எடப்பாடி சாமிக்கு 18 எம்.எல்.ஏக்கள்
ஒரே குற்றசாட்டு, ஒரே சட்டம் ஆனால் தீர்ப்பு மட்டும் இரண்டாம், நீதிபதிகள் சொல்லிவிட்டார்கள் இனி மூன்றாவது ஒரு நீதிபதி விசாரிப்பாராம், அவரும் என்ன சொல்வார் என நினைக்கின்றீர்கள்? சட்டசபை விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது என அவர் போக்கில் செல்ல வாய்ப்பு பிரகாசமாக உண்டு சபரிமலை ஐயப்பசாமிக்கு 18 படி மகா முக்கியம் என்பார்கள், அதை தாண்டித்தான் அவரை அடையமுடியும் என்பார்கள் அப்படி எடப்பாடி சாமிக்கு 18 எம்.எல்.ஏக்களை தாண்டித்தான் நிம்மதி போலிருக்கின்றது சாமி விவகாரங்கள் எல்லாம் இப்படித்தான் […]