ஒரு விஷயம் நமக்கு கடும் அதிர்ச்சி அளிக்கின்றது
ஒரு விஷயம் நமக்கு கடும் அதிர்ச்சி அளிக்கின்றது ஆம், தலைவி குஷ்பு நம் பதிவுகளை படிக்கின்றாரோ இல்லையோ அவரின் மணாளனும் பிராண நாதனுமாகிய சுந்தர்.சி படித்து இருக்கின்றார் ஆக்சன் என்றொரு உலகளாவிய உளவு கதையினை சினிமாவாக்கி சமீபத்தில் வெளியிட்டிருக்கின்றார், படம் வைகோ போல முடங்கியது வேறுவிஷயம் என்றாலும் அவரின் முயற்சி வரவேற்கதக்கது இந்திய உளவுதுறை மற்றும் ராணுவம் சர்வதேச மாபியா, தாவூத் இப்ராகிம் என கலந்து கட்டி அழகான முயற்சியினை செய்திருக்கின்றார் பொதுவாக காமெடி படங்களுக்கு அறியபடுபவர் […]