திராவிட திமுகவில் இப்படி வளர்ந்தவர்தான் ராமசந்திரன்
எங்கெல்லாம் அதர்தம் வளருமோ அங்கெல்லாம் அதை அறியாமல் தர்மமும் வளரும் உரிய நேரம் வரும்பொழுது அந்த தர்மம் விஸ்வரூபமெடுத்து அதர்மத்தை அழிக்கும் இது பிரகலாதன், கிருஷ்ணன், அனுமன்,ராவணன் என எல்லோர் பக்கமும் காணகிடக்கும் தத்துவம், பைபிளின் மோசஸ் கூட இச்சாயலே திராவிட திமுகவில் இப்படி வளர்ந்தவர்தான் ராமசந்திரன் ஆதியில் நெற்றியில் விபூதியும் கழுத்தில் ருத்ராட்சமுமாக வந்தவர்தான், ஒரு தத்துவம் உண்டல்லவா? “16 வயதுக்கு மேல் ஒருவன் கடவுள் மறுப்பு பேசவில்லை என்றாலும், 30 வயதுக்கு மேல் கடவுளை […]