பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பழனிச்சாமி மிக நுட்பமான பாதுகாப்பை கொண்டு வருகின்றார்

போலி முத்திரை தாள்களை தடுக்க மின்னணு ஸ்டாம்ப் அறிமுகம் – முதலமைச்சர் எடப்பாடி தகவல் அந்தம்மா இருந்தவரை இவர்களை அம்மாசைக்கு ஒருமுறை ஆட்டி வைத்தது, சசிகலா கும்பல் யார் எவ்வளவு சுருட்டுகின்றார்கள் என்பதை கண்டறிந்து தினக்கூலிமட்டும் கொடுத்துவிட்டு வசூலித்துகொண்டது இப்பொழுது இவர்களை கேட்பார் யாருமில்லை, செவ்வாழை தோட்டத்தில் குரங்குகளாக, கரும்பு தோட்டத்தில் புகுந்த யானையாக ஆட்டம் போடுகின்றார்கள் குவிக்கும் சொத்துக்களை கவனமாக குவிக்க வேண்டாமா? நாளை நம் ஆட்சியிலே செல்லாத பத்திரம் எழுதினோம் என்றால் அவர்களுக்கு எப்படி […]

போங்கடா திமுகவின் எச்.ராசாக்களா…

தும்பிகளை விட மகா கேவலமானவர்கள் திமுகவிலும் இருக்கின்றார்கள், அதே கோஷங்கள், அதே கெட்ட வார்த்தைகள் திமுக ஒன்றும் ரஷ்ய புரட்சி இயக்கமோ, பிடல் காஸ்ட்ரோவின் இயக்கமோ அல்ல‌ அது அரசியலை அரசியலாக செய்த கட்சி. அலெக்ஸாண்டரின் படை போல கள நிலவரத்திற்கு ஏற்ப பதுங்கி பாய்ந்த கட்சி அலெக்ஸாண்டர் படை நடத்தியதற்கும் அதாவது தன் தளபதிகளை “எதுவேண்டுமானாலும் செய்யுங்கள், உங்கள் பொருள் உங்களுக்கே ஆனால் வெற்றி முக்கியம்..” என கொண்டு சென்றதற்கும் கலைஞர் குறுநில மன்னர்களான கட்சி […]

அசிங்கபடுத்துகின்றார் சேகர்  

என்ன இருந்தாலும் பத்திரிகையாளர்களை பொதுபடையாக எஸ்.வீ சேகர் சொல்லியிருப்பது கண்டனத்திற்குரியது ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் தமிழகத்தின் பத்திரிகை உலகம், புத்தக உலகமெல்லாம் இன்றும் பெரும்பான்மை பிராமணர்களாலே நடத்தபடுகின்றன‌ அன்றே சோ ராமசாமி துணிந்து எழுத இவைதான் காரணம். தமிழக டிவி மீடியாவில் மட்டும் பிராமணர்களுக்கு சொந்த சேணல் இல்லை என்றாலும் பெரும்பான்மை டிவியின் நிர்வாகிகளாக அவர்களே உள்ளனர், அவர்களை மீறி அந்த சேனலை நடத்தும் தைரியம் டிவி முதலாளிகளுக்கே இல்லை இன்றும் மீடியா கட்டுப்பாடு என்பதும், இன்னும் […]

அட்டகாச அரசியல் செய்கின்றது எச்.ராசா கோஷ்டி  

காமராஜரை ஆண்மை இல்லாதவர் என்றும், பெண் கொடுக்க கூட யாருமில்லா நபர் என்றும் இன்னும் என்னவெல்லாமோ பேசினார்கள் அவைகள் எல்லாம் அச்சில் ஏற்றமுடியா ரகம் ராஜாஜி பற்றி பேசிய பேச்செல்லாம் காதுகொடுக்க கேட்க முடியாத வகை ராமசந்திரன், ஜெயலலிதா எல்லாம் அவதூறாக்கபட்டது தனி கணக்கு, புத்தமாக எழுதினால் 100 புத்தகம் வரும் அவ்வளவு ஆபாசம் அந்த கட்சியினர்தான் இன்று ராசாவும், எஸ்வீ சேகரும் ஆபாசமாக பேசிவிட்டார்கள் என குதிக்கின்றார்களாம் காற்று எப்பொழுதும் ஒரே திசையிலா அடிக்கும்? ஆனால் […]

ஆளுநர் மைண்ட் வாய்ஸ்

யார் பெத்த புள்ளைகளோ அந்த எச்.ராசாவும் எஸ்.வீ சேகரும் பெரும் பிரச்சினையில இருந்து என்ன காப்பாத்திவிட்டானுக, இவனுக என்னமோ சொல்லபோக தமிழ்நாடு என்ன மறந்துட்டு அவனுகள குதறுது அப்பாடா.. இனி நிம்மி விஷயத்தில் இருந்து நிம்மதி. எனக்கு வரவேண்டிய அடியெல்லாம் அவனுக முன்னால வந்து வாங்குறானுக, பெருமையா இருக்கு இந்த இரண்டுபேரும் எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும் ….” “யோவ் செக்யூரிட்டி இங்க என்னய்யா பாக்குற‌? நீங்க எந்த பெண்கள் கன்னத்திலும் கை வைக்காம பார்த்துக்க சொல்லி […]

உடன் பிறப்புக்களே மெதுவாக குதியுங்கள்

மோடியினையும் பாஜகவினையும் மானாவாரியாக தூற்றிகொண்டிருக்கின்றனர் திமுகவினர் இதில் சிலர் மிக கடுமையான வார்த்தை பிரயோகங்களை எல்லாம் செய்கின்றனர் ஒரு விஷயத்தை மறக்கின்றனர் அரசியல் என்பது காலத்தை பொறுத்தே செய்யபடுவது, நிரந்தர பகையோ நட்போ அதில் இல்லை தங்களை மிசாவில் போட்டு சாத்தி சிலரை கொன்ற இந்திராவுடனே பின்னாளில் கூட்டணி வைத்த கட்சி திமுக‌ காமராஜரை கண்டபடி பேசிவிட்டு பின் எமெர்ஜென்சியின் பொழுது அவரையே போராட் அழைத்த கட்சி திமுக, காமராஜர் தந்திரமாக நகர்ந்தார். அப்படிப்பட்ட மோடியோடு எல்லாம் […]

மக்களுக்கு சேவை செய்ய போகின்றேன் : சிம்பு

பொதுபணியில் இறங்கி, தமிழக நீர்நிலைகளை தூர்வாரி தமிழக மக்களுக்கு சேவை செய்ய போகின்றேன் : சிம்பு தமிழருக்கு நீர் ஏதும் செய்ய நினைத்தால் முதலில் நடிப்பதை நிறுத்தலாம் அதற்கு மேலும் தியாகம் செய்வதாக இருந்தால் அவரும் அவர் தந்தையும் வாய்திறந்து பேசாமலே இருக்கட்டும் இதனைவிட மிகபெரும் சேவையினை சிம்பு குடும்பம் செய்ய முடியாது  

இங்கிலாந்திலும் ஒரு “செயல் தலைவர்” வந்துவிட்டார்

இங்கிலாந்து ராணி எலிசபெத் பல பொறுப்புகளில் உள்ளார், அவருக்கும் 91 வயதாகின்றது இப்பொழுது சில பொறுப்புகளை இளவரசர் சார்லஸுக்கு கொடுக்க ஆரம்பித்துவிட்டார் சார்லஸுக்கும் நம்ம ஊர் மு.க ஸ்டாலினுக்கும் ஒரே ராசி, இருவரும் இன்னும் இளவரசர்களாகவே இருக்கின்றார்கள். சார்லஸுக்கு முதல்கட்டமாக காமன்வெல்த் நாடுகளின் தலைவர் பதவியினை கொடுத்திருக்கின்றார் ராணி எலிசபெத், சார்லஸும் பொறுப்பேற்றாயிற்று இங்கிலாந்திலும் ஒரு “செயல் தலைவர்” வந்துவிட்டார்.  

மோடி “தாடி வைத்த தங்கமே வருக” என வரவேற்கபடுவார்

தமிழகம் என்றெல்லாம் பொங்கும் என்றால் இங்குள்ள பிராதான கட்சிகளுக்கு டெல்லியில் பிடி இல்லாத காலத்தில் பொங்கும் காமராஜர் செல்வாக்கு பெற்ற காலத்தில் அது பொங்கியது பின் இந்திரா அசுர சக்தியாக ஆண்டபொழுது அது கொதித்தது பின் இந்திராவுடன், ராஜிவுடன், விபிசிங்குடன் எல்லாம் பிராதான கட்சிகள் கூட்டணி வைத்திருந்தபொழுது அது அமைதியாயிற்று அந்த அமைதி வாஜ்பாய், குஜரால், தேவகவுடா, மன்மோகன் சிங் என பல பிரதமர்களின் அவையில் தமிழர்கள் அமைச்சராக இருந்தபொழுது நீடித்தது இப்பொழுது மோடி அசுர பலத்தோடு […]

மோடி இன் லண்டன்…

அப்படியே சாராயம் விற்ற மல்லையா லண்டன் வந்திருப்பதற்கும் நானே காரணம் என சொல்லிவிடுங்கள் அய்யா.. மோடி

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications