காவேரி எல்லோருக்கும் மறந்தே விட்டது
நிர்மலா தேவி , ஆளுநர் , திட்டமிட்டு பரபரப்பினை கிளப்பும் எச்.ராசா போன்ற செய்திகளால் காவேரி எல்லோருக்கும் மறந்தே விட்டது போனவாரம்தான் பொங்கி கொண்டிருந்தார்கள், ஒரு வாரத்தில் எல்லாம் மாறிவிட்டது, காவேரியினை எல்லோரும் மறந்தாயிற்று தமிழரின் போராட்டத்தை திசை திருப்ப ஒரு பெரும் கோஷ்டியே இருக்கின்றது, அதன் தளபதி எச்.ராசா இனி காவேரி நினைவுக்கு வரவேண்டுமானால் ஐபில் சென்னையில் நடத்தபட வேண்டும், காவேரியினை காக்கும் சக்தி இப்போதைக்கு ஐபில்லுக்குத்தான் இருக்கின்றது பேராசிரியை ஆடியோ விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை […]