பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நான் ஏன் வந்தேன், நான் ஏன் இப்படி ஆனேன்?

ராமாயணத்தில் ஒரு காட்சி உண்டு, ராமன் கலங்கி சொல்வான் “நான் ஏன் வந்தேன், நான் ஏன் இப்படி ஆனேன்? அந்த சீதை பலமிக்கவள், அந்த வில்லை அவளே ஒரு கையில் தூக்கினாள் அதை கண்டபின்பே அவளுக்கு சமமான கணவன் வேண்டுமென வில்லுக்கு நாணேற்றும் பந்தயம் வைத்தான் ஜனகன் ஆம் அவள் நினைத்தால் ராவனனை கொன்றிருக்கலாம் ஆனால் கொல்லவில்லை அந்த வாலி நினைத்தால் ராவனனை கொன்றிருக்கலாம் அவனும் கொல்லவில்லை இதோ இந்த அனுமன் நினைத்தால் கொன்றிருக்கலாம் , அவனும் […]

இன்றோடு அதற்கு முற்றுபுள்ளி வைத்தாயிற்று

இந்த விவகாரத்த்தில் ஆர்.எஸ்.எஸ் , பாஜக காரணம் என சொல்வதெல்லாம் முழு நியாயமில்லை பாபர் மசூதி கட்டும் பொழுது ஆர்.எஸ்.எஸ் இல்லை, பாஜக இல்லை பாபரையும் முழுக்க குறை சொல்லமுடியாது, அந்த பூமி மரியாதைகுரிய பூஜித்தலுக்குரிய இடமாய் அன்றே இருந்தது. பாபர் கடைசியாக வந்த ஆப்கானியர் அவருக்கு முன்பு வந்தவர் எல்லாம் கொள்ளை அடித்து ஓடும் கூட்டமாய் இருந்தனர் பாபர் இந்தியரில் ஒருவராக ஆள எண்ணினார், இந்தியர் வணங்கும் இடத்தில் தானும் வணங்கி அவர்களின் அன்பை பெற […]

பெரும் சிக்கலுக்கு இன்று தீர்ப்பு வழங்கபட்டிருக்கின்றது

சுதந்திரத்திற்கு முன்பு 400 ஆண்டுகளாகவும் சுதந்திரத்துக்கு பின் 70 ஆண்டுகளாக ஆக கிட்டதட்ட 500 ஆண்டுகளாக இழுத்துகொண்டிருந்த பெரும் சிக்கலுக்கு இன்று தீர்ப்பு வழங்கபட்டிருக்கின்றது உலகமே உற்றுபார்த்த வழக்கில் மிக மிக நியாயமாக , தேர்ந்தெடுக்கபட்ட வார்த்தைகளை கொண்டு , எல்லா கோணத்திலும் அலசி ஆராய்ந்து எதிர்காலத்தில் சிக்கலே வராத அளவு தீர்ப்பு வழங்கியிருகின்றது உச்ச நீதிமன்றம் மசூதி வெறும் நிலத்தில் கட்டபடவில்லை, கட்டம் இந்து கோவிலென ஆதாரமில்லை என எல்லா நியாங்களையும் சொல்லிவிட்டு, சூழலின் அடிப்படையிலும் […]

மாவீரன் மகிந்த ராஜபக்சே வாழ்க..

அடுத்த இனம் தமிழ் பேசும் அழகே அழகு.. அங்கிள் சைமன், வைகோ போன்றோர் தூக்குகயிறை தேடும் நேரம் இது… எப்படியோ மோடிக்கு ஐடியா கொடுத்துவிட்டார் ராஜபக்சே, இனி மோடி சும்மா இருப்பாரா என்ன? மாவீரன் மகிந்த ராஜபக்சே வாழ்க.. https://m.facebook.com/story.php?story_fbid=1565185243530329&id=629999347048928

என்னமோ போங்கடா…

அடேய், ராஜராஜ சோழன் கடைசி காலத்தில் தஞ்சை கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து செத்தானாம், எமக்கென்னமோ அவன் கருவூர் சித்தரின் ஞான திருஷ்டியில் இதை எல்லாம் பார்த்து தற்கொலை செய்ததாகவே தோன்றுகின்றது அதென்ன ராவணன் குரூப்ஸ்? துரியோதனன் என்ன பாவம் செய்தான்? அவனை ஏன் சாதியினை விட்டு நீக்கினீர்கள்? கட்ட பஞ்சாயத்து, நில ஆக்கிரமிப்பினை சொல்லி கொடுத்ததே அவன் தானே என்னமோ போங்கடா… ஓ.. மூவேந்தரும் நீங்களா? இந்த கடையேழு வள்ளல் எல்லாம் நாடாரில் இல்லையா? அதானே […]

ரஜினி அரசியலுக்கு வருவது என்பது

புராணத்தில் ஒரு காட்சி உண்டு, தசரதனுக்கும் பரசுராமனுக்கும் முட்டிகொள்ளும். பரசுராமன் தசரதனை தொலைத்துவிடுவது என வருவான் பரசுராமனின் கோபம் பொல்லாதது என உணர்ந்த தசரதன் விசுவாசமித்திரரிடம் சரணடைகின்றான் அவர் ஒரு யோசனை சொல்கின்றான் “மன்னா பரசுராமனை வெல்ல நம்மால் முடியாது ஆனால் அவன் தர்மத்துக்கு கட்டுபடுவான், ஆம் மணகோலத்தில் நிற்பவர்களை கொல்ல கூடாது என்பது தர்மம், ஆகையால் அவன் வரும் பொழுது நீ மணகோலத்தில் நில் அவன் கொல்லமாட்டான்” இதனால் நாளுக்கொரு திருமணம் செய்து மணகோலத்தில் நின்றாராம் […]

ரஜினி தன் வார்ததைகளை திருத்தி கொள்வது நல்லது

ரஜினி பாஜகவாக இருக்க வேண்டிய அவசியமில்லை, காவி கட்டி இமயமலைக்கு செல்வதெல்லாம் அவரின் சொந்த விருப்பம்ஆனால் இஸ்லாமும் கிறிஸ்தவமும் தோன்றுமுன்னே அந்த தெய்வீக குறளை எழுதிய வள்ளுவன் இந்து முனி அல்லாமல் யார்?அதை ஏன் அவர் சொல்லவில்லை, ஆன்மீகத்தில் கரைந்தவர் என்றவகையில் அவருக்கு அது நன்றாக தெரியும், ஆனால் திமுகவினையும் கலாநிதி மாறனையும் பகைத்து தன் படத்தை கெடுக்க அவர் விரும்பவில்லை என்பது மட்டும் தெரிகின்றதுமவுனமாக அதை கடந்திருக்கலாம் மாறாக வள்ளுவன் சிக்கமாட்டார் என சொன்னது சரியல்ல. […]

ரஜினியானவர் எம்மை காப்பாற்றிவிட்டார்

“காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும் ஞாலத்தின் மாணப் பெரிது” ஆதிபகவனின் அருளால் ரஜினியானவர் எம்மை காப்பாற்றிவிட்டார், இனி எம் சிலைக்கோ எமக்கோ குறிப்பாக திமுகவினரிடம் சிக்கி படாத பாடு படும் எம் குறளுக்கோ ஆபத்தில்லை

மகிழ்ச்சி நிலைக்க பிரார்த்திப்போம்

திருவிழா முடிந்த ஊரில் பந்தலை , மின் விளக்குகளை பிரிப்பது போல தன் எஸ் 400 உட்பட பல விஷயங்களை சிரியாவில் இருந்து அகற்றுகின்றது ரஷ்யா ஐ.எஸ் தலைவனை போட்டு தள்ளியாகிவிட்டதால் இனி ஐ.எஸ் பயம் இல்லை, குர்துகளும் சைலன்ட் மோடுக்கு போயாகிற்று, அமெரிக்கா அமைதி என்பதால் அரசுக்கு எதிரான போராளிகளும் மல்லாக்க படுத்தாயிற்று இதில் டிரம்பே முன்பு தீவிரவாதிகளுக்கு எதிராக எமது யுத்தம் என்ற நிலையில் இருந்து சிரிய எண்ணெய் வயல்களுக்கு அதாவது வடக்கே ஈராக்கையொட்டிய […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications