துப்பாக்கி கொடுத்தவனை பெங்களூரில் தூக்கியிருக்கின்றார்கள்
கன்னியாகுமரி மாவட்ட காவலரை சுட்டு கொன்றவர்களுக்கு துப்பாக்கி கொடுத்தவனை பெங்களூரில் தூக்கியிருக்கின்றார்கள் இது எதை காட்டுகின்றதென்றால் பெரும் சதிநாச திட்டத்துடன் கன்னடம் கேரளம் ஆந்திரா, தெலுங்கானா என தென்னக மாநிலங்களில் ஒரு கும்பல் புகுந்திருக்கின்றது அது கண்ணுக்கு தெரியா வலைபின்னலுடன் தமிழகம் முழுக்க பரவி கிடக்கின்றது இந்திய ஐ.என்.ஏவுக்கும் அவர்களுக்கும் அறிவிக்கபடா பெரும் யுத்தம் நடக்கின்றது, அந்த யுத்தத்தில் பயங்கரவாதிகள் ஒருவித இறுக்கத்தில் கோபத்தில் இருக்கின்றனர் அந்த கோபமே கன்னியாகுமரி பக்கம் காவலரை கொன்றிருக்கின்றது, அந்த தர்பார் […]