செங்கல்பட்டு அருகே பன்னாட்டு விமான நிலையம்
செங்கல்பட்டு அருகே பன்னாட்டு விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முயற்சி : செய்தி இதுமட்டும் நடந்துவிட்டால் பழனிச்சாமி அரசின் மிகபெரிய சாதனையாக கருதபடும் சென்னை விமான நிலையம் விரிவுபடுத்தபட்டே தீரவேண்டும் ஆனால் செய்யமுடியவில்லை. அச்சமயத்தில் அதனை உள்நாட்டு விமான நிலையமாக மாற்றி நகருக்கு வெளியே நவீன பன்னாட்டு விமான நிலையம் அமைக்கபட்டிருக்க வேண்டும் ஆனால் கலைஞரோ, ராமசந்திரனோ, ஜெயாவோ அதுபற்றி யோசிக்கவில்லை, யோசித்தாலும் நில கையகபடுத்துதல் வாக்கு வங்கி இது போக மத்திய அரசின் கட்டுபாட்டில் […]