சர்.சிவி ராமன், சீனிவாச ராமானுஜம் மற்றும் ஜெகதீச சந்திரபோஸ்
இந்தியாவின் ஞான மரபிலும் இந்து ஆன்மீக மரபிலும் கலந்து உலகம் வியக்கும் கருத்துக்களை இந்த நூற்றாண்டில் கொடுத்தவர் பலர் ரபீந்திரநாத் போன்ற கவிஞர்கள் சிலர், இந்து மதத்தில் பொதிருந்திருக்கும் அதிசயங்களை இன்றைய விஞ்ஞானத்தோடு பொருத்தி உலகை அதிசயவைத்தவர் வெகுசிலர் அவர்களில் சர்,சிவி ராமன், சீனிவாச ராமானுஜம் மற்றும் ஜெகதீச சந்திரபோஸ் ஆகிய மூவரும் மறக்கமுடியா ஞானிகள், இந்துமததத்தில் மூழ்கி விஞ்ஞான முத்தெடுத்தவர்கள் அவர்கள் ராமானுஜம் ஜாதக கணகீடுகளுக்காக கணிதம் கற்று அதிலே மூழ்கி கணித விஞ்ஞானியானான், இன்றும் […]