பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திராவிட குஞ்சுகள் களைத்துபோய் திண்ணையில் மல்லாக்க கிடக்கின்றன பாவம்

அக்காலத்தில் ரஷ்ய கம்யூனிஸ்டுகளுக்கு ஒரே எதிரி போப்பாண்டவர், சீன கம்யூனிஸ்டுகளுக்கு எதிரி தலாய்லாமா நம்ம ஊர் கருப்பு சட்டைகளுக்கு எதிரி காஞ்சி பெரியவர் அதில் ரஷ்யர்கள் திருந்திவிட்டார்கள், பாதிபேர் போப் பக்கம் வந்தாயிற்று மீதி இஸ்லாமும் இந்துமதமாகவும் திரும்பியாயிற்று சீன கம்யூனிஸ்ட் சும்மா தலாய்லாமா மேல் கம்பு சுற்றுகின்றார்கள், அவர்மேல் சிறு கீறல் பட்டாலும் சீன அரசை சீன மக்கள் சரித்துவிடுவார்கள் என்பது அவர்களுக்கு தெரியும், இதுகாலமும் லாமா தில்லாக உலகம் சுற்ற அதுதான் காரணம் இந்த […]

தேவரே சொன்ன சாட்சி இதோ..

கண்களை மூடி கேளுங்கள், தேவரின் குரலும் அந்த தமிழும் அவ்வளவு அழகானது, கேட்டுகொண்டே இருக்கலாம் போன்ற சுகம் அவர் அழகாக சொல்கின்றார் வள்ளுவன் என்பவன் திருவள்ளுவ நாயனார் இதுதான் அன்றிருந்த வழக்கு, வள்ளுவன் என்பவன் வள்ளுவ நாயனார் என்றே தென்னகத்தில் அறியபட்டான், தெய்வமாக வணங்கவும் பட்டான். எந்த தெய்வமாக? சாட்சாத் இந்து தெய்வமாக‌ தேவரே சொன்ன சாட்சி இதோ.. https://m.facebook.com/story.php?story_fbid=10206753501151857&id=1704715567

சபரிமலை செல்கின்றார் சிம்பு

சபரிமலை செல்கின்றார் சிம்பு பட வாய்ப்பெல்லாம் இல்லாமல் இருப்பதால் நிச்சயம் விரதங்களை கடைபிடித்திருப்பார் என்பது புரிகின்றது மலையாளத்து மருமகனாக நயனுடன் செல்லவேண்டிய சிம்பு இன்று சாமியார் கோலத்தில் அதே மலையாளத்துக்கு செல்வதெல்லாம் விதியல்ல அவரே தேடிய கதி இவர் சபரிமலைக்கு செல்லும் வழியில் கேரளாவின் எடத்துவா நோக்கி மைக்கேல் ராயப்பன் சென்றுகொண்டிருக்கலாம் என்கின்றார்கள்.. பெரியார் குத்து பாடிய சிம்பு , சுவாமி அய்யப்பன் காலில் விழுவதெல்லாம் அவன் அருள் அன்றி வேறென்ன?

மற்ற கோஷ்டி தயாரா? முடியுமா?

வள்ளுவன் எல்லா மதத்துக்கும் பொதுவானவன் சரி, அவனை இந்து கோவிலில் ஒரு சன்னதியில் வைத்து அனுதினமும் கடவுள் வாழ்த்துபாட இந்துக்கள் தயார்ஏற்கனவே சில கோவில்களில் வள்ளுவ வழிபாடு உண்டுஅவனை தங்கள் ஆலயத்தில் வைத்து வழிபடமற்ற கோஷ்டி தயாரா? முடியுமா?

தமிழ்நாட்டில் கொத்தடிமை கலாச்சாரம் பெருகிவருவது கவலையளிக்கின்றது

தமிழ்நாட்டில் கொத்தடிமை கலாச்சாரம் பெருகிவருவது கவலையளிக்கின்றது, திமுக அதிமுக காங்கிரஸ் கொத்தடிமைகளை விடுங்கள். அவைகள் அடிமை வேடம் பூண்ட நரிகள் வாய்ப்பு கிடைத்தால் கணிசமாக சம்பாதிக்கும் இது ஏழை எளியவர்களை, ஏனென்று கேட்க நாதியில்லாதவர்களை கொத்தடிமையாக்கும் விஷயம், நிறைய வந்து கொண்டே இருக்கின்றன, வறுமையும் அறியாமையும் அவர்களுக்காக கேள்வி கேட்க யாரும் இல்லா அபல நிலையினையும் பலர் தனக்கு சாதகமாக்குகின்றனர் சமீபத்தில் ஒரு குழந்தை செத்து தன் பெற்றோர் கொத்தடிமையாய் இருந்ததை உலகுக்கு சொன்னது, அக்குடும்பம் மீட்கபட்டதா […]

நாடு முழுக்க பாதுகாப்பினை பலபடுத்துகின்றார்கள்

நாடு முழுக்க பாதுகாப்பினை பலபடுத்துகின்றார்கள், அயோத்தி தீர்ப்பு விவகாரம் என்றாலும் கூட இப்பொழுதே சலசலக்கும் அவசியமில்லை ஐ.எஸ் தலைவன் கொல்லபட்ட நிலையில் ஐரோப்ப்பா அமெரிக்காவில் அவர்கள் நுழையமுடியா நிலையில் கிழக்காசியாவில் அவர்கள் ஆடலாம் என்ற எச்சரிக்கை அல் பத்தாதி கொல்லபட்ட அன்றே வெளியானது கூடுதலாக பாகிஸ்தான் பிரதமரின் உயிருக்கே ஆபத்து போன்ற செய்தியும் கசிந்தன‌ காஷ்மீர் விவகாரம், அல்பத்தாதி சாவு , சிரிய சறுக்கல் இவை எல்லாம் அந்த தீவிரவாதிகளை பழிவாங்கியே தீரவேண்டும் எனும் புள்ளியில் வெறியேற்றி […]

அந்த வரலாற்று இடத்தை அவருக்குத்தான் கொடுக்கவேண்டும்

இளையராஜா இசை அமைக்க வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன, இந்த 40 ஆண்டுகளும் அவர் எங்கு இசை அமைப்பார் என்றால் பிரசாத் ஸ்டூடியோவில்தான் இசை அமைப்பார், அந்த ஏ.எல் பிரசாத் என்பவர் தான் பயன்படுத்திய அறையினையே கொடுத்திருந்தார் இளையராஜாவின் சாகா வரம்பெற்ற பாடல்கள் இங்கிருந்துதான் உதயமாயின, அப்பாடலின் கருவறை அது கர்ப்பகிரகமும் அது, இசையின் சன்னதி அது அப்படிபட்ட ஸ்டூடியோவில் இதுகாலமும் சிக்கல் இல்லை. பிரசாத் ஸ்டூடியோ நிதிசிக்கலில் சிக்கியபின் இளையராஜாவிடன் வாடகை கேட்டிருகின்றார்கள், அவரும் என்ன […]

மனிதன் எதற்கு உழைக்கின்றான்?

மனிதன் எதற்கு உழைக்கின்றான்? அவனுக்கு உணவும் உடையும் தங்க இடமுமே அவசிய தேவை, வேறு எல்லாம் இதற்கு அடுத்தால்தான் கோவையில் ஒருவன் இதை தேடியிருக்கின்றான் , வயது குறைவு என்பதால் முதியோர் இல்லத்திலும் இடமில்லை, சாமியார் ஆவதும் சிரமம் என்பதால் அதையும் அவன் தேடவில்லை இருமுறை விவாகரத்தானதில் மனிதன் கடும் சோகத்தில் உணவு தங்குமிடத்துக்கு பாதுகாப்பான இடம் எது என தவம்புரிந்ததில் ஞானம் விளங்கியிருக்கின்றது உடனே அவன் தீவிரவாதியானான், அதாவது தான் ஒரு தீவிரவாதி எனவும் ஈரோட்டுக்கே […]

இந்தியா அதில் இணையாது

Regional Comprehensive Economic Partnership (RCEP) ‘ஆர்செப்’ எனப்படும், 16 நாடுகள், சீனா ஜப்பான் தென்கொரியா ஆஸ்திரேலியா என கிழக்காசிய நாடுகள் 16 அடங்கிய பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பில் இணையும்படி கேட்டுகொள்ளபட்டதை மோடி மறுத்து இந்தியா அதில் இணையாது என சொல்லிவிட்டார் ஒருவகையில் அது நல்லதும் கூட‌ 1990களில் மன்மோகன் சீர்திருத்தம் என்ற பெயரில் தாராளமயத்தினை அனுமதித்தார், எல்லோரும் எதிர்த்தனர் ஆனால் அவரும் சிதம்பரமும் கண்டுகொள்ளவில்லை, விளைவு விலைவாசி எகிறி என்னவெல்லாமோ நடந்து நாட்டின் பணவீக்கம் […]

இந்துமதத்தின் மூல பாஷை எல்லாம் படித்தால் உங்களுக்கு உண்மை தெரியும்

நேற்று நாம் ஓளவையார் பற்றி எழுதும் பொழுது ஒரு திராவிட பதர் தன் வழக்கமான பைத்தியகார புத்தியுடன் பிரம்மா தன் மகள் சரஸ்வதியினையே மணந்தானே அவள் ஏன் தப்பவில்லை என எகத்தாளம் பேசிற்று அந்த வம்பன் இங்குதான் பேச முடியும் எங்கே பைபிளை புரட்டட்டும் பார்க்கலாம், லோத் என்பவன் தன் மகள்களை கூடிய கதை அல்ல, ஆதிஆகமமே தொடக்கமே பிரம்மன் கதைதான் ஆம் ஆதாம் என்பவன் எலும்பில் இருந்து கடவுள் ஏவாளை படைத்தார், ஆதாமின் உடலில் இருந்து […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications