பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

என்ன நடக்குமோ தெரியவில்லை

விக்ரம் என்றொரு பழைய கமலஹாசன் படத்தில் ஒரு ராஜா இருப்பார், ஆனால் சத்தியராஜ் அந்த ராஜாவினை ஆட்டி வைத்துகொண்டிருப்பார் அப்படி டிரம்பும் விக்ரம் படத்து அம்ஜத்கானாக மாறிவிட்டார், சிரியாவில் இருந்து வெளியேறுகின்றோம் என அவர் சிலதினங்களுக்கு முன்பு சொன்னதை அவர் மண்டையில் தட்டி மறுத்து சொல்ல வைத்திருக்கின்றது ஒரு சக்தி சிரியாவில் இருந்து அமெரிக்கா வெளியேறாது அது வடக்கில் ஈராக்கிய ஒட்டிய எண்ணெய் வயல்களுக்கு காவல் இருக்கும் என சொல்லிவிட்டது அமெரிக்கா டிரம்பினை ஏதோ ஒரு சக்தி […]

கோவில் சொத்தை தொட்டவனும் கெட்டான் எடுத்தவனும் கெட்டான்

சென்னை கோட்டையில் இருப்பதால் அமைச்சர்கள் அக்கோட்டை நிலத்தை பட்டா போடமுடியாது, கோவில் நிலங்களை அங்கு குடியிருப்போருக்கு கொடுக்க அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாதுஆலயம் என்பது தனிபட்ட விவகாரம், அதற்கு அறநிலையதுறை என்றொரு அராஜக துறையினை அமைத்ததே மாபெரும் தவறுஇங்கு மசூதிகளும் வேளாங்கண்ணி போன்ற ஆலயங்களும் அவரவரிடம் இருப்பது போலவே இந்து ஆலயங்களையும் அவற்றின் சொத்துக்களையும் ஆலய நிர்வாகத்திடமே விட்டுவிட வேண்டும்அரசுக்குத்தான் அறிவில்லை என்றால் ஆலய சொத்துக்களை பட்டா போட வரிசையில் நிற்பவருக்குமா யோசனை இல்லைசிவன் சொத்து குல […]

தமிழக தினம்

கிட்டதட்ட 630 நாடுகளை பிடித்து வெள்ளையன் உருவாக்கியது பிரிட்டிஷ் இந்தியா, இரு வகையாக ஆண்டுகொண்டிருந்தான் ஒன்று வெள்ளையன் ஆளுநர், இன்னொன்று வைஸ்ராய்களின் மேலாண்மையினை ஏற்றுகொண்ட உள்ளூர் மன்னர்களால் சமஸ்தானம் என அழைக்கபட்டது, உச்ச அதிகாரம் வெள்ளையனுக்கே. மெட்ராஸ் ஸ்டேட் எனப்பட்ட பகுதிக்கு கவர்ணர் உண்டு, மைசூர், ஐதரபாத், திருவாங்க்கூர் எல்லாம் சமஸ்தான வகையறா மன்னர்தான் உண்டு, அதாது இவை 4ம் கலந்துதான் பெரியார் சொன்ன திராவிட நாடு பிரிட்டன் அரசு கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து இந்தியாவினை கையகபடுத்திய பின், […]

இந்திய ஜெர்மன் உறவில் இது புது அத்தியாயம்

உலகில் மகா சக்திவாய்ந்த நாடு ஜெர்மன், பெரும் ராணுவபலம் இல்லை எனினும் மிக வலுவான பொருளாதார சக்தி அது. என்ன இருந்தாலும் ஹிட்லரின் பூமி அல்லவா? அதனால் அந்நாடு வலுவான ராணுவம் அமைத்துவிட கூடாது என்பதில் பல நாடுகளுக்கு கடும் ஆசை ஜெர்மனும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அதன் போக்கில் வளர்ந்து நிற்கின்றது, இன்று ஐரோப்பாவினை ஆட்டிவைக்கும் தேசம் அதுதான். பிரிட்டன் எல்லாம் பிடி இழந்தாயிற்று எலக்ட்ரானிக்ஸ் நுட்பத்தில் யாரும் இருக்கலாம் ஆனால் மிக கடுமையான விஷயமான […]

மக்கள் நலமும் அரசுக்கு வரியும் மகா முக்கியம்

விஜய் சேதுபதி மான்டி எனப்படும் பலசரக்கு மளிகைக்கான ஆப்ஸ் விளம்பரத்துக்கு வந்ததை கண்டிக்கின்றார்கள், இதெல்லாம் வியாபாரிகளை ஒழித்துவிடும் இவர் படத்தை ஆண்லைனில் ஓடவிடுவாரா என ஏக இம்சைகள் இவர்கள் எந்த காலத்தில் இருக்கின்றார்கள் என்பதே தெரியவில்லை, காலத்தோடு ஓடாத எதுவும் நிலைக்காது, மாட்டு உழவுகள் டிராக்டர் முன் நிற்காது பழைய பாகவதர் கால படங்களை இனி எடுக்க முடியாது ஏன் பிலிம் கம்பெனியே மூடபட்டு டிஜிட்டல் உலகமாகிவிட்டது அந்த பிலிம் கம்பெனி தொழிலாளர் கதி என்ன? இந்த […]

எடியூரப்பா அழிச்சாட்டியம் செய்வதில் எமக்கு உடன்பாடில்லை

திப்பு சுல்தானின் பிறந்தநாளை கொண்டாடமாட்டோம் என எடியூரப்பா அழிச்சாட்டியம் செய்வதில் எமக்கு உடன்பாடில்லைநிச்சயம் திப்பு சுல்தான் மைசூர் மன்னனின் பரம்பரை அல்ல, இடையில் அந்த அரசை ஹைதர் அலி கைபற்றுகின்றான், அவன் வாரிசாக திப்பு அமர்கின்றான்ஆனால் மிகபெரும் பொற்காலமாக அவன் காலம் திகழ்ந்திருக்கின்றது இன்றைய ஐரோப்பிய நாடுகளுக்கு இணையான செல்வம் அவன் ஆட்சியில் இருந்திருகின்றது, ஆட்டோமான் அரசுக்கு பின் உலகில் நோக்கபடும் இஸ்லாமிய அரசனாக அவன் இருந்திருக்கின்றான்நெப்போலியன் தேடிய மாவீரனும் திப்புவேதிப்புவின் வாள்முதல் அவன் படையில் பயன்படுத்திய […]

இந்தியாவின் கரும்புலி

இது ரவீந்திர கவுசிக்கின் நினைவு நாளில் எழுதியது, இன்று என்னாயிற்றோ தெரியவில்லை ஆளாளுக்கு அவனை பிடித்து இழுக்கின்றார்கள் நாமும் இழுப்போம் உலகில் ஏகபட்ட உளவாளிகள் உண்டெனினும் அவர்களுக்கெல்லாம் பகவான் கண்ணனே வழிகாட்டி பாரதபோரின் உளவுதகவல்களை அவனே வைத்திருந்தான், அந்த தகவலில் ஒவ்வொருவரின் பலவீனம்பார்த்து அடிக்க சொன்னான், இன்றளவும் கண்ணன் என்பவன் உளவு அமைப்புகளுக்கு ஆச்சரியகுறி, அடிச்சுவடி உளவு தகவலின்றி ஒரு யுத்தம் வெல்வதுமில்லை, தடுக்கபடுவதுமில்லை இந்த நூற்றாண்டில் பல அசாத்திய உளவாளிகளை இஸ்ரேல் கொடுத்தது, எலி கோகன், […]

இனி எதற்கு தலித் மற்றும் தாழ்த்தபட்டவருக்கான் தனி கட்சி?

ஓரிசாவினை சேர்ந்த கிரஷ் என்பவர் ஜம்முவின் முதல் ஆளுநராக நியமிக்கபட்டிருக்கின்றார். இவர் தாழ்த்தபட்ட சாதியினர் என்பதும், இவரை முன்பு மோடி தன் சிறப்பு அதிகாரியாக வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது மோடியிடம் நமக்கு பிடித்த விஷயமே அதுதான், யார் மிக சரியானவர்களோ, திறமையானவர்களோ அவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பார் ஆக பழங்குடியினரில் ஒருவரை கவர்னராக்கிவிட்டார் மோடி, ஏற்கனவே தாழ்த்தபட்ட சாதியின் தமிழிசையினை கவர்கனாராக்கினார், இதிலிருந்து என்ன தெரிகின்றது? சமூக நீதியினை காப்பவரும், பெரியார் அம்பேத்கர் கனவினை நிறைவேற்றுபவருமாக மோடி செயல்பட்டுகொண்டிருக்கின்றார் […]

என்னமோ போடா…

டேய் மாதவா.. எவ்வளவு சிக்கல் வந்தாலும் பிரிச்சி மேய்ஞ்சிரியேடா..ஒரு பயலாலும் உன்ன ஒண்ணுமே பண்ணமுடியலியேடா.. எப்படிடா உன்னால மட்டும் முடியுது? என்னமோ போடா…

அசுரர்கள் பேய்களா

அசுரர்கள் பேய்களா என்றால் அது கொஞ்சம் விவாதத்துக்குட்படது எல்லா மதங்களிமே நன்மை தீமை என மட்டுமே போதிக்கும், பைபிளில் கடவுள் நல்லவர் சாத்தான் மோசமானவன் யூத மதத்திலும் அதன் தாக்கத்தில் உருவான எல்லா மதத்திலும் அதுதான் பிரதானம் இந்து மதம் இதில் கொஞ்சம் வித்தியாசமானது அதன் கடவுள் நன்மைக்கும் தீமைக்கும் அப்பாற்பட்டவராய் இருப்பார். நல்லவரோ தீயவரோ எல்லோரும் அவருக்கு ஒன்றே, யார் என்ன வரம் வேண்டும் கேட்டாலும் அவர்கள் பக்திக்கு பதிலாக தருவார் பின் அக்கிரமம் தலைவிரித்தாடும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications