பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

எடப்பாடி சாமிக்கு 18 எம்.எல்.ஏக்கள்

ஒரே குற்றசாட்டு, ஒரே சட்டம் ஆனால் தீர்ப்பு மட்டும் இரண்டாம், நீதிபதிகள் சொல்லிவிட்டார்கள் இனி மூன்றாவது ஒரு நீதிபதி விசாரிப்பாராம், அவரும் என்ன சொல்வார் என நினைக்கின்றீர்கள்? சட்டசபை விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது என அவர் போக்கில் செல்ல வாய்ப்பு பிரகாசமாக உண்டு சபரிமலை ஐயப்பசாமிக்கு 18 படி மகா முக்கியம் என்பார்கள், அதை தாண்டித்தான் அவரை அடையமுடியும் என்பார்கள் அப்படி எடப்பாடி சாமிக்கு 18 எம்.எல்.ஏக்களை தாண்டித்தான் நிம்மதி போலிருக்கின்றது சாமி விவகாரங்கள் எல்லாம் இப்படித்தான் […]

மிஷலுக்கு தம்பி பிறந்திருக்கின்றான்

மிஷலுக்கு தம்பி பிறந்திருக்கின்றான் ,  அமாவாசையில் ஒரு முழுநிலவு உதித்திருக்கின்றது. தாயும் சேயும் நலம் புனித அந்தோணியாரின் நாள் அன்று அவரை தவிர ஏதும் அறியா பக்தனுக்கு அவர் நற்செய்தியும் பெரும் வரமும் கொடுத்திருப்பது ஒன்றும் ஆச்சரியமல்ல, அவர் அப்படித்தான் “நன்மை செய்யும் மனம் கொண்டது,  நன்றி எனும் குணம் கொண்டது எங்கள் இல்லம் என்னும் பெயரை கண்ணன் வளர்ப்பான்” என்ற கவியரசரின் வரிகளோடு அவனை நோக்கி கொண்டிருக்கின்றேன்

தினகரனின் மகனான பால் தினகரனே

“தினகரனின் மகனான பால் தினகரனே, நீ மோடியினை ஆதரித்தால் நான் என் அடியவனான தினகரனுக்கு வாக்கு கொடுத்தது போல இந்த பல்கலைகழகத்தை பல நூறுமடங்கு ஆசீர்வதிப்பேன். நீயும் உன் வீட்டாரும் அதில் அகமகிழ்ந்து இருப்பீர்கள், பூமியின் ஜனங்களில் நீ ஆசீயோடிருப்பாய் சுரண்டை எனும் ஊரில் ஒன்றுமில்லாமல் இருந்த உன் தந்தையினை நாமே அழைத்து அவனை பலநூறு கோடி சொத்துக்கு அதிபராக்கினோம், அவன்பொருட்டு உன்னையும் ஆசீர்வதிப்போம் அரசன் மோடி உனக்கு நலம் அருளும்படி நாமே அவன் மனதை கனியவைப்போம், […]

மிஸ்டர் எரிச்சல் கவிஞர் மனுஷ்

மிஸ்டர் எரிச்சல் கவிஞர் மனுஷ், சாரு காலா படம் பார்த்த கடுப்பில், அந்த படத்திற்கு உமது மொக்கை போஸ்டே பரவாயில்லை என உம்மை அன்பிளாக் செய்திருக்கின்றார் அது புரியாமல் நீர் ஏதோ மகிழ்ந்துகொண்டிருக்கின்றீர், இப்படி ஒரு அப்பாவி ஜென்மமா நீர்? காலா இம்சைக்கு உமது இம்சை பரவாயில்லை என மனிதர் குறீயீட்டால் சொல்ல்கின்றார் அய்யா புரிந்ததா? மானம் இருந்தால் முகநூல் விட்டு ஓடியே போய்விடும்..    

நெல்லைக்கு அள்ளி கொட்டுகின்றார்கள்

நெல்லை மாவட்டத்திற்கான அறிவிப்புகள் இப்பொழுதெல்லாம் ஏராளம் வருகின்றன‌ அணுவுலை, ராக்கெட் நிலையம், கடறபடை தளம் எல்லாம் மத்திய அரசு கொடுத்தது பல வகை இப்பொழுது மாநில அரசு கொடுப்பது வேறுவகை பல ஆலயங்களை சுற்றுலா தளமாக்கிவிட்டார்களாம், அதில் கள்ளிகுளம் பனிமயமாதா ஆலயமும் ஒன்றாம் அதற்கு பல கோடி ஒதுக்கீடாம் (ஆலயங்கள் என்றால் மக்கள் தானாய் தேடிவருவார்கள், இதற்கு எதற்கு விளம்பரம் என எல்லாம் நாம் கேட்க கூடாது) உவரி பக்கம் மீணவருக்கான துறைமுகம் அமைக்கபட சில நூறு […]

