பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வரவும் வராது

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை. அதாவது , அறிவு முதலியவற்றால் தம்மை விடச் சிறந்தப் பெரியோரைத் தமக்கு உறவாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும். இந்த நல்ல புத்தி இப்பொழுதுதான் திமுகவுக்கு வந்திருக்கின்றது, அந்த நல்லபுத்தியும் சர்வாதிகாரிக்கும், உதயநிதிக்கும், தயாநிதிக்கும் வரவில்லை வரவும் வராது ஆக தேர்தல் நெருங்க நெருங்க திமுகவினருக்கு ஞானம் பிறக்கின்றது, விரைவில் வால்மீகி ராமாயண புத்தகத்தோடு ஆ.ராசா மற்றும் பொன்னார் கோஷ்டி சர்வாதிகாரியினை […]

பத்திரமா வச்சிங்கோங்க, அப்பதான் இன்னும் நல்லா இருக்கும்

ஜெயலலிதா ஊழல் குற்றவாளி அவர் சசிகலா மற்றும் இன்னபிற ஊழல்வாதிகளின் ஊழலை ஊக்குவித்தார் : உபிக்கள் “செல்வகணபதி உள்ளிட்ட ஊழல் கோஷ்டிகள் எல்லாம் எங்கே இருக்கின்றது? திமுகவில் சசிகலாவின் அடிமையான தங்க தமிழ்செல்வன் யார்? திமுகவின் கொள்கைபரப்பு செயலாளர் நல்லது, அப்படியே கிளம்பு அண்ணே இருந்தாலும் அந்தம்மா சசிகலாவினை திருமப் சேர்த்திருக்க கூடாது வைகோ எங்கே இருக்கின்றார்? நம்ம கூடத்தான், எம்பி ஆக்கி வச்சிருக்கோம் பத்திரமா வச்சிங்கோங்க, அப்பதான் இன்னும் நல்லா இருக்கும்..”

6ம் முறையாக சிறந்த வீரர் விருதை பெற்றார் மெஸ்ஸி

6ம் முறையாக சிறந்த வீரர் விருதை பெற்றார் மெஸ்ஸி கால்பந்தில் ஆண்டுதோறும் சிறந்த வீரர்கள் அறிவிக்கபடுவார்கள் அவ்விருதை 6ம் முறையாக மெஸ்ஸி வென்றிருக்கின்றார், பார்சிலோனா அணிக்காக ஆடும் மெஸ்ஸியின் ஆட்டம் சில நேரங்களில் அவ்வளவு பிரமிப்பு ஆக கத்தார் உலககோப்பையிலும் ஒரு கை பார்த்துவிடும் முடிவில் இருக்கின்றார் மெஸ்ஸி நம்ம ஊர் விணுசக்கரவர்த்தி பாணியில் சொல்வதாக இருந்தால் “கண்ணு, இங்கெல்லாம் நல்லாதாம்பா ஆடுற, ஆனா உலக கோப்பையில விட்ருதியேப்பா அங்கேயும் அடிச்சி விரட்டி உதைச்சி கப் ஜெயிச்சாதானே […]

அண்ணே ஒரே ஒரு சிறுத்தை கொடுங்க

“ஈழத்துல காட்டுப்பாதையில சிங்கள‌ண நொறுக்க நானும் தயமந்தி அக்காவும் போயிட்டு இருக்கோம், திடீர்னு என்னை காட்டுநாய் கடிச்சிட்டுகருணாநிதி அனுப்ப‌ மறுத்ததால தமிழ்நாட்டுல இருந்து மருந்து ஈழத்துக்கு போகல, எனக்கு காட்டு நாய் கடிச்சிட்டு மருந்து இல்ல, எனக்கு நாய்கடி விஷம் ஏறுது அண்ணனுக்கு தகவல் சொல்றாங்க‌அண்ணன் அமைதியா சொல்றாரு, எதுக்கு நான் சிறுத்தை புலி வளர்த்துட்டு இருக்கேன், இதை அறுத்து குழம்பு வச்சிகுடுங்க, விஷம் இறங்கிரும்அவ்வளவுதான், மட மடன்னு சிறுத்தைய அறுத்தாங்க குழம்பு வறுவல் சூப் எல்லாம் […]

சர்வாதிகாரியினை சட்டையினை கிழித்து அனுப்புகின்றது

1989ம் ஆண்டு சட்டபேரவையில் நிதி நிலை அறிக்கை வாசிக்க எழும்புகின்றார் கருணாநிதி, மிக மிக துணிச்சலாக கேட்கின்றார் ஜெயலலிதா “இந்நாட்டு ராணுவத்தை அவமதித்துவிட்டு , அமைதிபடையாக சென்று அடுத்தநாட்டில் செத்தும் ரத்தம் சிந்தியும் செத்தும் வந்த நம் நாட்டு ராணுவத்தை அவமதித்துவிட்டு, அந்நிய நாட்டு தீவிரவாதிகுழுவினை கொண்டாடிவிட்டு தேசதுரோகியான உங்களுக்கு இச்சபையில் பேசவோ நிதிநிலை அறிக்கை வாசிக்கவோ என்ன அருகைதை இருக்கின்றது?” ஆடிபோய் இருந்தது சட்டமன்றம், மறுகேள்வி கேட்க யாருக்கு பதில் உண்டு ஆனால் தன் வழக்கமான […]

குதர்க்க வழியில் எதிர்கொள்வது திமுகவினருக்கு கை வந்த கலை..

கடைசிகால திமுக ஆட்சி மைனாரிட்டியாக காங்கிரஸ் ஆதரவில் நடந்தது, மத்தியில் வசமாக பதவியினை வாங்கிய கருணாநிதி, மாநிலத்தில் காங்கிரசுக்கான மந்திரிபதவியினை கொடுக்க மறுத்தார் அவரின் சாதுர்யம் அது, சோனியா என்பவருக்கு ஒரு காலமும் காங்கிரஸ் முக்கியமில்லை தேசமும் முக்கியமில்லை என்பதால் அவரும் ஒன்றும் சொல்லவில்லை இதனால் சொக்கதங்கம் சோனியா என திமுகவினருக்கு இனிப்பான தலைவரானார் ஜெயா இதை குறிவைத்து மைனாரிட்டி திமுக என்றபொழுது திமுகவினர் என்ன சொன்னார்கள் தெரியுமா? “திருமதி ஜெயலலிதா?” இதெல்லாம் ஏற்றுகொள்ள கூடிய பதிலா? […]

ஜெயா மறுபடி பிறந்துவரட்டும்

ஆயிரம் சொல்லுங்கள் அவர் அக்கியூஸ்டாகவே இருக்கட்டும் முரசொலிமாறன், வைகோ திமுக ஊடாக ராஜிவ் கொலைக்கு பின்னும் இங்கு தலையெடுக்க முயன்ற புலிகளை அவர் அடக்கி வைத்தவிதம் தேசபற்றுமிக்கது திமுகவினரின் ஆட்டங்களை அவர்போல் அடக்கியவர் யாருமில்லை, மதுகடைகள் என்ற பெயரில் திமுகவினர் அபகரித்த கடைகளும் கட்டங்களும் கொஞ்சமல்ல, அதை முடக்கத்தான் கடைகாரர்களுடன் கடை நடத்துவோர் முறையான ஒப்பந்தம் செய்யவேண்டுமென்றார் அதையும் மீறி அட்டகாசங்கள் பார் வடிவில் வந்தபொழுது டாஸ்மாக்கை அரசே நடத்தும் போங்கடா என்றார், திமுகவுக்கு அது பலத்த […]

கருணாநிதி தொடங்கிவைத்த வாதம் அது

அந்த வாதம் ராஜிவ் கொலையில் திமுக சிக்கியதிலே இருந்து வந்தது, கருணாநிதி தொடங்கிவைத்த வாதம் அது மிக சாமார்த்தியமாக 1983 தொடக்கத்தில் இருந்தே புலிகளை ஆதரித்த எல்லோரையும் விசாரிக்க வேண்டும் என கதையினை மாற்றபார்த்தார் ஆனால் விசாரணை குழு என்ன அறிவாலய கூட்டமா? கைதட்ட ? அது தெளிவாக சொன்னது “அய்யா, புலிகளை காங்கிரஸ் திமுக அதிமுக பாஜக என எல்லோரும் ஆதரித்த காலம் உண்டு, ஆனால் என்று 1987 இந்திய அமைதிபடையினை அவர்கள் எதிர்த்து இந்திய […]

ஈழதமிழர் செத்துகொண்டிருந்தால் தமிழக அல்லக்கைகள் பொங்குவார்கள்

ஈழதமிழர் செத்துகொண்டிருந்தால் தமிழக அல்லக்கைகள் பொங்குவார்கள், ஈழ தமிழருக்கு யாராவது நல்லது செய்தால் அல்லது நல்லது செய்ய முயற்சித்தால் இவர்கள் ஏக மவுன நிலைக்கு ஜென் நிலைக்கு சென்றுவிடுவார்கள், தமிழக பத்திரிகையும் சினிமாக்காரி இடுப்புக்கு சென்றுவிடும் ஆம் இதுவரை ராஜிவ்காந்திக்கு பின் எந்த முதல்வரும் கையிலெடுக்கா விஷயத்தை ஈழதமிழருகாக கையில் எடுக்கின்றார் மோடி விஷயம் ஒன்றுமில்லை, இந்திரா ஈழதமிழருக்கு என்ன தீர்வு வைத்திருந்தார் என்பது அவருக்குத்தான் தெரியும் அதை சொல்லாமலே இறந்தார் ராஜிவ் இலங்கையின் கிழக்கு மற்றும் […]

மந்தகாச புன்னகை வீசுகின்றது சாமி

நித்திசாமி தன் கைலாச நாட்டை அங்கீகரிக்கும்படி ஐ.நா சபையின் கதவுகளை தட்டிகொண்டிருக்கின்றார், என்னதான் அவரின் சீட கோடிகள் ஞானத்தின் எல்லையினை தொட்டாலும் ஐ.நா அனுமதிக்க சட்டபுத்தகங்களை திரட்டுகின்றன‌ சாமி தன் மனுவில் தாம் உலகெல்லாம் இருக்கும் அனாதை, ஆதரவற்ற, ஞானமற்ற இந்துக்களுக்கு நாடு அமைத்து அடைக்கலம் கொடுத்து வாழவைக்க போவதாக சொல்லியிருகின்றார் இந்தியா தன்னை கொல்ல பார்ப்பதாகவும் தன்னை கூட்டுகொலை செய்யதிட்டமிட்டிருப்பதாகவும் சொல்லியிருக்கும் சாமி இன்னும் பல விஷயங்களையும் சொல்லிவிட்டார் அவர் நாட்டில் குடியேற விரும்புவோர் அவரின் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications