவம், உயிரை பறிக்கும் விஷம் சில வகையில் அதை பக்குவபடுத்தி சில பொருளுடன் கலக்கும்பொழுது அது மருந்தாகின்றது அப்படி சுத்தம் மகா முக்கியம் எனினும் சில இடங்களில் சுத்தமற்ற சூழலும் கூட நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றார்கள் முன்பெல்லாம் கிராமத்தில் புழுதியோடு விளையாடும் அந்த பிஞ்சு தலைமுறைக்கு, ஆடுமாடுகளுடன் வளர்ந்த தலைமுறைக்கு நோய் எளிதில் அண்டாது மனித உடல் அந்த சூழலில் தானே எதிர்ப்புசக்தியினை வளர்க்கும் என்கின்றது விஞ்ஞானம், […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications