பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உடல்பேறு குறைந்தோர் என வரவேண்டிய வார்த்தை

உடல்பேறு குறைந்தோர் என வரவேண்டிய வார்த்தை தமிழ்நாட்டில் மாற்று திறனாளி ஆயிற்று, எந்த திறமைக்கு மாற்று என கேட்டால் பெயர் வைத்தவனுக்கே தெரியாது பிறப்பினால் உடல்பேறு குறைவது கொடுமை, பிறப்பிலே இருந்து இருக்கும் அக்குறை பெரிதும் அவர்களுக்கு தெரியாது பழகியிருக்கும் அதிலும் சாதித்தோர் ஏராளம் உண்டு, சுழற்பந்து வீச்சாளர் சந்திரசேகர் முதல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் வரை அப்படியே ஒரு கண் இழந்தும் ஒரே ஒரு கண்ணால் சாதித்தவர் ஏராளம், தளபதி நெல்சன், மோசே தயான் முதல் […]

எப்படி தீண்டாமை சுவராகும்?

அது எப்படி தீண்டாமை சுவராகும்? அவன் நிலத்து எல்லையில் அவன் சுவர் கட்டியிருக்கின்றான், இது எல்லோரும் கட்டும் ஒரு விஷயம். கட்டிய சுவர் வலுவானதா? உறுதியாக கட்டபட்டதா என்பதுதான் விஷயம் மாறாக தீண்டாமைக்காக கட்டபட்டது என்பது மகா மகா அபத்தம் அறிவாலயத்து காம்பவுண்டு சுவரும் , விசிக அலுவலக சுவரும் தீண்டாமை சுவரா?

மில்லியன் டாலர் கேள்வி

விக்ரம் லேண்டர் சிதறிகிடக்கும் பாகங்களை கண்டறிந்துவிட்டதாக நாசா சொல்லிற்று, இந்தியாவின் தயாரிப்பு ஒன்று உடைந்து கிடப்பதில் அவ்வளவு சந்தோஷம் இதுபற்றிய ஆய்வில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் தீவிரமாக இருந்தார் எனவும் அவர்மூலமே இதைஉறுதி செய்ய முடிந்தது எனவும் நாசா சொல்கின்றது அவர் இங்கிருந்து கண்டறிய நாசா எதற்கு? சரி கண்டறிந்தவரை ஏன் தமிழகத்திலே விட்டு வைத்திருகின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை எப்படியாயினும் இந்தியா நிலவில் தொலைத்ததை ஒரு இந்தியன் கண்டறிந்துவிட்டான் ஆனால் இது விக்ரம் லேண்டரா என்றால் அங்குதான் […]

குதிராம் போஸ்

மிக சிறிய வயதிலே போராட வந்ததாக சொல்லி தனக்கும் தன் 70 தலைமுறைக்கும் சேர்த்துவிட்ட தமிழக திராவிட அரசியல்வாதிகளைத்தான் பலருக்கு தெரியும் மிக சிறிய வயதில் இந்தியாவுக்கு போராட வந்து நாட்டுக்காய் செத்த பலரை நமக்கு தெரியாது கவனியுங்கள், ஏழையாக செத்த ஒரு திராவிட தலைவனையும் நீங்கள் பார்க்கவே முடியாது, ஆனால் வரும்போது வெற்றுகையோடுதான் வருவார்கள் பிச்சைக்காரனாவது ஒரு திருவோடு ஏந்தி தெருவில் வருவான் அதுவுமில்லாமல் வந்து தெருவினையே வாங்குபவர்கள் திராவிட கோஷ்டிகள் அப்படிபட்டவர்கள் இருக்கும் இந்தியாவில் […]

கட்டியவன் யார்?

இவ்வளவு நடந்திருக்கின்றது, அந்த சுவருக்கு சொந்தக்காரன் யார்? கட்டியவன் யார்? அவன் மேல் நடவடிக்கை என்ன? என ஒரு செய்தியும் காணவில்லை. அரசு தரப்பிடம் பதிலே இல்லை தமிழக ஊடக தர்மம் அப்படி இருக்கின்றது, தமிழக அரசுக்கும் கொங்கு பாசம் அதிகம் முக ஸ்டாலின் ஓடி சென்று பார்த்திருக்கின்றார், அவரும் சுவருக்கு சொந்தக்காரன் யார் என கேட்கவே இல்லை, தானாக முளைத்த சுவர் என அவர் நம்பிகொள்வார் போல‌ இது பற்றி கேட்டால் “சுவர்தான் இடிந்துவிட்டதே இனி […]

நாம் 2012ம் ஆண்டே சொன்னோம்

நீங்களெல்லாம் அங்கிள் சைமனின் ஈழகாமெடியினை இப்பொழுது பார்க்கின்றீர்கள், நாம் 2012ம் ஆண்டே சொன்னோம் இவரை ஏன் கூலிகுரல் என்கின்றோம் என்றால் இதனால்தான், அன்று ஜெயலலிதா முதல்வராக இருந்தார் இவர் கருணாநிதியினை திட்டிகொண்டிருந்தார் அப்பொழுது ஒரு எம்ஜிஆர் விழா நடந்தது, இவரை கூலிக்கு பேச அழைத்தார்கள் அதுதான் இந்த வீடியோ அதில் நீங்கள் 6ம் நிமிடத்தில் இருந்து பாருங்கள், அதே பன்றிவேட்டை காமெடி அதாவது இவருக்கு ஆமைகறியினை பிரபாகரன் ஊட்டியபொழுது ராம்சந்திரன் எவ்வளவு நல்லவன் தெரியுமா என பிரபாகரன் […]

நாம் என்றுமே தேசியவாதி

நாம் நயினார் நாகேந்திரனுக்காக எழுதுகின்றோம் என சொல்லும் அற்ப மானிட திமுக மற்றும் பிரிவினைவாத கைகூலிகளுக்கு சொல்லிகொள்வது இதுதான் நாம் என்றுமே தேசியவாதி, ஒரு காலமும் குறுகிய மாநில சிந்தனையில் நாம் இருந்ததில்லை. எக்காலமும் தேசிய நிலைப்பாடே முன்பு கூட புலிகளுக்கு கருணாநிதி செய்த உதவியினை சொன்னோமே தவிர, திமுககாரனாக இருந்ததே இல்லை இப்பொழுதும் நாம் பாஜக அல்ல, காரணம் இன்னும் சில ஆண்டுகளில் இவர்கள் தவறு செய்யும்பொழுது இவர்களையும் நாம் கண்டிப்போம். நல்ல இந்தியன் என்பவன் […]

17 பிணங்களையும் தலித் என சாதிபிணமாக மட்டுமா பார்ப்பாய்?

அட பரிதாபத்துகுரிய தமிழகமே, 17 பிணங்களையும் தலித் என சாதிபிணமாக மட்டுமா பார்ப்பாய்? செத்தவனை கூட சாதி, மதம் என்றுதான் அடையாளம் காட்டும் அளவா மாறிப்போனாய்.. அவர்கள் ஏழைகள் என்றோ, பொருளாத்தில் குறைந்தவர்கள், நல்வீடு அமைக்க வழியற்ற வறியவர்கள் என உண்மையினை சொன்னால்தான் என்ன? என்று மக்களை வறியவர் என்றும், ஏழைகள் என்றும், உதவி தேவைபடும் பிரிவு என பிரித்து சொல்லாமல் சாதி, மதம் என வேறுவகையில் அடையாளபடுத்தி அரசியல் செய்வாயோ அதுவரை நீ திருந்தபோவதே இல்லை […]

இந்திய எதிர்ப்புகாக ஊதிபெரிதாக்கட்ட ஒரு பிம்பம்

திருச்செந்தூர் கோவிலில் மற்றசாதி நுழைய தடை இருந்தது அதை பெரியாரும் அவரின் இயக்கமும் போராடி நீக்கிற்று என எவனாவது கிளம்பினால் அவனை திருசெந்தூர் ஆலய கோவில் தூணில் கட்டி வைத்து அடிக்க சங்கம் தீர்மானித்திருக்கின்றது ஆம், அப்படி ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கின்றது திருசெந்தூர் ஆலயம் மிக மிக பழமையானது முழுக்க பாண்டிய வம்சத்தாரிடமே அது இருந்தது, அவர்கள் காலத்துக்கு பின் நாயக்க மன்னர்கள் அதை வணங்கினர் அந்த மங்கம்மாளின் புகழ்பெற்ற சாலைகள் கூட எல்லாமும் திருசெந்தூர் நோக்கியே […]

தோமா எனும் தாமஸ் இந்தியாவுக்கு வந்தார் எனும் ஆதாரம் எதுவும் உறுதியாக இல்லை

தோமா எனும் தாமஸ் இந்தியாவுக்கு வந்தார் எனும் ஆதாரம் எதுவும் உறுதியாக இல்லை, நாம் முன்பே சொன்னபடி பைபிளில் இயேசுவுக்கு பின் சீடர்களுக்கு பரிசுத்த ஆவி வந்து அவர்கள் யூதரல்லா மக்களுக்கு இயேசுவினை போதிக்க தொடங்கும் பொழுது அந்த ஆவி அவர்களை மேற்கு நோக்கித்தான் ஏவிற்று இதை அப்போஸ்தலர் நடபடிகள் எனும் புத்தகம் தெளிவாக சொல்கின்றது, ஆக ஒரு அப்போஸ்தலனும் முதலாம் நூற்றாண்டில் இந்தியா பக்கமே வரவில்லை கிறிஸ்துவின் சீடர்களில் தோமா வித்தியாசமான பேர்வழியாக இருந்திருக்கின்றான், எதையுமே […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications