சூரியனை ஏன் வணங்க வேண்டும்?
“சூரியன் இயற்கையானது அதன் கடமையினை அது செய்கின்றது அதை ஏன் வணங்க வேண்டும்? மஞ்சளின் நிறமே மஞ்சள், கரும்பின் சுவையே இனிப்பு இதெல்லாம் இயற்கை, இதனை ஏன் இலையில் வைக்க வேண்டும்? இதெல்லாம் மூட நம்பிக்கை நெல் விதைத்தால் அது முளைக்கும் 3 மாதத்தில் அறுவடையாகும், இது இயற்கை, இதில் என்ன பொங்கல் வேண்டியிருகின்றது, வெங்காயம் சூரியன் முன்னால் பொங்கல் வைத்தால்தான் பொங்குமா? ஏன் இரவில் வைத்தால் பொங்காதா? இதெல்லாம் சிந்தித்து பார்க்க வேண்டும் மாட்டுக்கு அறிவே […]