தாஜ்மஹாலின் பெயரை ‘ராம் மஹால்’ என மாற்ற வேண்டும் : உபி பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங்

உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹாலின் பெயரை ‘ராம் மஹால்’ என மாற்ற வேண்டும் : உத்தரபிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங் பாஜகவின் உபி பிரிவினை “மெண்டல் கட்சி” என மாற்றிவிடலாம் போலிருக்கின்றது, பூரா பயலும் அப்படித்தான் அங்கு இருக்கின்றான் இப்படி சொல்லியிருப்பது படத்தில் இருப்பவர்தான், உற்று பார்த்தால் பொன்னாரின் உருவ ஒற்றுமை தோன்றுகின்றது, நியாண்டர்தால் மனித பிரிவு போல இவர்கள் எல்லாம் தனி ஒரு பிரிவு போலிருக்கின்றது

குலகல்வின்னா என்னடா?

அண்ணே திமுக இல்லண்ணா ராஜாஜி குலகல்வின்னு கொண்டுவந்து நம்ம எல்லாரையும் அழிச்சிருப்பார்னே குலகல்வின்னா என்னடா? கொஞ்சநேரம் படிக்கிறது, அப்புறம் அப்பன் தொழிலை மகன் கத்துகிறது.இது சமூக அநீதின்னே எப்படி?? அண்ணே உங்களுக்கு அறிவே இல்ல, அது தொடர்ந்திருந்தா இந்நேரம் விவசாயி புள்ள விவசாயியா இருக்கும், சலவை தொழிலாளி புள்ள துணிவெளுக்கும், திமுகதான் இதனை மாற்றிற்று ஒஹோ, குலகல்வின்னா இதுதானா?, ஆமாண்ணே அது கொடுமையான விஷயம் அதாவது அப்படி இருந்தா அப்பன் வேலையே மகன் செய்வான் அது சமூக […]

நிர்மலா சீதாராமன் : ஒரு தமிழச்சி பெரும் உயரம் தொட்டிருகின்றார்

பெண் உரிமை என்பார்கள், பெண் முன்னேற்றம் விடுதலை என சொல்லிகொண்டே இருப்பார்கள் பெரியார் அதை சொன்னார், அம்பேத்கார் இதை சொன்னார் பெண் முன்னேற்றம் என்றால் இக்காலம்தான், எல்லா துறையிலும் பெண்கள் பாரீர் என கடும் பெண் உரிமை குரல்கள் கேட்கும் காலமிது தமிழகத்தில் ஒரு பெண் இந்திய வரலாற்றில் முதன் முறையாக பாதுகாப்பு துறை அமைச்சராகி இருக்கின்றார். அவர் உலகம் முழுக்க பெரும் பயணங்களை மேற்கொள்கின்றார் சில மாதங்களுக்கு முன்பு ராணுவ உடை அணிந்து சுகோய் ரக […]

கமலஹாசனின் விஸ்வரூபம் டெரெய்லர் வந்தாயிற்று

கமலஹாசனின் விஸ்வரூபம் டெரெய்லர் வந்தாயிற்று அவருக்கு அக்காலம் முதலே இது ஒரு சிக்கல், ஏதாவது ஒரு கும்பல் கமலஹாசன் சிக்கமாட்டானா என அலைந்துகொண்டே இருக்கும் அவர் படத்தை நடன கலைஞர்கள் ஒரு காலத்தில் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு பார்த்து குற்றம் கண்டுபிடித்தார்கள் பின் கலாச்சார காவலர்கள் அலசி ஆராய்ந்தார்கள் அதன் பின்பு டாக்டர் கிருஷ்ண்சாமி அந்த பொறுப்பினை குத்தகைக்கு எடுத்திருந்தார் இப்பொழுது இஸ்லாமிய அமைப்புகள் எடுத்திருக்கின்றன‌ அநேகமாக டிரெய்லரை இப்பொழுது அக்கு வேறு ஆணிவேராக பிரித்து எந்த […]

இன்று நாட்டிய பேரோளி பத்மினிக்கு பிறந்த நாள்

அந்த கேரள‌ சகோதரிகள் மூவருமே பரதநாட்டியத்தை கசடற ஆட கற்றவர்கள், அன்றைய கேரளம் அன்று திருவிதாங்கூர் சமஸ்தானம், அந்த திருவனந்தபுரத்தில் மன்னரின் மாளிகை உட்பட பல முக்கிய இடங்களில் அவர்கள் நடனம் அரங்கேறியது அதில் மூத்தபெண் பத்மினி செல்லமாக பப்பி, அவரின் மாமா ஒருவர் அவரை தத்தெடுத்திருந்தார், அவர் பெரும் பணக்காரர் என்பதால் அன்றே மும்பை சென்னை என அவர்கள் சுற்றி கொண்டிருந்ததால் மும்பையில்  14 வயதில் இந்தி சினிமாவிலும் அந்த பெண் நடித்திருந்தாள் அவரின் நடன […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications